புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
89 Posts - 38%
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
340 Posts - 48%
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
24 Posts - 3%
prajai
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 09, 2012 1:47 pm



எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நான் மட்டும்தான் துன்பக் கடலில் மூழ்கி சிக்கித் தவிக்கிறேன். எனது கவலை, துயரம் எல்லாம் சேர்ந்துகொண்டு பெரும் சுமையாக இறக்கி வைக்க முடியாத அளவிற்கு என்னை அழுத்துகின்றது. என் வாழ்க்கையில் நிமிரக் கூட வழியில்லாமல் துன்பப்படுகின்றேன். எனக்கு வேறு வழியே இல்லையா? நான் பாவம் செய்தவனா? எனது துயரச் சுமையைத் தாங்குவோர் யாரும் இல்லையா? இப்படியே அழிந்து போகத்தான் பிறந்தேனா? கடவுள் என்னை இப்படி சோதிக்கின்றாரே...'' என்று பலவாறாகப் பிதற்றி, மேலும் மேலும் துன்பத்தை பெருக்கிக் கொண்டு இன்பம் என்ற ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்காமல் இருப்போர் இன்றைய நாளில் பெருகிவிட்டனர்.

ஆனால், ""சோதனை வரும்போது இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின்

தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை(யாக் 1:13)''.

ஆம்! மேற்கண்டவாறு புலம்பித் தவிக்கின்றவர்கள் கடவுளின் மீது பழியை சுமத்த முயல்கின்றனர். மாறாக, ""அவர் நம்

ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் (திரு. பணி:

17)'' என்பதை மறந்து விடுகின்றோம். ஏனெனில் நமக்கு ""உயிரையும் மூச்சையும் மற்ற அனைத்தையும் கொடுப்பவர் அவரே. (திரு. பணி

17:25).''

நம் உயிரைக் கொடுத்த தந்தையாகிய கடவுள் நம்மைக் காத்துக் கொள்ள மாட்டாரா? சோதனைக் கொடுப்பவராக இருந்தால் நம்மோடு

அவர் ஏன் வாழ வேண்டும், நம்மை இயக்க வேண்டும்? பாதுகாப்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால் துணிந்து அவரிடம்,

""உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன். என் கண்கள் எப்போதும்

ஆண்டவரை நோக்கியிருக்கின்றன. அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்;

ஏனெனில் நான் துணையற்றவன்; துயருறுபவன்; என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்திலிருந்து என்னை விடுவித்தருளும்; என்

சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்; ஏனெனில் நான் உம்மையே

நம்பியிருக்கின்றேன்.

துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும், (திரு.பா.25:1,2,15-18,21,22)'' என்று நமது குரலை எழுப்பி மன்றாட வேண்டும். அப்போது

நம்மை உருவாக்கி, வாழவைத்துக் கொண்டிருக்கின்ற ஆண்டவர் நமக்காக செவி

சாய்ப்பார்.

""நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல மக்களுக்கு மிகவும் நெருங்கிய கட

வுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகினும் உண்டா? (இணை.சட் 4:7)''.

மேலும் ""மீட்க முடியாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை. கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகிவிடவில்லை

(எசாயா 59:1)'' என்று மேலும் நம்பிக்கையளிக்கப்

படுகிறது.

அதனால் நம் அருகிலேயே உள்ள ஆண்டவரிடம் நமது அனைத்து சுமைகளையும் ஒப்படைப்போம். அவரின் விழுமியங்களின்படி வாழ்ந்து

மாசில்லா அன்பை நிறைவாய்ப் பெறுவோம்.

வி. ரூஃபஸ்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:30 pm

நல்ல செய்தி உலகுக்கு...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக