புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 09, 2012 1:47 pm



எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நான் மட்டும்தான் துன்பக் கடலில் மூழ்கி சிக்கித் தவிக்கிறேன். எனது கவலை, துயரம் எல்லாம் சேர்ந்துகொண்டு பெரும் சுமையாக இறக்கி வைக்க முடியாத அளவிற்கு என்னை அழுத்துகின்றது. என் வாழ்க்கையில் நிமிரக் கூட வழியில்லாமல் துன்பப்படுகின்றேன். எனக்கு வேறு வழியே இல்லையா? நான் பாவம் செய்தவனா? எனது துயரச் சுமையைத் தாங்குவோர் யாரும் இல்லையா? இப்படியே அழிந்து போகத்தான் பிறந்தேனா? கடவுள் என்னை இப்படி சோதிக்கின்றாரே...'' என்று பலவாறாகப் பிதற்றி, மேலும் மேலும் துன்பத்தை பெருக்கிக் கொண்டு இன்பம் என்ற ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்காமல் இருப்போர் இன்றைய நாளில் பெருகிவிட்டனர்.

ஆனால், ""சோதனை வரும்போது இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின்

தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை(யாக் 1:13)''.

ஆம்! மேற்கண்டவாறு புலம்பித் தவிக்கின்றவர்கள் கடவுளின் மீது பழியை சுமத்த முயல்கின்றனர். மாறாக, ""அவர் நம்

ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் (திரு. பணி:

17)'' என்பதை மறந்து விடுகின்றோம். ஏனெனில் நமக்கு ""உயிரையும் மூச்சையும் மற்ற அனைத்தையும் கொடுப்பவர் அவரே. (திரு. பணி

17:25).''

நம் உயிரைக் கொடுத்த தந்தையாகிய கடவுள் நம்மைக் காத்துக் கொள்ள மாட்டாரா? சோதனைக் கொடுப்பவராக இருந்தால் நம்மோடு

அவர் ஏன் வாழ வேண்டும், நம்மை இயக்க வேண்டும்? பாதுகாப்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால் துணிந்து அவரிடம்,

""உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன். என் கண்கள் எப்போதும்

ஆண்டவரை நோக்கியிருக்கின்றன. அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்;

ஏனெனில் நான் துணையற்றவன்; துயருறுபவன்; என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்திலிருந்து என்னை விடுவித்தருளும்; என்

சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்; ஏனெனில் நான் உம்மையே

நம்பியிருக்கின்றேன்.

துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும், (திரு.பா.25:1,2,15-18,21,22)'' என்று நமது குரலை எழுப்பி மன்றாட வேண்டும். அப்போது

நம்மை உருவாக்கி, வாழவைத்துக் கொண்டிருக்கின்ற ஆண்டவர் நமக்காக செவி

சாய்ப்பார்.

""நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல மக்களுக்கு மிகவும் நெருங்கிய கட

வுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகினும் உண்டா? (இணை.சட் 4:7)''.

மேலும் ""மீட்க முடியாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை. கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகிவிடவில்லை

(எசாயா 59:1)'' என்று மேலும் நம்பிக்கையளிக்கப்

படுகிறது.

அதனால் நம் அருகிலேயே உள்ள ஆண்டவரிடம் நமது அனைத்து சுமைகளையும் ஒப்படைப்போம். அவரின் விழுமியங்களின்படி வாழ்ந்து

மாசில்லா அன்பை நிறைவாய்ப் பெறுவோம்.

வி. ரூஃபஸ்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:30 pm

நல்ல செய்தி உலகுக்கு...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக