புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_m10செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 10:27 am




விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இதில் மண் எடுக்க முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், சதானந்தம் ஆகியோர் உரிமம் பெற்றிருந்தனர். இதில் முறைகேடாக மணல் அள்ளியதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து பொன்முடியைக் கைது செய்ய போலீசார் ஐதராபாத் விரைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 2.46 லட்சம் யூனிட் மணல் கூடுதலாக வெட்டி எடுத்திருப்பதாக தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொன்முடி உள்பட 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் ஐதராபாதில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐதராபாத் விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார்.



செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 10:28 am

நில ஆக்ரமிப்பு: கார்த்தி சிதம்பரம் இடத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு

கார்த்தி சிதம்பரம் மீது கொடுக்கப்பட்ட நில ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் அவரது இடத்தின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தாயார் நளினி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமா௦ன நிலம் நீலாங்கரையை அடுத்த முட்டுகாட்டு அருகே கரிக்காட்டு குப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் அதே பகுதியில் அந்த இடத்தை ஒட்டி அமைந்துள்ள கடற்கரை மற்றும் ஆற்றங்கரையை ஒட்டிய 11 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக கார்த்தி தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் பல காலமாக மீன் பிடிப்பதற்க்காக அவ்வழியாக சென்று வருவதால் தங்களுக்கு பாதை வேண்டும் என்று தெரிவித்தபோது கார்த்தி தரப்பினர் மிரட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் அப்பகுதியில் போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், இந்த நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இடத்தை 20 பேர் கொண்ட குழு அங்கு சென்று சோதனை நடத்தியது.

இதில் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள் ,கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் 100 மீட்டர் வரை ஆக்கிஅரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை அதிகாரிகள் இன்று இடித்தனர்.

இதனை அடுத்து அங்கு பாதுகாப்பில் காவல்துறையிநர் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.



செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 12:20 pm


கல்லில் தப்பித்த பொன்முடி மணலில் சிக்கினாரா?

கல் கடத்தல் வழக்கில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொன்முடி, மணல் மேட்ட ரில் மாட்டிக்கொண்டார்!

கடந்த 23-ம் தேதி காலை 9 மணிக்கு, பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரை போலீஸ் தனது வளையத்தில் கொண்டு வந்ததுமே விழுப்புரத்தில் விறுவிறு திருப்பங்கள். வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் முறைகேடு செய்தாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஜெயச்சந்திரனி டம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி, அவருடைய மகன் பொன்.கௌதம சிகாமணி, அவருடைய மைத்துனர் ராஜமகேந்திரன் மற்றும் சதானந்தம் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.






பூத்துறை கிராமத்தினர் சிலரிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில சுமார் 25 ஏக்கர் இடம் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு இருக்கிறது. இதே இடத்தில் பள்ளியந்தூர் ஜெயச்சந்திரனுக்கும் இடம் இருக்கிறது. இவர், பொன்முடிக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கமானவர். பொன்முடி கனிம வள அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கௌதம சிகாமணிக்குக் குவாரி நடத்த அனுமதி வழங்கினார். செம்மண் எடுப்பதற்காக 15.10.2007 முதல் 14.10.2010 வரைதான் அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், ஜெயச்சந்திரனும் கௌதம சிகாமணியும் கடந்த தி.மு.க. ஆட்சி முழுவதும் செம்மண் எடுத்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகும், செம்மண் எடுப்பதைத் தொடர்ந்தனர்.

இந்தப் பணியில் கௌதம சிகாமணியோ, ஜெயச் சந்திரனோ நேரடியாகத் தலையிடுவது கிடையாது. புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில் அமுதா எர்த் மூவர்ஸ் மற்றும் அமுதா டிராவல்ஸ் நடத்திவரும், சதானந்தம் என்பவருடைய வண்டியில்தான் செம்மண் ஏற்றிச் செல்வார்கள். ஒரு இடத்தில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வாங்கியவர்கள், மூன்று இடங்களில் எடுத்தனர். 20 அடி மணல்தான் எடுக்க வேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால், இவர்கள் 90 அடி வரை மணல் எடுத்து இருக்கிறார்கள். இந்தநிலையில்தான் தாசில்தார் தலைமையில் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத் துள்ளனர்'' என்றார்கள்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ''வானூர் தாசில்தார் குமாரபாலன் கொடுத்த புகாரின் பேரில், மணல் குவாரியில் நடந்த முறைகேடு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். இந்த வழக்கில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்காக பொன்முடியை முதல் குற்றவாளியாகவும், மணல் குவாரி முறைகேட்டுக்காக கௌதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் மற்றும் சிலரைக் குற்றவாளிகளாகவும் சேர்த்து இருக்கிறோம். ஜெயச்சந்திரனை விசாரணைக்காக அழைத்தோம். மற் றவர்களை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகிறோம்'' என்றார்.

பொன்முடிக்கு நெருக்கமான வட்டாரத்தினரோ, ''அ.தி.மு.க. அரசு ஒரு பொய்யான வழக்கை ஜோடித்து இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பொன்முடி தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் சென்று எஸ்.பி-யைச் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். வழக்கு போடப்பட்ட தகவல் தெரிந்ததும் எங்கள் மாவட்டச் செயலாளர் கைதாவதற்காகக் கிளம்பி வந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷன்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தக வல்கள் கிடைத்ததால், முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்'' என்றார்கள்.

''இதற்குமுன், விழுப்புரம் மாவட்ட ஆர்.டி.ஓ-வாக இருந்த பிரியா, இந்த மணல் குவாரி சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, பொன்முடி தரப்பில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்ததாம். இதனால், அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது, உயர் அதிகாரிகள் மாறிவிட்ட நிலையில், மீண்டும் அதைத் தூசிதட்டி எடுத்து இருக்கின்றனர். கடந்த ஆட்சியின்போது, தாசில்தார் குமாரபாலன் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது, அவரை வேண்டும் என்றே மூன்று இடங்களுக்கு மாற்றினார்கள். அதற்குக் காரணமாக இருந்தவர் பொன்முடிதான். அதனால், அதற்குப் பழிவாங்கும் விதமாக, வசமாக ஆப்பு வைத்திருக்கிறார். இதில் இருந்து பொன்முடி தப்பிக்க முடியாது'' என்று கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

வேறு சில குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும் பொன்முடி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயலாம்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 12:25 pm

மிகவும் நன்று...உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கனுமோ இல்லியோ ? மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 12:33 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கனுமோ இல்லியோ ? மகிழ்ச்சி

அதுவும் உப்பு தண்ணி தான் அய்யா கிடைக்கும் /////

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 26, 2012 12:41 pm

உப்ப உப்ப (உடல்) நம்ம பணத்தை தின்றவன் தண்ணி குடிக்கிறான்.

செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 12:42 pm

யினியவன் wrote:உப்ப உப்ப (உடல்) நம்ம பணத்தை தின்றவன் தண்ணி குடிக்கிறான்.

செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.

மொத்தமா இனி மண்ணோடு மண் தான் .............

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 26, 2012 12:49 pm

இன்னும் விட்டிருந்தால் தமிழ் நாட்டையை சுத்தமாக சுரண்டி இருப்பார்கள். என்ன கொடுமை சார் இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 26, 2012 12:51 pm

அருண் wrote:இன்னும் விட்டிருந்தால் தமிழ் நாட்டையை சுத்தமாக சுரண்டி இருப்பார்கள். என்ன கொடுமை சார் இது
மண்ணு கல்லையும் சுரண்டி விட்டார்கள் , இன்னும் என்ன சுரண்ட இருக்கிறது .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக