புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
5 Posts - 4%
prajai
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திருப்புகழ் 1296  I_vote_lcapதிருப்புகழ் 1296  I_voting_barதிருப்புகழ் 1296  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் 1296


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 26, 2012 1:35 am



நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.




நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே


கலியுக முடிவில் மேகத்தின் வழியாக தேவதூதர்கள் புடைசூழ இரங்கி வரப்போகிர கல்கி உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை - சத்திய யுகத்தின் நிம்மதியான வாழ்வை தருவார் என்ற உண்மையை உணர்ந்த பக்தர்கள் --சூது வாதுக்கு பயந்ததனால் கலியுகத்தில் வாழ தகுதியற்றவர்களான பேதைகளுக்கு உனது மார்பில் இருக்கும் மாலையை சூட்டி உனது காவலால் அவர்களது வாழ்வை நறுமணம் உள்ளதாக மாற்றுவீராக !

எல்லா வேதங்களும் பக்தர்களை மணவாட்டிகளாகவும் யுக புருஷனை மணவாளனாகவும் சித்தரிக்கின்றன ! ராமருக்கு சீதையாகவும் கிருஷ்ணருக்கு ராதையாகவும் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவுக்கு மணவாட்டிகளாகவும் சித்தரிக்கபடுகின்றன ! இந்த பக்தர்கள் மனித வாழ்வில் ஞானம் வளராத சூழ்னிலையில் குறத்திகளாகவே இருந்தாலும் பக்தி ; இறைஅச்சம் என்ற காதலால் யுக புருஷனுக்கு உறவாகி அவனது குருகுல வாழ்வை பெறுகின்றனர் !


வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
---உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,


வேல் என்பது மெய்ஞானம் இறைவனது பிரதினிதி என்கிற வல்லமைக்கு அடையாளமாகும் ! அந்த வேல் ஆதியிலே உலக படைப்பின் போது ஜலத்திலிருந்து ஜலத்தை பிறித்தது ! அதாவது கடல் மட்டுமே இருந்த நிலையில் கடலிலிருந்து ஜலத்தை வின்வெளியில் சிதறப்பண்ணி அவைகளே நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் மாறின !

ஆதியாகமம் :1 அதிகாரம்

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.


வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

கடவுளது படைப்பு தொடங்கியவுடனேயே அசுரர்கள் இருளாக அதில் வந்து அமர்ந்து குழப்பத்தை உண்டாக்க தொடங்கிவிட்டனர் !

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.


அந்த அசுர மாயைகளை அழித்து மெய்ஞானத்தை மனிதர்களுக்கு வாரிவழங்கி அவர்களுக்கு ரட்சிப்பை கொடுக்கிறவராகிய இறைதூதன் --யுக புருஷன் --சற்குருவாக பூமிக்கு கடவுளால் அனுப்பப்பட்டவன் ! படைப்பின் போது கடவுளின் ஆவியாக அசைவாடிக்கொண்டிருந்தவர் ! அவரே போகரால் ``முருகு `` மாறி வருகிறவர் என அறிமுகம் செய்யப்பட்டார் ! படைக்க பட்ட அனைத்தும் இந்த யுக புருஷன் மூலமாகவே படைக்க பட்டது !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக