புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 3%
jairam
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
1 Post - 1%
சிவா
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
13 Posts - 4%
prajai
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
9 Posts - 3%
Jenila
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
4 Posts - 1%
jairam
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் 1296


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 26, 2012 1:35 am



நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.




நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே


கலியுக முடிவில் மேகத்தின் வழியாக தேவதூதர்கள் புடைசூழ இரங்கி வரப்போகிர கல்கி உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை - சத்திய யுகத்தின் நிம்மதியான வாழ்வை தருவார் என்ற உண்மையை உணர்ந்த பக்தர்கள் --சூது வாதுக்கு பயந்ததனால் கலியுகத்தில் வாழ தகுதியற்றவர்களான பேதைகளுக்கு உனது மார்பில் இருக்கும் மாலையை சூட்டி உனது காவலால் அவர்களது வாழ்வை நறுமணம் உள்ளதாக மாற்றுவீராக !

எல்லா வேதங்களும் பக்தர்களை மணவாட்டிகளாகவும் யுக புருஷனை மணவாளனாகவும் சித்தரிக்கின்றன ! ராமருக்கு சீதையாகவும் கிருஷ்ணருக்கு ராதையாகவும் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவுக்கு மணவாட்டிகளாகவும் சித்தரிக்கபடுகின்றன ! இந்த பக்தர்கள் மனித வாழ்வில் ஞானம் வளராத சூழ்னிலையில் குறத்திகளாகவே இருந்தாலும் பக்தி ; இறைஅச்சம் என்ற காதலால் யுக புருஷனுக்கு உறவாகி அவனது குருகுல வாழ்வை பெறுகின்றனர் !


வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
---உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,


வேல் என்பது மெய்ஞானம் இறைவனது பிரதினிதி என்கிற வல்லமைக்கு அடையாளமாகும் ! அந்த வேல் ஆதியிலே உலக படைப்பின் போது ஜலத்திலிருந்து ஜலத்தை பிறித்தது ! அதாவது கடல் மட்டுமே இருந்த நிலையில் கடலிலிருந்து ஜலத்தை வின்வெளியில் சிதறப்பண்ணி அவைகளே நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் மாறின !

ஆதியாகமம் :1 அதிகாரம்

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.


வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

கடவுளது படைப்பு தொடங்கியவுடனேயே அசுரர்கள் இருளாக அதில் வந்து அமர்ந்து குழப்பத்தை உண்டாக்க தொடங்கிவிட்டனர் !

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.


அந்த அசுர மாயைகளை அழித்து மெய்ஞானத்தை மனிதர்களுக்கு வாரிவழங்கி அவர்களுக்கு ரட்சிப்பை கொடுக்கிறவராகிய இறைதூதன் --யுக புருஷன் --சற்குருவாக பூமிக்கு கடவுளால் அனுப்பப்பட்டவன் ! படைப்பின் போது கடவுளின் ஆவியாக அசைவாடிக்கொண்டிருந்தவர் ! அவரே போகரால் ``முருகு `` மாறி வருகிறவர் என அறிமுகம் செய்யப்பட்டார் ! படைக்க பட்ட அனைத்தும் இந்த யுக புருஷன் மூலமாகவே படைக்க பட்டது !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக