ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

3 posters

Go down

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Empty மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

Post by krishnaamma Mon Sep 24, 2012 8:35 pm

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Tamil_News_large_551212

திருமலையில் வருடந்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரபலம் என்றால், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இங்கு நடைபெறும் மலர்கண்காட்சி இன்னும் பிரபலம்.

இதை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குடும்பத்தோடு திருமலைக்கு அதிகம் வருவார்கள், அந்தளவிற்கு மிகவும் ரசனையாக இந்த மலர்கண்காட்சியை வடிவமைப்பார்கள், ஒரு வருடம் செய்ததை அடுத்த வருடம் செய்யமாட்டார்கள், வருடத்திற்கு வருடம் வித்தியாசமாக அமைக்கப்படும் மலர்கண்காட்சி, இந்த வருடமும் நிறைய புதுமைகளுடன் மக்களின் பாராட்டை பெறும்படி அமைந்துள்ளதுது.

பல்வேறு மாநிலங்களில் விளையும் பல வண்ண விசேஷ மலர்களை வரவழைத்து அதன் மூலம் பல்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளனர். பெங்களூருவில் வந்த மலர்களால் உருவாக்கப்பட்ட கும்பமும், யானையும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த வருடம் அதிகம் பாராட்டை பெற்றுள்ளது கண்ணன் லீலைதான். பெண்களின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு கிருஷ்ணர் செய்யும் லீலைகளை மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இதற்கான நீருற்றுக்கே பல லட்சம் செலவழித்துள்ளனர். இதே போல கோபத்தில் இலங்கையை எரிக்கும் அனுமன்காட்சியும் அற்புதமாக அமைந்துள்ளது.

அரக்கனுக்காக வண்டியோடு கொண்டு போன உணவை பீமன் சாப்பிட்டுவிடுவான், இதன் காரணமாக கோபத்துடன் சண்டைக்கு வரும் அரக்கனை பீமன் அழித்து அந்த ஊர் மக்களை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.இந்த கதையை மிக நேர்த்தியாக இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கான தெலுங்கு பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும் தெம்மாங்கில் அமைந்துள்ளது.

மேலும் பிரகலாதனுக்காக தூணில் இருந்து கிளம்பிவந்த நரசிம்மர், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் ஆகிய காட்சிகளும் நெஞ்சை கொள்ளை கொள்பவையாகும். தோட்டக் கலைத்துறையினரும் தங்கள் பங்கிற்கு என்று காய்கறிகளால் பல்வேறு பறவைகள், சுவாமி உருவங்களை வைத்துள்ளனர். கத்திரிக்காயை வைத்து உருவாக்கியுள்ள லிங்கம் அற்புதமானதாகும்.

இப்படி பல விஷயங்கள் இந்த மலர்கண்காட்சியில் உள்ளது.கண்ணுக்கும் கருத்துக்கும் புத்துணர்ச்சி தரும் இந்த கண்காட்சியை காண கட்டணம் ஏதுமில்லை. திருமலையில் நிலவும் மிதமான குளிர்ந்த தட்பவெட்பம் காரணமாக பூக்கள் வாடாமல் அப்போதுதான் பூத்தது போல எப்போதும் இருப்பதும் இன்னும் விசேஷம்.

தற்போது நடந்துவரும் பிரம்மோற்சவம் காணவரும் பக்தர்கள் மறக்காமல் இங்கு இந்த சந்தர்ப்பத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியையும் பார்த்து ரசிக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Empty Re: மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:45 pm

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Empty Re: மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

Post by கேசவன் Mon Sep 24, 2012 9:14 pm

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! 1357389மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! 59010615மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Images3ijfமனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Empty Re: மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

Post by krishnaamma Mon Sep 24, 2012 9:16 pm

கேசவன் wrote:ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Empty Re: மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

Post by krishnaamma Mon Sep 24, 2012 9:17 pm

இன்னும் நிறைய போடோகள் கிடைத்ததால் நல்லா இருக்கும். யாருக்கேனும் கிடைத்ததால் போடுங்கோ ப்ளீஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Empty Re: மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum