புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_m10தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:39 am


தவறு செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. இறைவன் கூட மனிதனாகப் பிறக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்காக, மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் வாழ்க்கை நியதிகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம், தவறு செய்தவர்களை ஒரேயடியாக வெறுத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.

நம்மில் பலர், சிலரால் ஏமாற்றப்பட்டிருக் கலாம், வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நமக்கு செய்த துரோகம், நம் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனாலும், அவற்றை மறந்து மன்னிப்பதே, இறைவனின் சன்னிதானத்தில் நமக்கு பெருமையைத் தரும். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் தான், மாமன்னர் நரசிங்க முனையரையர்.

திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர். இவரது நண்பர் சடையனார், திருநாவலூரில் வசித்து வந் தார். சடையனாரின் மனைவி இசைஞானியார். இவர்களுக்கு பிறந்த மகனே சுந்தரர். குழந்தை சுந்தரர் மிகவும் அழகாக இருப்பார். இக்காலத்தில், குழந்தைகள் நடை வண்டி ஓட்டி விளையாடுவது போல, அன்று, சிறு தேர்களை குழந்தைகள் ஓட்டி விளை யாடுவர். குழந்தையான சுந்தரரும் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்னர் நரசிங்க முனையரையர் அவ்வழியாக தேரில் வந்தார்.

சிறுதேரை, பல குழந்தைகள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந் தாலும், சுந்தரரின், "பளிச்' அழகு, முனையரையரை கவர்ந்தது. அந்த குழந்தையைத் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் மேலிடவே, குழந்தை யின் பெற்றோரைப் பற்றி விசாரித்தார். அந்த குழந்தை, தன் நண்பர் சடையனாரின் குழந்தை என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவரிடம் பேசி, குழந்தையை அரண்மனையிலேயே வளர்க்க அனுமதி கேட்டார். சடை யனாரும் ஒப்புக்கொண்டார்.

பக்தனுக்கு அடிப்படை குணம் இரக்கம். அது நிறையவே இருந்தது மன்னர் முனையரையரிடம்; அவர் சிறந்த சிவபக்தர்.

ஒருமுறை, திருவாதிரை திருநாளன்று மன்னர், பக்தர் களுக்கு பொன்னும், மணியும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் ஒரு பெண் பித்தனும் நின்றான். அவனுக்கு பெண் பித்து காரணமாக நோய் ஏற்பட்டிருந்தது. உடலில் புண்கள் நிறைந்து காணப்பட்டன. அவனுடன் வரிசையில் நின்றவர்கள் ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர்.

அவனுக்கு ஆறுதல் தருவார் யாருமில்லை. மன்னர், அவனை கண்டதும் கையெடுத்து வணங்கினார். யாரொருவர் உடல் முழுவதும் திருநீறு அணிந்து சைவப்பழமாகக் காட்சியளிக் கிறாரோ, அவர் விரோதி ஆயினும் அவர்களுக்கு சேவை செய்வது மன்னரின் பழக்கம். அந்த பித்தனும் மேனியெங்கும் திருநீறு பூசி வந்ததால், மன்னர் அவனை மார்போடு அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு நோய் இருந்தாலும், இரக்கத்துடன் அவனைத் தழுவியது, அவனுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. எல்லாரும் வெறுத்த நிலை யில், நாட்டின் மன்னன், கடவுள் போல ஆறுதல் அளித்தது இதமாய் இருந்தது. அவனுக்கும் பொருட்களை வாரி வழங்கினார் மன்னர். இவ்வாறு தவறு செய்து துன்பப்படும் உயிர்களிட மும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார் முனையரையர்.

சுந்தரரை வளர்ப்பு மகனாகப் பெற்ற இவர், கொடுத்து வைத்தவராகவும் விளங்கினார். சுந்தரர் சிவ பெருமானின் நண்பராகும் பேறு பெற்றார். அத்தகைய பிள்ளையை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன் முனையரையருக்கு அளித்தார். அதன் காரணமாகவும், சிவத் தொண்டு காரணமாகவும், நரசிங்க முனையரையரும் நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார். அவரது குருபூஜை, புரட்டாசி மாதம், சதயம் நட்சத்திரத்தில் அனுஷ்டிக் கப்படுகிறது. இந்நாளில், சிவாலயங்களில் உள்ள நாயன்மார் சன்னிதியில் பூஜை செய்ய வேண்டும். நரசிங்க முனையரையருக்கு பட்டு வஸ்திரம் சாத்த வேண்டும். தவறு செய்தவர்களையும் மன்னிக்கும் மனோ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தி. செல்லப்பா



தவறு செய்தவர்களை மன்னியுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 11:44 am

தவறு செய்தவர்களை எளிதாக மன்னித்து மறந்தும் விடுவேன் தல, ஆனால் துரோகம் செய்பவர்களை கண்டால் தான பிடிக்க மாட்டேங்குது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 24, 2012 3:21 pm

தவறு செய்தவர்களை மன்னிப்பது தான் மனித குணம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக