புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
68 Posts - 49%
heezulia
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
5 Posts - 4%
prajai
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
2 Posts - 1%
jairam
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
9 Posts - 5%
prajai
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
2 Posts - 1%
jairam
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம் காட்டினாலே போதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:14 pm

தெறித்து விழும் சில்லுகள்
பார்த்துப் பார்த்துப்
பயந்து நடுங்கி ஒதுங்கிப்
போனாலும்

விடாது துரத்தும் உலகம்

கொஞ்சம் யோசித்து

ஒதுங்கிய இடத்தில்
உற்றுப் பார்த்து

வேலிக்கம்பியை உருவி
கட்டையில் சுற்று
இல்லையேல்
கையில் சுற்று

அதன் பின்
ஓங்கி அடிக்கவே வேண்டாம்
அடிப்பதுபோல் ஓங்கு

அப்புறம் பார்
ஒதுங்கிப் போகும்-ஓடும் உலகம்

பம்மாத்து உலகிற்குப்
பயம் காட்டினாலே போதும்
பாதி வேலை முடிந்துவிடும்



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 11:17 pm

அருமை அருமை ராஜசேகர் அண்ணே! சூப்பருங்க

பாதிப்பய இப்படி பயம் காட்டியே தான் நடுங்க வைக்கிறாங்க... பயம் பையா பயம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 11:55 pm

உதாரு விடு சுதாரித்து ன்னு நல்லா சொல்றீங்க ராரா... புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:52 pm

அசுரன் wrote:அருமை அருமை ராஜசேகர் அண்ணே! சூப்பருங்க

பாதிப்பய இப்படி பயம் காட்டியே தான் நடுங்க வைக்கிறாங்க... பயம் பையா பயம்

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு வாத்தியாரே...

நன்றி...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:54 pm

யினியவன் wrote:உதாரு விடு சுதாரித்து ன்னு நல்லா சொல்றீங்க ராரா... புன்னகை

உதை விட்டாலும் சுதாரித்து விடு...பின் உஷாரா இருன்னு சொல்றேன்னா...
எல்லாம் உங்க பாடம்தான்...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Sep 23, 2012 2:03 pm

கவிதை அருமை நண்பரே சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 2:23 pm

Pakee wrote:கவிதை அருமை நண்பரே சூப்பருங்க

நன்றி நண்பரே...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:36 pm

பம்மாத்து காட்டுபவர்கள் இன்றைய உலகத்தில் ஏராளம்
அவர்களுக்கு தான் முதன்மை மரியாதையும்.

கவிதை நல்ல இருக்கு அண்ணா.!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 3:05 pm

நன்று ரா.ரா. மகிழ்ச்சி
சென்னையில், பிளடேட்பாரத்தில், லுங்கியை மடித்துக்கொண்டு ...டேய்ய்ய்....என்று கத்திக்கொண்டு கசுமாலம் போன்ற சொற்களை உபயோகித்து சண்டைப்போடுவது போல் ஒரு பம்மாத்து காட்டுவார்கள். பாதையில் போவோர் ஏன் வம்பு என்று விலகி ஓடுவார்கள். ஐந்து நிமிடத்துக்கு அப்புறம் ஒன்னும் இருக்காது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:11 pm

அருண் wrote:பம்மாத்து காட்டுபவர்கள் இன்றைய உலகத்தில் ஏராளம்
அவர்களுக்கு தான் முதன்மை மரியாதையும்.

கவிதை நல்ல இருக்கு அண்ணா.!

நன்றி அருண்...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக