புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
Page 1 of 1 •
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடந்த 21-ந்தேதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் ஸ்டெர் லிங் ரோட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தலைமையில் 200 நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் லயோலா சப்வே அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காலை 10.30 மணி போராட்டத்துக்காக முன் கூட்டியே அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காலை நேரங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு சென்ற மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில் அங்கு கூடி இருந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கேட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் பற்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுந்தரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
சுந்தர் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவேரா மற்றும் சிலர் தாக்குதலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளஞ்சேகுவேரா கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அவர் சைதாப்பேட்டையில் வைத்து போலீசில் சிக்கினார். அவதூறாக பேசி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் சேகுவேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 4 பேரை தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
இதற்கிடையே இளம் சேதுவாரா புழல் சிறைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், சுபாஸ்சந்திர போஸ், ரவிச்சந்திரன், சிறுத்தை வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறைவாசல் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இளம் சேதுவாராவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நக்கிப் பிழைக்க அவர்களுக்கு நாக்கு கூட வைக்க கூடாது, அறுத்து ஆற்றில் போட வேண்டும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, கட்சியின் பெயராலோ நடக்கும் அனைத்து பொதுக் கூட்டங்களும் பொதுமக்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது. இதில் போட்டி கண்டு பிழைப்பு நடத்தும் மீடியாக்களை என்ன செய்வது ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பெயர் மட்டும் மாவீரர்களை போல வைத்துகொண்டால் போதாது அவர்களை போல நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன பண்ணுவது இதெல்லாம் சொல்லி வருவதில்லை.......சிவா wrote:இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்
lgp wrote:இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்
ஆமா, இல்லைன்னா... கும்மாங்குத்துத்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சொல்லி குஷாலாக வாழ்க்கை நடத்துபவர் சிலர், -மெய்ன் டிஷ்--அதன் கூட ஈழத்தமிழர் நலன் ஒரு சைடு டிஷ் . வெளிச்சத்தில் இருப்பதற்காக ஒரு சில போராட்ட காட்சிகள். ஜனங்கள் இவர்களை இன்னும் நம்புவதுதான் வேதனை.
ரமணியன்
ரமணியன்
Similar topics
» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி எம்பி கைது!
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி எம்பி கைது!
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|