ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by சிவா Mon Sep 24, 2012 5:48 am

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது 08c4d546-2dca-4c1a-b550-fbaff9adcc3a_S_secvpf

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடந்த 21-ந்தேதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் ஸ்டெர் லிங் ரோட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தலைமையில் 200 நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் லயோலா சப்வே அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காலை 10.30 மணி போராட்டத்துக்காக முன் கூட்டியே அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காலை நேரங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு சென்ற மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் அங்கு கூடி இருந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கேட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் பற்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுந்தரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சுந்தர் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவேரா மற்றும் சிலர் தாக்குதலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளஞ்சேகுவேரா கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அவர் சைதாப்பேட்டையில் வைத்து போலீசில் சிக்கினார். அவதூறாக பேசி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் சேகுவேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 4 பேரை தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

இதற்கிடையே இளம் சேதுவாரா புழல் சிறைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், சுபாஸ்சந்திர போஸ், ரவிச்சந்திரன், சிறுத்தை வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறைவாசல் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இளம் சேதுவாராவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

மாலைமலர்


 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by சிவா Mon Sep 24, 2012 5:50 am

இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.


 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 5:58 am

நக்கிப் பிழைக்க அவர்களுக்கு நாக்கு கூட வைக்க கூடாது, அறுத்து ஆற்றில் போட வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 6:58 am

சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by சதாசிவம் Mon Sep 24, 2012 10:18 am

மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, கட்சியின் பெயராலோ நடக்கும் அனைத்து பொதுக் கூட்டங்களும் பொதுமக்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது. இதில் போட்டி கண்டு பிழைப்பு நடத்தும் மீடியாக்களை என்ன செய்வது ?


சதாசிவம்
 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by ராஜா Mon Sep 24, 2012 11:29 am

சிவா wrote:இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.
பெயர் மட்டும் மாவீரர்களை போல வைத்துகொண்டால் போதாது அவர்களை போல நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன பண்ணுவது இதெல்லாம் சொல்லி வருவதில்லை.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by lgp Mon Sep 24, 2012 12:15 pm

இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by சிவா Mon Sep 24, 2012 12:17 pm

lgp wrote:இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்

சிரிப்பு சிரிப்பு

ஆமா, இல்லைன்னா... கும்மாங்குத்துத்தான்!


 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2012 9:40 pm

சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சொல்லி குஷாலாக வாழ்க்கை நடத்துபவர் சிலர், -மெய்ன் டிஷ்--அதன் கூட ஈழத்தமிழர் நலன் ஒரு சைடு டிஷ் . வெளிச்சத்தில் இருப்பதற்காக ஒரு சில போராட்ட காட்சிகள். ஜனங்கள் இவர்களை இன்னும் நம்புவதுதான் வேதனை.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது Empty Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி எம்பி கைது!
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum