புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம் காட்டினாலே போதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:14 pm

தெறித்து விழும் சில்லுகள்
பார்த்துப் பார்த்துப்
பயந்து நடுங்கி ஒதுங்கிப்
போனாலும்

விடாது துரத்தும் உலகம்

கொஞ்சம் யோசித்து

ஒதுங்கிய இடத்தில்
உற்றுப் பார்த்து

வேலிக்கம்பியை உருவி
கட்டையில் சுற்று
இல்லையேல்
கையில் சுற்று

அதன் பின்
ஓங்கி அடிக்கவே வேண்டாம்
அடிப்பதுபோல் ஓங்கு

அப்புறம் பார்
ஒதுங்கிப் போகும்-ஓடும் உலகம்

பம்மாத்து உலகிற்குப்
பயம் காட்டினாலே போதும்
பாதி வேலை முடிந்துவிடும்



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 11:17 pm

அருமை அருமை ராஜசேகர் அண்ணே! சூப்பருங்க

பாதிப்பய இப்படி பயம் காட்டியே தான் நடுங்க வைக்கிறாங்க... பயம் பையா பயம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 11:55 pm

உதாரு விடு சுதாரித்து ன்னு நல்லா சொல்றீங்க ராரா... புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:52 pm

அசுரன் wrote:அருமை அருமை ராஜசேகர் அண்ணே! சூப்பருங்க

பாதிப்பய இப்படி பயம் காட்டியே தான் நடுங்க வைக்கிறாங்க... பயம் பையா பயம்

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு வாத்தியாரே...

நன்றி...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:54 pm

யினியவன் wrote:உதாரு விடு சுதாரித்து ன்னு நல்லா சொல்றீங்க ராரா... புன்னகை

உதை விட்டாலும் சுதாரித்து விடு...பின் உஷாரா இருன்னு சொல்றேன்னா...
எல்லாம் உங்க பாடம்தான்...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Sep 23, 2012 2:03 pm

கவிதை அருமை நண்பரே சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 2:23 pm

Pakee wrote:கவிதை அருமை நண்பரே சூப்பருங்க

நன்றி நண்பரே...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:36 pm

பம்மாத்து காட்டுபவர்கள் இன்றைய உலகத்தில் ஏராளம்
அவர்களுக்கு தான் முதன்மை மரியாதையும்.

கவிதை நல்ல இருக்கு அண்ணா.!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 3:05 pm

நன்று ரா.ரா. மகிழ்ச்சி
சென்னையில், பிளடேட்பாரத்தில், லுங்கியை மடித்துக்கொண்டு ...டேய்ய்ய்....என்று கத்திக்கொண்டு கசுமாலம் போன்ற சொற்களை உபயோகித்து சண்டைப்போடுவது போல் ஒரு பம்மாத்து காட்டுவார்கள். பாதையில் போவோர் ஏன் வம்பு என்று விலகி ஓடுவார்கள். ஐந்து நிமிடத்துக்கு அப்புறம் ஒன்னும் இருக்காது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:11 pm

அருண் wrote:பம்மாத்து காட்டுபவர்கள் இன்றைய உலகத்தில் ஏராளம்
அவர்களுக்கு தான் முதன்மை மரியாதையும்.

கவிதை நல்ல இருக்கு அண்ணா.!

நன்றி அருண்...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக