புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
89 Posts - 38%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 1%
manikavi
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
340 Posts - 48%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
24 Posts - 3%
prajai
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 0%
manikavi
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்காவின் அழுகை நின்றால் சரி


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:04 pm

தம்பிக் குழந்தைக்கு
முடியெடுத்துக் காதுகுத்தல்
இரண்டு முரட்டுக் கிடாக்கள்
வெட்டப்பட்டு வேகவைக்கப்பட்டு

சாகப்போகும் கிடா சொன்னது
உதறல் சம்மதம்
சத்தமும் சந்தோஷமும்
சுற்றி நின்றோர் முகங்களில்
"சங்கேந்தியான் ஏத்துக்கிட்டாம்பா"
பெரிசுகள் ஹேஷ்யம் பீறிட்டது
கிடாயின் ரத்தத்துடன்

காதுகுத்தல்‍‍‍, ‍
குழந்தையின் தேம்பலும் அழுகையும்
முடிந்தும் முடியாமல்
கூட்டமாய் பிரகாரம் முன்பு

எல்லோரும் வேண்டிக்கங்க‌
சங்கேந்தியாருக்கு கேட்கும்
கேட்டது தருவார்
பூசாரி சத்தமாய்ச் சொன்னார்

சின்னக்காவும் அழுதுகொண்டே
வேண்டினார்
'இறந்துபோன‌ சின்னமாமாவைத் தருவாரா
உங்க சாமி?'
தந்தாலும் தருவார்
எப்படியோ
சின்னக்காவின் அழுகை நின்றால் சரி



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 11:52 pm

நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:50 pm

யினியவன் wrote:நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.

கண்டிப்பாக அந்த அழுகை அசுரத் தனமானதுதான்...நிற்காதுதான்...
துடைக்க வேண்டும் சாமி...அதுதான் அவா...

நன்றி அண்ணா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:30 pm

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:10 pm

அருண் wrote:ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

உண்மைதான் அருண்...
நன்றி...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 6:36 pm

மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 7:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

நன்றி அய்யா உங்கள் பாராட்டுக்கு...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:05 pm

எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 9:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ஹாஹா...செம பின்னூட்டம்...
நன்றி அய்யா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக