புதிய பதிவுகள்
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
63 Posts - 40%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
314 Posts - 50%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
21 Posts - 3%
prajai
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்காவின் அழுகை நின்றால் சரி


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 23 Sep 2012 - 0:34

தம்பிக் குழந்தைக்கு
முடியெடுத்துக் காதுகுத்தல்
இரண்டு முரட்டுக் கிடாக்கள்
வெட்டப்பட்டு வேகவைக்கப்பட்டு

சாகப்போகும் கிடா சொன்னது
உதறல் சம்மதம்
சத்தமும் சந்தோஷமும்
சுற்றி நின்றோர் முகங்களில்
"சங்கேந்தியான் ஏத்துக்கிட்டாம்பா"
பெரிசுகள் ஹேஷ்யம் பீறிட்டது
கிடாயின் ரத்தத்துடன்

காதுகுத்தல்‍‍‍, ‍
குழந்தையின் தேம்பலும் அழுகையும்
முடிந்தும் முடியாமல்
கூட்டமாய் பிரகாரம் முன்பு

எல்லோரும் வேண்டிக்கங்க‌
சங்கேந்தியாருக்கு கேட்கும்
கேட்டது தருவார்
பூசாரி சத்தமாய்ச் சொன்னார்

சின்னக்காவும் அழுதுகொண்டே
வேண்டினார்
'இறந்துபோன‌ சின்னமாமாவைத் தருவாரா
உங்க சாமி?'
தந்தாலும் தருவார்
எப்படியோ
சின்னக்காவின் அழுகை நின்றால் சரி



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 23 Sep 2012 - 1:22

நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 23 Sep 2012 - 15:20

யினியவன் wrote:நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.

கண்டிப்பாக அந்த அழுகை அசுரத் தனமானதுதான்...நிற்காதுதான்...
துடைக்க வேண்டும் சாமி...அதுதான் அவா...

நன்றி அண்ணா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 23 Sep 2012 - 16:00

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 23 Sep 2012 - 16:40

அருண் wrote:ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

உண்மைதான் அருண்...
நன்றி...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 23 Sep 2012 - 20:06

மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 23 Sep 2012 - 21:21

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

நன்றி அய்யா உங்கள் பாராட்டுக்கு...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 23 Sep 2012 - 22:35

எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 23 Sep 2012 - 22:37

மாணிக்கம் நடேசன் wrote:எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ஹாஹா...செம பின்னூட்டம்...
நன்றி அய்யா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக