புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழகத்தில், கடும் மின் பற்றாக்குறை காரணமாக, மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை தவிர, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக, 14 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், "டிவி'யில் அழுகை தொடர்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து, "டிவி'க்களில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள், அதற்கான பலன் கிடைப்பதில்லை என்று வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரத்து, 500 மெகாவாட்டாக உள்ள நிலையில், தற்போது, 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், பற்றாக்குறைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அமலாக்கப்பட்டு வருகிறது; தொழிற்சாலைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், மின் வெட்டு நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில், 2,970 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், 2,020 மெகாவாட்; 2,223.5 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 693 மெகாவாட்; 500 மெகாவாட் திறன் கொண்ட, காஸ் மின் நிலையத்தில், 148 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. மேலும், 17.5 மெகாவாட் அரசு காற்றாலை மற்றும் 6,980 மெகாவாட் திறன் கொண்ட தனியார் காற்றாலைகளில், வெறும், 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. மத்திய மின் தொகுப்பு, மின் கழகம், தனியார் அமைப்புகள் மூலம், நேற்று, 7,108 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.இதனால், அறிவிக்கப்படாத மின் வெட்டு நேரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 முதல், 14 மணி நேரம் வரை, மின் வெட்டு அமலாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மின் வினியோக நேரத்தை விட, மின் தடை நேரம் அதிகரித்துள்ளது, பொது மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கடுமையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, பகல், 12 மணி முதல், 3 மணி வரை, மாலை, 5 முதல், இரவு, 10 மணி வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின் வெட்டு காரணமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த நேரத் தில் தான் பெரும்பாலான, "டிவி' சேனல்களில், மெகாதொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றை பார்த்து பொழுதை போக்கி வந்த வீட்டுப் பெண்கள், முதியவர்களை, "டிவி' நிகழ்ச்சிகள் சென்றடையாத நிலை உள்ளது. மின் வெட்டு காரணமாக, ஒட்டு மொத்தமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்பு, விளம்பரதாரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. பெரும்பாலும், "டிவி' நிகழ்ச்சிகள் அனைத்தின் இடையிலும் விளம்பரங்கள் வருகின்றன. மின் தடையால் பொதுமக்கள், "டிவி'யை பயன்படுத்தாததால், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் வருத்தத்தில் உள்ளதாகக்
மிரட்டும் மின் வெட்டு:
தமிழகத்தில், சென்னையில் மட்டும், 1 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அதிகப்படியாக, கோவை, திருப்பூரில், 14 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. மதுரையில், காலை, 9 மணியில் இருந்து, 12 மணி, பிற்பகல், 3 மணி முதல், 5 மணி, இரவு, 7 முதல், 9 மணி, அதன் பின், 10 மணியில் இருந்து, 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபடுகிறது.நெல்லையில், காலை, 6 முதல், 10 மணி வரையும், மாலையில், 7 மணி முதல், 10 மணி வரையும் மின்வெட்டு உள்ளது. கன்னியாகுமரியில், காலையில் நான்கு மணி நேரம் தவிர, மாலையில், 6 மணி முதல், 9 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. திருச்சியில், நகர்ப்புறத்தில் எட்டு மணி நேரமும், கிராமப்புறங்களில், 13 மணி நேரமும் மின் தடை உள்ளது.தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மாலை நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தினமலர்
தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரத்து, 500 மெகாவாட்டாக உள்ள நிலையில், தற்போது, 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், பற்றாக்குறைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அமலாக்கப்பட்டு வருகிறது; தொழிற்சாலைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், மின் வெட்டு நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில், 2,970 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், 2,020 மெகாவாட்; 2,223.5 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 693 மெகாவாட்; 500 மெகாவாட் திறன் கொண்ட, காஸ் மின் நிலையத்தில், 148 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. மேலும், 17.5 மெகாவாட் அரசு காற்றாலை மற்றும் 6,980 மெகாவாட் திறன் கொண்ட தனியார் காற்றாலைகளில், வெறும், 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. மத்திய மின் தொகுப்பு, மின் கழகம், தனியார் அமைப்புகள் மூலம், நேற்று, 7,108 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.இதனால், அறிவிக்கப்படாத மின் வெட்டு நேரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 முதல், 14 மணி நேரம் வரை, மின் வெட்டு அமலாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மின் வினியோக நேரத்தை விட, மின் தடை நேரம் அதிகரித்துள்ளது, பொது மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கடுமையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, பகல், 12 மணி முதல், 3 மணி வரை, மாலை, 5 முதல், இரவு, 10 மணி வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின் வெட்டு காரணமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த நேரத் தில் தான் பெரும்பாலான, "டிவி' சேனல்களில், மெகாதொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றை பார்த்து பொழுதை போக்கி வந்த வீட்டுப் பெண்கள், முதியவர்களை, "டிவி' நிகழ்ச்சிகள் சென்றடையாத நிலை உள்ளது. மின் வெட்டு காரணமாக, ஒட்டு மொத்தமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்பு, விளம்பரதாரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. பெரும்பாலும், "டிவி' நிகழ்ச்சிகள் அனைத்தின் இடையிலும் விளம்பரங்கள் வருகின்றன. மின் தடையால் பொதுமக்கள், "டிவி'யை பயன்படுத்தாததால், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் வருத்தத்தில் உள்ளதாகக்
மிரட்டும் மின் வெட்டு:
தமிழகத்தில், சென்னையில் மட்டும், 1 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அதிகப்படியாக, கோவை, திருப்பூரில், 14 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. மதுரையில், காலை, 9 மணியில் இருந்து, 12 மணி, பிற்பகல், 3 மணி முதல், 5 மணி, இரவு, 7 முதல், 9 மணி, அதன் பின், 10 மணியில் இருந்து, 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபடுகிறது.நெல்லையில், காலை, 6 முதல், 10 மணி வரையும், மாலையில், 7 மணி முதல், 10 மணி வரையும் மின்வெட்டு உள்ளது. கன்னியாகுமரியில், காலையில் நான்கு மணி நேரம் தவிர, மாலையில், 6 மணி முதல், 9 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. திருச்சியில், நகர்ப்புறத்தில் எட்டு மணி நேரமும், கிராமப்புறங்களில், 13 மணி நேரமும் மின் தடை உள்ளது.தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மாலை நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யோ...என்ன கொடுமை...எங்கள் கர்நாடகம் பரவாயில்லையே...அரை மணிநேரம் கரண்ட் கட்டானால் அதுவே அதிகம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கூடங்குளம் பிரச்சினை மனதில் வைத்து அரசாங்கம் மக்களை சோதிக்கிறார்கள்.
என்று தணியுமோ இந்த பிரச்சினை..!
என்று தணியுமோ இந்த பிரச்சினை..!
இவ்வளவு கஷ்டபட்டும் நம் மக்கள் திருந்துவார்கள் என்கிறீர்களா ?!!, ஊஹூம் அதெல்லாம் நடக்கவே நடக்காது. எல்லா போராட்டமும் கோபமும் அடுத்த தேர்தல் வரைக்கும் தான் அப்ப இந்த கட்சிக்கு ஒட்டுபோடாமல் எதிர்கட்சிக்கு ஒட்டு போட்டுட்டு அடுத்த ஐந்து வருடமும் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்.
இது ஒரு தொடர்கதை...
இது ஒரு தொடர்கதை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:நீங்களும் ஒரு சீரியல் எடுங்க ரா ரா தமிழ்நாட்டுல மக்கள் தொகை கூடிடிச்சாம்ரா.ரா3275 wrote:யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
அப்படின்னா நீங்கதான் தயாரிப்பாளர்...ஓகேவா?...
ரா.ரா3275 wrote:அப்படின்னா நீங்கதான் தயாரிப்பாளர்...ஓகேவா?...
அட இதுலென்ன இருக்கு தயாரிசுட்டா போச்சு அதுசரி தயாரிப்பாளர்ணா இந்த ஹீரோயினுக்கு வேர்க்கும்போழுதேல்லாம் பக்கத்துல நின்னு தொடசுவிடுவாறே அவர்தான
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊகூம் ஹிரோயினி அம்மாவுக்கு...balakarthik wrote:அட இதுலென்ன இருக்கு தயாரிசுட்டா போச்சு அதுசரி தயாரிப்பாளர்ணா இந்த ஹீரோயினுக்கு வேர்க்கும்போழுதேல்லாம் பக்கத்துல நின்னு தொடசுவிடுவாறே அவர்தான
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|