புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு
Page 1 of 1 •
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி, பிரதமர் மன்மோகன்சிங் எதிரே, சட்டையைக் கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்மோகன்சிங் முன்னிலையில்
டெல்லி விஞ்ஞான் பவனில், ஆசிய பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வந்திருந்தார்.
மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து மைக் அருகே சென்று பேச முயன்றபோது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார்.
சட்டையை கழற்றி கோஷம்
உடனே தனது சட்டையைக் கழற்றி கையில் வைத்துக்கொண்ட அவர், மன்மோகன்சிங்குக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பினார். "பிரதமரே திரும்பிப்போ; டீசல் விலை உயர்வை வாபஸ் பெறு'' என்று, தொடர்ந்து சில வினாடிகள் அவர் குரல் எழுப்பினார்.
இந்த திடீர் சம்பவத்தால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் சிறிது நேரம் தனது பேச்சைத் தொடங்காமல் காத்து இருந்தார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட கறுப்பு பூனைப்படை பாதுகாவலர்கள், அவருடைய வாயை பொத்தியபடி, குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்
டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கோஷம் எழுப்பியவர் பெயர், சந்தோஷ்குமார் சுமன் (வயது 32) என்றும், கிழக்கு டெல்லியில் சகார்பூர் பகுதியில் வசித்து வருபவர் என்றும் தெரிய வந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் சுமன், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் டெல்லி வக்கீல்கள் பிரிவு தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். பிரதமர் பங்கேற்ற கருத்தரங்கு டெல்லி சட்ட கல்வி நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முறைப்படி அழைப்பிதழ் பெற்று சுமன் கருத்தரங்கில் பங்கேற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. வக்கீல் சுமனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாலு பிரசாத் கண்டனம்
மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும் ராஷ்டிரீய ஜனதா தள கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது கட்சியைச் சேர்ந்த வக்கீல் சுமன் கோஷம் எழுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். சுமன் இடம் பெற்றுள்ள தனது கட்சியின் டெல்லி பிரிவு கிளையை உடனடியாக கலைத்துவிட்டதாகவும் லாலு பிரசாத் அறிவித்து இருக்கிறார்.
வக்கீல் சுமனின் பின்னணி தெரியாமல், டெல்லி தலைவர்கள் அவரை கட்சியில் சேர்த்துவிட்டதாக கூறிய லாலு பிரசாத், சுமன் ஏற்கனவே பிரதமருக்கு எதிராக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார். தான் டெல்லி வந்ததும் கட்சி கிளையை மாற்றி அமைக்கப்படும் என்று கூறிய அவர், சுமனுக்கு டெல்லி பார் கவுன்சில் வழங்கிய அனுமதியை ரத்து செய்யும்படி கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.
சரத் யாதவ் பாராட்டு
அதே நேரத்தில், பீகார் மாநிலத்தில் லாலு கட்சிக்கு எதிரான முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், வக்கீல் சுமன் நடத்தியது சத்யாகிரக போராட்டம் என்று பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
"சுமனின் தைரியத்தை அவருடைய இந்த நடவடிக்கை காட்டுகிறது. இது தனிநபர் சத்யாகிரகம். அவர் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. மத்திய அரசால் சீர்திருத்த நடவடிக்கை என்று அழைக்கப்படும் அறிவிப்புக்கு எதிரான மக்களின் கோபத்தை பிரதிபலித்து இருப்பதாக'' அவர் கூறினார்.
பா.ஜனதா கருத்து
அதே நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும், மக்கள் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும், சரத் யாதவ் அழைப்பு விடுத்தார்.
வக்கீல் சுமன் கோஷம் எழுப்பிய சம்பவம், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மீதான மக்களின் கோபத்தை பிரதிபலிப்பதாக, பா.ஜனதா கருத்து தெரிவித்து உள்ளது. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் இந்த தகவலை தெரிவித்தார்.
விசாரணை நடத்த வற்புறுத்தல்
"மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையினால் மக்கள் கோபம் அடைந்து உள்ளனர். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக மக்கள் பல்வேறு முறையில் போராட்டம் நடத்தி வருவதாக'' அவர் மேலும் கூறினார்.
பிரதமர் பங்கேற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இதுபோன்று கோஷம் எழுப்பப்பட்டு இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷாநவாஸ் உசேன் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பிரமருக்கு எதிராக நேருக்கு நேர் பேசிய அவரின் தைரியம் பாரட்டப்பட வேண்டிய ஒன்று...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
"பிரதமரே திரும்பிப்போ; டீசல் விலை உயர்வை வாபஸ் பெறு''
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரு சட்டைய கழட்டி என்ன பண்றது
ஊழல் பெரிச்சாளிகளை தோலுரித்து தெருவில் துரத்தனும்...
ஊழல் பெரிச்சாளிகளை தோலுரித்து தெருவில் துரத்தனும்...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படி போறபக்கமெல்லாம் செய்தார்கள் என்றால் கொஞ்சம் சொரணை வரும் என்று நினைக்கிறேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|