புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
2 Posts - 20%
heezulia
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
372 Posts - 49%
heezulia
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
25 Posts - 3%
prajai
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2012 11:47 am


விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லாரி மோதி பலி

மதுரை மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் போஸ்(வயது 35). இவர், கடந்த 14.5.2004 அன்று நாகமலைபுதுக்கோட்டை பல்கலைக்கழக ஆஸ்பத்திரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், போஸ் பலத்த காயம் அடைந்தார். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் அவரது உயிர்தலத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று டாக்டர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின்பு, 16.6.2004 போஸ் வீடு திரும்பினார். இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து போஸ் இறந்து விட்டார்.

ஐகோர்ட்டில் அப்பீல்

இதனால் இழப்பீடு கேட்டு, போஸ் மனைவி வள்ளிமயில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பின்பு போஸ் இறந்ததால் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வள்ளிமயில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வீராகதிரவன், பாண்டிபெருமாள் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இழப்பீடு மறுக்கக்கூடாது

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-

டாக்டர் தனது சாட்சியத்தில் மனுதாரரின் கணவருக்கு விபத்து மூலம் உயிர்தலத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி உள்ளார். இதை கீழ்கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை.

விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு பின்பு தான், மனுதாரரின் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். எனவே இழப்பீடு வழங்க மறுப்பது சரியல்ல. மனுதாரருக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி



விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 23, 2012 12:13 pm

பரவைலையே எட்டு வருசத்துக்கப்புறம் இன்சுரன்ஸ் பணம் கைக்கு எட்டியதே சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 12:46 pm

காலம் கடந்தாலும் நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 3:20 pm

சூப்பருங்க சூப்பருங்க நல்ல தீர்ப்பு வழங்கிய ஜட்ஜ் க்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக