புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்
Page 1 of 1 •
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து, ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவதுபோல, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என்று சங்கிலித் தொடர்போல வந்து கொண்டே இருந்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தியா முழுவதிலும் பேசப்பட்டு வநëத இந்த பரபரப்பான ஊழல் புகார்கள் இப்போது, தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுவிட்டது. அந்த தார்பாய் என்னவென்று தெரியுமா? டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுவதை இனி 6 சிலிண்டருக்கு மட்டும்தான் என்று கட்டுப்பாடு விதித்தது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்ற மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ச்சிïட்டும் அறிவிப்புகள்தான் அந்த தார்ப்பாய்.
இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.
டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.
இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினத்தந்தி
இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.
டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.
இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கசப்பா இருந்தாலும் சிறையில் சுகம் அனுபவிக்கும் தேச விருந்தினர்
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு...நன்றி சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|