ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
VENKUSADAS
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 

Top posting users this month
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
VENKUSADAS
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

2 posters

Go down

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Sep 22, 2012 6:21 pm

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .

திரு பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .

திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத் தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .

இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .

வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும் திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .

திருக்குறள் பற்றி ம .பொ.சி. அவர்களின் கருத்து நூலில் உள்ளது .

" பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி " என்று கூறுகிறார் வள்ளுவர் .

இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது ."பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மைக் காட்டும் ."

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !

" திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் ."

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.

" உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை ."

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .

வள்ளுவர் தந்த திருமறைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் பார்வையில் திருவள்ளுவம் .

வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில் கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம் அதுவே .

தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .

கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .

அறிஞர் அண்ணா பார்வையில் திருக்குறள் .

ஒரு பெரிய பாராங் கல்லை விட ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது .

தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .

திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது . உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 7:59 pm

செய்திக்கு மிகவும் நன்றி இரவி அவர்களே மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Mar 10, 2013 12:30 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum