புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாண்டவம் - சினிமா விமர்சனம்
Page 1 of 1 •
- GuestGuest
""""" கேட்ஸ் ஆப் மிஸ்டர் விஜய் """"
பாடல்கள் நல்லா இருக்கு, எடிட்டின்க், ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே அட்டகாசம்...
ஒளிபதிவாளர் "நீரவ் ஷா" எப்பவுமே கிங் "இவரையும் ஹிந்திக்கு தானம் கொடுத்துறாதீங்க".
உங்களை முழுவதுமாக திருப்தி படுத்தும் இந்த தாண்டவம்.
என்ஜாய் நண்பர்களே..........
தெய்வத் திருமகள் என்ற சுட்ட ஹிட் படம் கொடுத்த இயக்குநர் விஜய்-விக்ரம்-அனுஷ்கா-சந்தானம் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறான பழி வாங்கும் கதை என்றும், எக்கோ கன்செப்ட்-எக்காத கான்செப்ட் என்றும் பலவாறு விளம்பரப்படுத்தப்பட்டு இன்று வெளியாகியிருக்கும் படம் தாண்டவம்.
ஒரு ஊர்ல.....................:
கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார். அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.
திரைக்கதை :
லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.
மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.
கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.
விக்ரம் :
பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.
ஹீரோயின்ஸ் :
முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. (உனக்கு ஏன்யா வரணும்ங்கிறீங்களா?..அதுவும் சரிதான்!). ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..சோ நோ யூஸ்!
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது.(உண்மையைச் சொல்லு..தியேட்டரா அதிர்ந்துச்சு?). சிநேகாவும் வாலண்டரி ரிட்டயர்மெண்ட்டில் போய்விட்ட நிலையில், குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?..விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி என்றாலும், லாஜிக் மிஸ்ஸிங்.
சந்தானம் :
டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி. தெய்வத் திருமகளை அடுத்து இணையும் கூட்டணி என்பதால், சந்தானத்திடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வரும் காட்சிகளே குறைவு தான் என்பதால், அவர் என்ன செய்வார்? ஆனாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸராக அடித்துத் தள்ளுகிறார். நாசரிடம் எகத்தாளமாகப் பேசுவதும் ரவுசு.
நாசர் / ஜெகபதிபாபு:
முகமூடியில் நரேன் - ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு மகள் இல்லை என்பதும் ஒரு ஆறுதல். விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இடைவேளை வரை மெதுவாகச் செல்லும் திரைக்கதை
- கஜினியில் மெமரி லாஸ், இங்கே பார்வை லாஸ்!..ஹீரோயினும் லாஸ் என சில ஒற்றுமைகள்
- பாடல்கள்..ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றிவிட்டார்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நல்ல கதையுடன், குடும்பத்துடம் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது
- விக்ரமின் கவனமான நடிப்பு
- ஹி..ஹி..அனுஷ்கா, அப்புறம் சந்தானம்
- நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு
- கண் தெரியாவிட்டாலும், நம்பகமான சண்டைக்காட்சிகள்
அப்புறம்....:
- எக்கோ கான்செப்ட் போன்ற பல புதிய விஷயங்கள் இருந்தாலும், படக்குழு எல்லா டிவி பேட்டிகளில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி பழைய விஷயமாக்கியது. இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
பார்க்கலாமா? :
- கண்டிப்பாக பார்க்கலாம்.
--
செங்கோவி
பாடல்கள் நல்லா இருக்கு, எடிட்டின்க், ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே அட்டகாசம்...
ஒளிபதிவாளர் "நீரவ் ஷா" எப்பவுமே கிங் "இவரையும் ஹிந்திக்கு தானம் கொடுத்துறாதீங்க".
உங்களை முழுவதுமாக திருப்தி படுத்தும் இந்த தாண்டவம்.
என்ஜாய் நண்பர்களே..........
தெய்வத் திருமகள் என்ற சுட்ட ஹிட் படம் கொடுத்த இயக்குநர் விஜய்-விக்ரம்-அனுஷ்கா-சந்தானம் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறான பழி வாங்கும் கதை என்றும், எக்கோ கன்செப்ட்-எக்காத கான்செப்ட் என்றும் பலவாறு விளம்பரப்படுத்தப்பட்டு இன்று வெளியாகியிருக்கும் படம் தாண்டவம்.
ஒரு ஊர்ல.....................:
கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார். அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.
திரைக்கதை :
லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.
மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.
கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.
விக்ரம் :
பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.
ஹீரோயின்ஸ் :
முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. (உனக்கு ஏன்யா வரணும்ங்கிறீங்களா?..அதுவும் சரிதான்!). ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..சோ நோ யூஸ்!
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது.(உண்மையைச் சொல்லு..தியேட்டரா அதிர்ந்துச்சு?). சிநேகாவும் வாலண்டரி ரிட்டயர்மெண்ட்டில் போய்விட்ட நிலையில், குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?..விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி என்றாலும், லாஜிக் மிஸ்ஸிங்.
சந்தானம் :
டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி. தெய்வத் திருமகளை அடுத்து இணையும் கூட்டணி என்பதால், சந்தானத்திடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வரும் காட்சிகளே குறைவு தான் என்பதால், அவர் என்ன செய்வார்? ஆனாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸராக அடித்துத் தள்ளுகிறார். நாசரிடம் எகத்தாளமாகப் பேசுவதும் ரவுசு.
நாசர் / ஜெகபதிபாபு:
முகமூடியில் நரேன் - ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு மகள் இல்லை என்பதும் ஒரு ஆறுதல். விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இடைவேளை வரை மெதுவாகச் செல்லும் திரைக்கதை
- கஜினியில் மெமரி லாஸ், இங்கே பார்வை லாஸ்!..ஹீரோயினும் லாஸ் என சில ஒற்றுமைகள்
- பாடல்கள்..ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றிவிட்டார்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நல்ல கதையுடன், குடும்பத்துடம் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது
- விக்ரமின் கவனமான நடிப்பு
- ஹி..ஹி..அனுஷ்கா, அப்புறம் சந்தானம்
- நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு
- கண் தெரியாவிட்டாலும், நம்பகமான சண்டைக்காட்சிகள்
அப்புறம்....:
- எக்கோ கான்செப்ட் போன்ற பல புதிய விஷயங்கள் இருந்தாலும், படக்குழு எல்லா டிவி பேட்டிகளில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி பழைய விஷயமாக்கியது. இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
பார்க்கலாமா? :
- கண்டிப்பாக பார்க்கலாம்.
--
செங்கோவி
- GuestGuest
மதராசபட்டினம் = டைட்டானிக் என்று நம்புவராக நீங்கள் இருந்தால்,
தாண்டவம் = கஜினி
என்னடா கஷ்ட்டபட்டு எடுத்த படத்த இப்படி சிம்பிளா கம்பேர் பண்ணுறான்னு நினைக்குறீங்களா.
கஜினி படம் எந்த மாதிரியான மெத்தேட் படமோ அதே மெத்தேட் தான் இதுவும்.
இந்த படத்தோட கதையை பத்தி சொல்ல விரும்பல....
மற்ற பதிவர்களையும் அதையேதான் கேட்டு கொள்கிறேன்.
பாக்க போற நீங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க.
கஜினி படம் பாக்கும் போது எப்படியெல்லாம் பீல் பன்னுனேர்களோ, அதே பீல் தான் இந்த படமும் உங்களுக்கு இம்மிகூட பிசகாமல் கொடுக்கும்.
அப்படீன்னா அந்த ப்ளாஷ்பேக் காதல், எக்சேக்ட்லி தி சேம். அட்டகாசமான ப்ளாஷ்பேக்.
என்ன ஒரு விஷயம், கஜினி-ல ஹீரோவ பத்தி தெரிஞ்சுக்காமலேயே ஹீரோயின் இறந்து விடுவாள். ஆனால் இதில் அது தெரிஞ்சுடும், ஆனால் அது கவிதை மாதிரி இருக்கும். அத கொஞ்சம் யூகிக்க முடிவதால். அந்த மரணத்தால் ஏற்படும் பீல் கஜினியை விட கொஞ்சம் கம்மிதான்.
விக்ரம், என்னே நடிப்பு... சான்ஸே இல்ல... அனுஷ்கா, எம்மா நீ தான் தமிழ்-ல நம்பர் ஒன்னு... பின்னிட்ட.. சந்தானம் கம்மியா வந்தாலும் அவர் டைமின்க் டயலாக் போலவே காட்சிகளும்..
காமெடி அட்டகாசம். நாசர், எமி, லக்ஷ்மி ராய், ஜெகபதிபாபு, ஷாயாஜி ஷிண்டே, சரண்யா, இன்னும் பெயர் மறந்த பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
போனவாரம் வந்த "சாட்டை" படத்தில பெரும்பாலான கேரக்டர் மனசுல நிக்கலன்னு எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தில் வர்ற முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர் என் மனுசுல நிழலாடுது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள தனித்தன்மைதான் இதற்க்கு காரணம்.
அதிலும் M.S.பாஸ்கர்-ன் மாப்பிள காமெடி சூப்பர். தம்பி ராமையாவின் "தப்பாச்சே" காமெடியும் அட்டகாஷம்.
சிவா & கென்னியா "விக்ரம்", அனுஷ்கா (அவர் கேரக்டர் சஸ்பென்ஸ்), விக்ரம் நண்பரா ஜெகபதி பாபு (இவர் கேரக்டர் பத்தின சஸ்பென்ஸ் எதிர்பார்த்ததுதான்),
லண்டன் மாடலா எமி, அவரது அப்பாவா வர்ற டாக்டர், லண்டன் போலிஸ் ஆபிஸர் நாசர், விக்ரம் அம்மாவா சரண்யா "ஒரு சீன்ல, நான் உன் அம்மாடா எனக்கும் தெரியும்னு கண்டிப்பு காட்டுவார் பாருங்க, அதுதான் நான் எதிர்பாக்குற கேரக்டரைஷேஷன்", டாக்ஷி ஓட்டுனரா நம்ம சந்தானம்,
மாடலிங் ஏஜென்டா வர்றவர் "மெரீனா படத்துல சிவா ப்ரண்ட்", மற்றும் சர்சுல உள்ள அவரது அக்கா, சர்சுல உள்ள பாதர் மற்றும் அவருடைய குரூப், எமி-க்கு போட்டியா வர்ற அந்த பொண்ணு மற்றும் அவரின் ஆண் நண்பர், வில்லன் குரூப்,
லக்ஷ்மி ராய், விக்ரம் மாதிரியே இருக்கிற லக்ஷ்மி ராய் கணவர் (விக்ரம் மாதிரி இல்லைனாலும் லண்டன் காரங்க அவரை அப்படி நினைப்பதுதான் படத்தின் முக்கிய திருப்பம். விக்ரம் மாமாவா M.S.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா,
விக்ரம் தங்கை (ரொம்ப யோசித்து பாத்துட்டேன் பேர் மறந்து போச்சு) ஆங் சுஜிதா, மினிஸ்டர் கோட்டா சீனிவாசா ராவ், டெல்லி போலிஸ் ஆபிஸர் சாயாஜி ஷிண்டே, அனுஷ்கா தங்கை (விக்ரமுடன் சூப்பர் காமெடி), அப்பா டெல்லி கணேஷ்,
முறை மாப்பிள்ளை (அவர் பேரை யாராவது சொல்லுங்க) அவ்வளவுதான்னு நினைச்சுடாதீங்க இன்னும் அனுஷ்கா ப்ரண்டு, காது கேட்காத வேலைக்காரி, எப்பப்பா முடியலா இன்னும் நீளும் இந்த பட்டியல்,
--
குவைத் சபா
தாண்டவம் = கஜினி
என்னடா கஷ்ட்டபட்டு எடுத்த படத்த இப்படி சிம்பிளா கம்பேர் பண்ணுறான்னு நினைக்குறீங்களா.
கஜினி படம் எந்த மாதிரியான மெத்தேட் படமோ அதே மெத்தேட் தான் இதுவும்.
இந்த படத்தோட கதையை பத்தி சொல்ல விரும்பல....
மற்ற பதிவர்களையும் அதையேதான் கேட்டு கொள்கிறேன்.
பாக்க போற நீங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க.
கஜினி படம் பாக்கும் போது எப்படியெல்லாம் பீல் பன்னுனேர்களோ, அதே பீல் தான் இந்த படமும் உங்களுக்கு இம்மிகூட பிசகாமல் கொடுக்கும்.
அப்படீன்னா அந்த ப்ளாஷ்பேக் காதல், எக்சேக்ட்லி தி சேம். அட்டகாசமான ப்ளாஷ்பேக்.
என்ன ஒரு விஷயம், கஜினி-ல ஹீரோவ பத்தி தெரிஞ்சுக்காமலேயே ஹீரோயின் இறந்து விடுவாள். ஆனால் இதில் அது தெரிஞ்சுடும், ஆனால் அது கவிதை மாதிரி இருக்கும். அத கொஞ்சம் யூகிக்க முடிவதால். அந்த மரணத்தால் ஏற்படும் பீல் கஜினியை விட கொஞ்சம் கம்மிதான்.
விக்ரம், என்னே நடிப்பு... சான்ஸே இல்ல... அனுஷ்கா, எம்மா நீ தான் தமிழ்-ல நம்பர் ஒன்னு... பின்னிட்ட.. சந்தானம் கம்மியா வந்தாலும் அவர் டைமின்க் டயலாக் போலவே காட்சிகளும்..
காமெடி அட்டகாசம். நாசர், எமி, லக்ஷ்மி ராய், ஜெகபதிபாபு, ஷாயாஜி ஷிண்டே, சரண்யா, இன்னும் பெயர் மறந்த பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
போனவாரம் வந்த "சாட்டை" படத்தில பெரும்பாலான கேரக்டர் மனசுல நிக்கலன்னு எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தில் வர்ற முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர் என் மனுசுல நிழலாடுது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள தனித்தன்மைதான் இதற்க்கு காரணம்.
அதிலும் M.S.பாஸ்கர்-ன் மாப்பிள காமெடி சூப்பர். தம்பி ராமையாவின் "தப்பாச்சே" காமெடியும் அட்டகாஷம்.
சிவா & கென்னியா "விக்ரம்", அனுஷ்கா (அவர் கேரக்டர் சஸ்பென்ஸ்), விக்ரம் நண்பரா ஜெகபதி பாபு (இவர் கேரக்டர் பத்தின சஸ்பென்ஸ் எதிர்பார்த்ததுதான்),
லண்டன் மாடலா எமி, அவரது அப்பாவா வர்ற டாக்டர், லண்டன் போலிஸ் ஆபிஸர் நாசர், விக்ரம் அம்மாவா சரண்யா "ஒரு சீன்ல, நான் உன் அம்மாடா எனக்கும் தெரியும்னு கண்டிப்பு காட்டுவார் பாருங்க, அதுதான் நான் எதிர்பாக்குற கேரக்டரைஷேஷன்", டாக்ஷி ஓட்டுனரா நம்ம சந்தானம்,
மாடலிங் ஏஜென்டா வர்றவர் "மெரீனா படத்துல சிவா ப்ரண்ட்", மற்றும் சர்சுல உள்ள அவரது அக்கா, சர்சுல உள்ள பாதர் மற்றும் அவருடைய குரூப், எமி-க்கு போட்டியா வர்ற அந்த பொண்ணு மற்றும் அவரின் ஆண் நண்பர், வில்லன் குரூப்,
லக்ஷ்மி ராய், விக்ரம் மாதிரியே இருக்கிற லக்ஷ்மி ராய் கணவர் (விக்ரம் மாதிரி இல்லைனாலும் லண்டன் காரங்க அவரை அப்படி நினைப்பதுதான் படத்தின் முக்கிய திருப்பம். விக்ரம் மாமாவா M.S.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா,
விக்ரம் தங்கை (ரொம்ப யோசித்து பாத்துட்டேன் பேர் மறந்து போச்சு) ஆங் சுஜிதா, மினிஸ்டர் கோட்டா சீனிவாசா ராவ், டெல்லி போலிஸ் ஆபிஸர் சாயாஜி ஷிண்டே, அனுஷ்கா தங்கை (விக்ரமுடன் சூப்பர் காமெடி), அப்பா டெல்லி கணேஷ்,
முறை மாப்பிள்ளை (அவர் பேரை யாராவது சொல்லுங்க) அவ்வளவுதான்னு நினைச்சுடாதீங்க இன்னும் அனுஷ்கா ப்ரண்டு, காது கேட்காத வேலைக்காரி, எப்பப்பா முடியலா இன்னும் நீளும் இந்த பட்டியல்,
--
குவைத் சபா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|