புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 மத்திய மந்திரிகள் ராஜினாமா
Page 1 of 1 •
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்தனர். மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், ஜனாதிபதியிடம் அவர்கள் கடிதம் கொடுத்தனர்.
மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி வகித்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ்
கூட்டணியில், காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சியான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.க்கள் உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த 6 பேர் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர்.
முக்கிய முடிவுகளை எடுப்பதில், கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிப்பது இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக அடிக்கடி குற்றம் சாட்டி வந்தார்.
விலக முடிவு
இந்த நிலையில், டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற மத்திய அரசின் முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, மத்திய கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார்.
தனது கட்சியை சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் வெள்ளிக்கிழமை (நேற்று) அன்று ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.
6 மந்திரிகள் ராஜினாமா
அதன்படி திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரிகளான முகுல்ராய் (ரெயில்வே), சவுகதா ராய் (நகர்ப்புற வளர்ச்சி), சிசிர் அதிகாரி (கிராமப்புற வளர்ச்சி), மோகன் ஜதுவா (தகவல் ஒலிபரப்பு), சுல்தான் அகமது (சுற்றுலா), சுதிப் பந்தோபாத்யாய் (சுகாதாரம்) ஆகிய 6 மத்திய மந்திரிகளும் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவருடைய இல்லத்தில் சந்தித்து, தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
ராஜினாமா செய்தவர்களில், ரெயில்வே மந்திரி முகுல்ராய் மட்டும் கேபினட் அந்தஸ்து மந்திரி ஆவார். மற்ற 5 பேரும் ராஜாங்க மந்திரி பொறுப்பு வகித்து வந்தனர். 6 மந்திரிகளின் ராஜினாமா கடிதங்களையும் பிரதமர் மன்மோகன்சிங் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும், இதுவரை அவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்ததாகவும் சுதிப் பந்தோபாத்யாய் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆதரவு வாபஸ் கடிதம்
பின்னர் முகுல்ராய் தலைமையில், 6 மந்திரிகளும் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை கொடுத்தனர்.
திரிணாமுல் காங்கிரசின் பாராளுமன்ற குழு தலைவரான முகுல்ராய் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
கைகொடுத்த முலாயம்சிங்
திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்ததால் மத்திய அரசுக்கு நிம்மதி ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக, மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து தனது முடிவை அவர் `சஸ்பென்ஸ்'சாக வைத்திருந்தார்.
நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முலாயம்சிங் யாதவ், "எங்களுடைய ஆதரவு மிக தெளிவானது. வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. எனவேதான் நான் ஆதரிக்கிறேன். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை. என்றாலும், வகுப்புவாத சக்திகள் வளர்ச்சியடைந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம்'' என்று அறிவித்தார்.
300 எம்.பி.க்கள் ஆதரவு
545 எம்.பி.க்களைக் கொண்ட பாராளுமன்ற மக்களவையில், மத்திய அரசுக்கு மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க 273 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் 254 ஆக குறைந்துவிட்டது. இது மெஜாரிட்டி பலத்துக்கு 19 குறைவாகும்.
ஆனால், 22 எம்.பி.க்களைக் கொண்ட முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி, 21 எம்.பி.க்களைக் கொண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிப்பதால், மத்திய அரசுக்கு உள்ள ஆதரவு எம்.பி.க்களின் பலம் 300-க்கு மேல் அதிகரித்து உள்ளது. இதனால், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் சொன்னது என்ன?
முன்னதாக ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி சவுகதா ராயிடம், "மத்திய அரசுக்கு போதிய மெஜாரிட்டி உள்ளதா? என்பதை நிரூபிப்பதற்காக பாராளுமன்றத்தில் பலப்பரீட்சை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறீர்களா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, "அப்படி கோரிக்கை எதுவும் வைக்கவில்லை'' என்று பதில் அளித்தார்.
பிரதமருடன் நடந்த சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங் தங்களிடம் கூறியதை வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், அது `ரகசியம்' என்று கூறினார். பின்னர் அதுபற்றி கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர், "திரிணாமுல் காங்கிரஸ் சிறந்த கூட்டணி கட்சியாக செயல்பட்டது'' என்றும், "கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் குறித்து தான் அறிவேன்'' என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார்.
போராட்டம் தொடரும்
"சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்'' என்று ஜனாதிபதி மாளிகையில் முகுல்ராய் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு நிலையான மனோ நிலை உள்ளவர் என்று சொல்ல முடியாது.
ஆகான்னு புகழ்ந்தீங்கன்னா அடுத்த நிமிஷம் அய்யய்யோன்னு சொல்ல வைக்கும் திறன் மிகு பெண்மணி இவர்.
ஆகான்னு புகழ்ந்தீங்கன்னா அடுத்த நிமிஷம் அய்யய்யோன்னு சொல்ல வைக்கும் திறன் மிகு பெண்மணி இவர்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உங்களால நல்லது நடந்தா சரி தான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சரியாகச் சொன்னீர்கள் யினியவன்யினியவன் wrote:ஒரு நிலையான மனோ நிலை உள்ளவர் என்று சொல்ல முடியாது.
ஆகான்னு புகழ்ந்தீங்கன்னா அடுத்த நிமிஷம் அய்யய்யோன்னு சொல்ல வைக்கும் திறன் மிகு பெண்மணி இவர்.
Similar topics
» தி.மு.க., மத்திய மந்திரிகள் இன்று ராஜினாமா : இருதரப்பும் மனம் திறக்க பெரும் தயக்கம்
» திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» பன்றிக்காய்ச்சலை தடுக்க ஊசி போட்ட மத்திய மந்திரிகள்
» திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» பன்றிக்காய்ச்சலை தடுக்க ஊசி போட்ட மத்திய மந்திரிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|