Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
+6
ராஜா
balakarthik
யினியவன்
மாணிக்கம் நடேசன்
rudran
பூவன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
இந்த பதிவு ராஜ் தியாகி அவர்களால் பதியப்பட்டது.
காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!
காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.
இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!
காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.
இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..
ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
Guest- Guest
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
கர்நாடக முதல்வர் பெயரே ஷட்டர், அவருக்கு எப்படி நீரைத் திறந்து விட மனம் வரும்?
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
தமிழக ஆறுகளில் அணை கட்டி தண்ணீரை சேமிக்கலாமே, அடிக்கடி பெய்யும் மழை தடுத்து மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
பாவம் அமைச்சருக்கு நீர்க் கடுப்பு போலிருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
புரட்சி wrote: வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
இப்படி பேசி பேசித்தான் ஒவ்வொரு தமிழனாக செத்துகிட்டு இருக்கான் என்னைக்கி இந்த மாதிரி வீர வசனம் பேசுறத விட்டு ஆக்கபூர்வமாக யோசிக்கிறோமா அன்னைக்குத்தான் தமிழன் உருப்படுவான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
காவிரி நதிநீர் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுத்துள்ள கர்னாடக முதல்வருக்கும் அவருக்கும் உறுதுணையாக இருக்கும் இருந்துவரும் அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பொதுபிரச்சினை என்று வரும்போது ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய நாம் அனைவரும் கர்னாடக மக்கள் என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு போராடும் உங்களின் இந்த ஒற்றுமையுணர்வு இனி வருங்காலத்திலும் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
இது போல எங்களால் என்று இருக்க முடிகிறதோ அன்று நாங்களாகவே காவிரிநீரை பெற்றுகொள்வோம் அதுவரை இப்படி தான் ஆளுக்கு ஒரு பக்கம் கத்தி கொண்டு இருப்போம் நீங்கள் கவலைபடவேண்டாம்.
இது போல எங்களால் என்று இருக்க முடிகிறதோ அன்று நாங்களாகவே காவிரிநீரை பெற்றுகொள்வோம் அதுவரை இப்படி தான் ஆளுக்கு ஒரு பக்கம் கத்தி கொண்டு இருப்போம் நீங்கள் கவலைபடவேண்டாம்.
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
balakarthik wrote:புரட்சி wrote: வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
இப்படி பேசி பேசித்தான் ஒவ்வொரு தமிழனாக செத்துகிட்டு இருக்கான் என்னைக்கி இந்த மாதிரி வீர வசனம் பேசுறத விட்டு ஆக்கபூர்வமாக யோசிக்கிறோமா அன்னைக்குத்தான் தமிழன் உருப்படுவான்
சரி அண்ணே என்ன செய்யலாம் சொல்லுங்கள்
Guest- Guest
Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
அடேங்கப்பா...அருமையான டார்வின் தியரியாக உள்ளதேடார்வின் wrote:கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாணவர் அடாவடி
» கடல் நீரைக் குடிக்கலாமா?
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்கள்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» கடல் நீரைக் குடிக்கலாமா?
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்கள்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|