புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 1:34 pm

தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:

சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.

சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.

கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தினமலர்



வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 1:49 pm

இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.
என்னமோ , மதுரை டவுன் பஸ்ஸில் இருந்து வழியில் இறங்கியது போல சொல்லுகிறார் , சிரிப்பு சிப்பு வருது ....



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 1:59 pm

காட்டிக்கொடுப்பவர்கள், எட்டப்பன் வேலை செய்தவர்கள் இதுபோல் புலிகளைத் தாழ்த்தி எழுதுவது வழக்கமாகப் போய்விட்டது. பதில் சொல்வதற்கு அவர்கள் யாரும் இல்லை என்ற தைரியத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்ற நிலை இப்போது சோகம்

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 20, 2012 4:31 pm

தினமலர் என்ற பத்திரிகயை அழிப்பதில் இருந்தே தமிழர்களின் எழுச்சி தொடங்குகிறது ..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 4:40 pm

இப்படியெல்லாம் கதை எழுத ராஜபக்சே எவ்வளவு பணம் கொடுத்தான்?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 5:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படியெல்லாம் கதை எழுத ராஜபக்சே எவ்வளவு பணம் கொடுத்தான்?
சரியாகச் சொன்னீர்கள் மாணிக்கம் அய்யா ...உண்மை அதுதான் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 20, 2012 6:25 pm

பிரிஞ்சு போயி தனி பிரிவு ஆரம்பித்த
புலிகளை விட மோசமா இருக்காங்களே இவங்க.




கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 20, 2012 8:55 pm

மாற்று கருத்து உள்ளவர்களையும் விடுதலை என்ற குறைந்த பட்ச திட்டம் வெற்றி பெரும் வரை அரவணைத்து போகத்தேரிதவர்கள் மட்டுமே விடுதலைப்போரில் வென்றிருக்கிறார்கள் என்பது உலகளாவிய அனுபவம் !

விடுதலையை வென்ற பிறகுதான் உள்நாட்டு பிரச்சினையை ஆரம்பிக்க வேண்டும் ! அதுவரை பொறுமையாய் இல்லாததும் தோல்விக்கு ஒரு காரணமா என்பது நிதானிக்க படவேண்டும் !

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Thu Sep 20, 2012 11:27 pm

தோல்விக்கு முக்கிய காரணம் இந்தியாவின் எதிரி நாடுகள் சிங்கள அரசுக்கு உதவியதே. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் தோல்வியை அரசியலாக்கி ஆதாயம் தேடுகின்றனர்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Sep 21, 2012 2:43 am

தமிழீழ விடுதலைக்கு எதிராக இயங்கியவர்களுக்கு விடுதலைப்புலிகள் மரண தண்டனை கொடுப்பது வழக்கம். அப்படியானவர்களை தமிழினத்துரோகிகளாகவே கருதப்பட்டனர்.
காட்டிக்கொடுப்பவர்களுக்கும், எதிராக இயங்குபவர்களுக்கும்,மரணதண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்ததால்தான் இந்த போராட்டத்தை முழு அளவில் வளர்த்தெடுக்கக்கூடியதாக இருந்தது. இல்லையென்றால் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதிகளிலேயே சிங்கள அரசால் அழிக்கப்பட்டிருக்கும். ஆகவே துரோகிகளுக்கு மரணதண்டனை கொடுப்பது என்பது ஒரு விடுதலைப்போராட்டத்துக்கு தவிர்க்கமுடியாததாகிறது.

ஆனால் நிரோமி என்பவர் கூறுவதைப்போல் புலிகள் சித்திரவதை செய்யவேண்டிய அவசியம் இல்லை. அப்படி புலிகள் சித்திரவதை செய்பவர்களாக இருந்தால், நிரோமியைப்போல் எத்தனையோ போராளிகள் விலகி ஓடியிருப்பார்கள். விடுதலைப்போராட்டம் இந்த அளவுக்கு ஒரு மக்கள் போராட்டமாக வளர்ந்திருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக லட்சக்கணக்கான மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களையும், சொந்த நலன்களை மறந்து இறுதிவரை சரணடையாமல் தமிழீழம் ஒன்றே இலட்சியமாகக்கொண்டு போராடிய போராளிகள் , மக்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நிரோமி எப்படி நேர்மையானவராக இருக்கமுடியும்?
எனவே அவருடைய இந்த கருத்துக்களும் பொய்யானவையே.




நேர்மையே பலம்
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் 5no
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக