புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
Page 1 of 1 •
சிந்துவாரா: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய பிரதேசம் மாநிலம் நோக்கி புறப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான ம.தி.மு.க.,வினர் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நடுரோட்டில் அமர்ந்தார் :
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் இன்று காலையில் நடக்கும் புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ தலைமையில் கட்சியினர் சாஞ்சிக்கு 21 பஸ்களில் சென்றனர். அவர்களை ம. பி., எல்லை மாவட்டமான சிந்துவாராவில் பன்டூர்னா என்னுமிடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். நேற்று முன்தினம், 19ம் தேதி மாலை 5.30 மணிக்கு நாக்பூர்-போபால் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஐ.ஜி., மதுக்குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனவே, அங்கேயே தமது போராட்டத்தை வைகோ துவக்கினார். நடுரோட்டில் தொண்டர்களுடன் அமர்ந்தார். நேற்று, இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கூடிவிட்டனர். வழக்கமாக, தமது தொண்டர்களிடம் பேசி வந்த வைகோ, ம. பி., மாநில இளைஞர்களிடம் பேசினார்.
அவரது பேச்சை அவரது உதவியாளர் அருணகிரி, இந்தியில் மொழி பெயர்த்தார். ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்தார். நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை தரை மட்டமாக இடித்து தள்ளியுள்ளார். எனவே, இந்து கோயில்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட்டவருக்கு நாம் வரவேற்பு கொடுக்கலாமா என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இன்று சாஞ்சி நோக்கி புறப்பட்ட போது போலீசாரால் கைது வைகோ, தனது தொண்டர்களுடன் செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் 42 கி.மீ., தொலைவில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் அழைத்து சென்றபோது எங்களின் போராட்டம் தொடரும் என்றார் வைகோ.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போராடும் தமிழன் தரையில் பின்னர் கைது.
புறம்போக்கு பக்ஷே வுக்கு வரவேற்பு மாலை மரியாதை.
எதிரி எனத் தெரிந்தும் அவனை வரவேற்கும் கேடுகெட்ட அரசு.
புறம்போக்கு பக்ஷே வுக்கு வரவேற்பு மாலை மரியாதை.
எதிரி எனத் தெரிந்தும் அவனை வரவேற்கும் கேடுகெட்ட அரசு.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கொடுமை என்பதைத்தவிர வேறு என்ன சொல்வது?யினியவன் wrote:போராடும் தமிழன் தரையில் பின்னர் கைது.
புறம்போக்கு பக்ஷே வுக்கு வரவேற்பு மாலை மரியாதை.
எதிரி எனத் தெரிந்தும் அவனை வரவேற்கும் கேடுகெட்ட அரசு.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இந்த மனிதனை இந்த நாடும் நாட்டு மக்களும் என்றுதான் புரிந்து கொள்ளும் நிலை வரும்?...
காளிமுத்துவுடன் தோல்வி...சஞ்சய் ராமசாமியுடன் தோல்வி...மாணிக் தாகூருடன் தோல்வி...இது மூன்றும் சிவகாசி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில்...
அதனினும் கேவலம்...விளாத்த்திக்குளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திருடன் ஒருவன் இவரை வென்றான்...
அடப்பாவிகளா...அப்படி தோற்கடிக்கப்பட்டவர்தான் இன்றும் நமக்காக இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் போராடுகிறார்...
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...இதையும் மீறி இதற்கு மேலும் அவருக்குத் தோல்வியைத்
தருவார்கள் எனில்...
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்"...
இந்த திரைப்பட வசனமே மனதில் வந்து போகிறது...மன்னிக்க...
வேறு வழியில்லை...
காளிமுத்துவுடன் தோல்வி...சஞ்சய் ராமசாமியுடன் தோல்வி...மாணிக் தாகூருடன் தோல்வி...இது மூன்றும் சிவகாசி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில்...
அதனினும் கேவலம்...விளாத்த்திக்குளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திருடன் ஒருவன் இவரை வென்றான்...
அடப்பாவிகளா...அப்படி தோற்கடிக்கப்பட்டவர்தான் இன்றும் நமக்காக இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் போராடுகிறார்...
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...இதையும் மீறி இதற்கு மேலும் அவருக்குத் தோல்வியைத்
தருவார்கள் எனில்...
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்"...
இந்த திரைப்பட வசனமே மனதில் வந்து போகிறது...மன்னிக்க...
வேறு வழியில்லை...
- GuestGuest
ரா.ரா3275 wrote:இந்த மனிதனை இந்த நாடும் நாட்டு மக்களும் என்றுதான் புரிந்து கொள்ளும் நிலை வரும்?...
காளிமுத்துவுடன் தோல்வி...சஞ்சய் ராமசாமியுடன் தோல்வி...மாணிக் தாகூருடன் தோல்வி...இது மூன்றும் சிவகாசி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில்...
அதனினும் கேவலம்...விளாத்த்திக்குளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திருடன் ஒருவன் இவரை வென்றான்...
அடப்பாவிகளா...அப்படி தோற்கடிக்கப்பட்டவர்தான் இன்றும் நமக்காக இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் போராடுகிறார்...
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...இதையும் மீறி இதற்கு மேலும் அவருக்குத் தோல்வியைத்
தருவார்கள் எனில்...
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்"...
இந்த திரைப்பட வசனமே மனதில் வந்து போகிறது...மன்னிக்க...
வேறு வழியில்லை...
Similar topics
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார்
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை
» ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
» இலங்கை தூதரகதத்தை மூடும் போராட்டம்-வைகோ, நெடுமாறன் கைது
» முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி - துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை
» ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
» இலங்கை தூதரகதத்தை மூடும் போராட்டம்-வைகோ, நெடுமாறன் கைது
» முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி - துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|