ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

+6
கிருபானந்தன் பழனிவேலுச்சா
யினியவன்
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by சிவா Thu Sep 20, 2012 1:34 pm

First topic message reminder :

தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:

சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.

சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.

கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தினமலர்


வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty Re: வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by அகிலன் Fri Sep 21, 2012 2:51 am

தன்மானமுள்ள தமிழர்களின் மனதை புண்படுத்தும் இப்படியான செய்திகளை பதிவதை தவிர்ப்பது நல்லது. என்று ஈகரை நிர்வாகத்தை நட்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
நன்றி.


நேர்மையே பலம்
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty Re: வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by கண்ணன்3536 Fri Sep 21, 2012 4:23 am

இந்த கட்டுரையாளர் ஒன்றை மறந்துவிட்டார்
அதாவது விடுதலைப்புலிகள் இந்திய இராணுவ காலத்துக்கு முன்னர் ஆட்களை தமது இயக்கத்துக்கு சேர்ப்பது வடிகட்டியே ,அதாவது நீண்ட கால காத்திருப்புக்கு பின்னரே ,அது பெண்ணாக இருந்தாலென்ன ஆணாக இருந்தாலென்ன .உடனேயே அதாவது 4 மாத பயிற்சிக்கு பிறகு ஒரு வருடத்திலேயே அப்படி விலகுவது என்பது அவ்வளவு இலகுவான காரணம் இல்லை .
விடுதலைப்புலிகள் பிழை செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை .ஆரம்ப காலத்தில் சில விடயங்கள் தான்தோன்றி தானமாகக நடந்தவை .ஏனென்றால் அப்போது அவர்களுக்கு அனுபவக்குறைவு .அதனை நான் நியாயப்படுத்தவில்லை . 1990 களின் பின்னர் திருத்திக்கொண்டனர் .1995 க்கு பின்னர் நெல்சன் மண்டேலா அவர்கள் எதோ ஒருவிதத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உங்களுடைய இனத்தையே அழிக்கவேண்டாம்என சொல்லப்பட்டது .அதன் பின்னர் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்கள் குட மன்னிக்கப்பட்டுள்ளனர் .மன்னிப்பு எங்கு வரை பொய் விட்டது என்பதுகண்முன் தெரியும் நிதர்சனம் .
வந்தவன் போனவன் எல்லாம் வரலாறு எழுதினால் இப்படித்தான் .அந்த கட்டுரையாளரி பெயரே ஒருமாதிரி தெரிகிறது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty Re: வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by Guest Fri Sep 21, 2012 10:43 am

கண்ணன் wrote:இந்த கட்டுரையாளர் ஒன்றை மறந்துவிட்டார்
அதாவது விடுதலைப்புலிகள் இந்திய இராணுவ காலத்துக்கு முன்னர் ஆட்களை தமது இயக்கத்துக்கு சேர்ப்பது வடிகட்டியே ,அதாவது நீண்ட கால காத்திருப்புக்கு பின்னரே ,அது பெண்ணாக இருந்தாலென்ன ஆணாக இருந்தாலென்ன .உடனேயே அதாவது 4 மாத பயிற்சிக்கு பிறகு ஒரு வருடத்திலேயே அப்படி விலகுவது என்பது அவ்வளவு இலகுவான காரணம் இல்லை .
விடுதலைப்புலிகள் பிழை செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை .ஆரம்ப காலத்தில் சில விடயங்கள் தான்தோன்றி தானமாகக நடந்தவை .ஏனென்றால் அப்போது அவர்களுக்கு அனுபவக்குறைவு .அதனை நான் நியாயப்படுத்தவில்லை . 1990 களின் பின்னர் திருத்திக்கொண்டனர் .1995 க்கு பின்னர் நெல்சன் மண்டேலா அவர்கள் எதோ ஒருவிதத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உங்களுடைய இனத்தையே அழிக்கவேண்டாம்என சொல்லப்பட்டது .அதன் பின்னர் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்கள் குட மன்னிக்கப்பட்டுள்ளனர் .மன்னிப்பு எங்கு வரை பொய் விட்டது என்பதுகண்முன் தெரியும் நிதர்சனம் .
வந்தவன் போனவன் எல்லாம் வரலாறு எழுதினால் இப்படித்தான் .அந்த கட்டுரையாளரி பெயரே ஒருமாதிரி தெரிகிறது

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty Re: வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by lgp Fri Sep 21, 2012 4:12 pm

மரணதண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்ததால்தான் இந்த போராட்டத்தை முழு அளவில் வளர்த்தெடுக்கக்கூடியதாக இருந்தது என்பதை வைகோ ஒத்துக்கொள்வாரா. மரணதண்டனை கூடாது என்று வைகோ உள்பட பலர் தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty Re: வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by ரா.ரா3275 Fri Sep 21, 2012 4:12 pm

கூடாது


வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 224747944

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Rவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Aவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Emptyவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Rவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Empty Re: வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
»  சிஎம்டிஏ அதிகாரியின் சீண்டல்கள்: வாட்ஸ்-அப் சாட்டிங் வைரலானதால் வெளிச்சத்துக்கு வந்தது
» கறுப்பு பணம் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு: தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்
» சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?
» லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம்
» கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum