புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
3 Posts - 5%
heezulia
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
1 Post - 2%
Guna.D
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
2 Posts - 4%
Guna.D
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_m10கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 12:10 pm



நீங்கள் சொல்லும் புள்ளி விவரம் போல் நானும் சில கேள்விகளை கேட்க்கிறேன் !!!!!!!

அணு உலைகளை விட ஜெர்மனி , ஜப்பான் போன்ற நாடுகள் வைத்து இருக்கும் அணு ஆயுதங்கள் நூறு மடங்கு ஆபத்தானதே , அதனை எப்போது செயல் இழக்க செய்வார்கள் என்று சொல்லுங்கள் !!!!

மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தும் நூறு நபர்களை பரிசோதனை செய்ததில் மூளை சம்பந்தபட்ட குறைகள் முப்பது பேருக்கும் , நரம்பு சம்பந்த பட்ட நோய்கள் நாற்பது பேருக்கும் , காது கேட்பது போன்ற குறைகள் முப்பத்தி ஐந்து பேருக்கும் ஏற்பட்டு உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறதே , மொபைல் போனை ஏன் தடை செய்ய கூடாது ??????????????

மொபைல் டவர் என்பது ஊரின் வெளிப்புறம் இருக்க வேண்டும் , ஆனால் மக்கள் நெருக்கடி அமைந்துள்ள தெருவில் வீடுகளில் இருக்கும் மொபில் டவர்கள் , ஒவ்வொன்றும் கதீர் வீச்சை கக்கும் டைம் பாம்ப் போன்றது என்று சொல்லுகிறார்கள் , அதனை எப்போது அகற்ற சொல்ல போகிறோம் ,

உடம்பில் சந்தனத்தை பூசி கொண்டு வேலை செய்வது போல் வெடி மருந்துடன் வேலை செய்யும் சிவகாசி தொழிலாளர்களை எப்போது காக்க போகிறோம் , நூறு அப்பாவிகள் கருகி இறந்தனரே , ஏன் அந்த ஆலைகளை மூட சொல்லி போராட வேண்டியது தானே , நீங்கள் தீபாவளி கொண்டாட அவர்கள் மத்தாப்பு ஆக வேண்டுமா

ஏன் என்பது சதவிதம் வரை மின்சாரத்தை அணு உலைகளிடம் இருந்து பெரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகள் அணு உலை மூடுவதை பற்றி கால நிர்ணயம் செய்ய வில்லை , வளர்ந்த நாடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை , வளரும் நாடுகளுக்கு மட்டும் தானா , வளிமண்டலத்தை அவர்கள் மட்டும் தான் நாசம் செய்வார்களா ,

இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரை குடிப்பதால் வருட கணக்கில் லட்ச கணக்கான மக்கள் சுகாதார நோயால் இறப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறதே , இங்கு கிடைக்கும் நீரை சுத்த படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

இந்தியாவில் கிடைக்கும் சுகாதாரம் இல்லாத உணவை திறந்த வெளியில் வைப்பதால் பல நோய்கள் ஏற்பட்டு சிறு குழந்தைகளுக்கு பல ஊனங்கள் வருவதாக புள்ளி விவரம் கூறுகிறதே அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது?

ஏன் பணம் கொடுத்து அணு உலை வேண்டாம் என்பதற்கு வெளிநாடு காசு கொடுப்பது போல் , இந்தியாவில் இருக்கும் இந்த அவலங்களை நீக்க பணம் கொடுக்கலாமே , நாங்கள் வேண்டுமானால் , பரிசுத்த ஆவியை வைத்து கொண்டு இரண்டு வேலை இட்லி சாப்பிடுகிறோம் .

https://www.facebook.com/balachandar.nagarajan.50



கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 12:10 pm

இந்தப் பதிவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, முகநூலில் படித்ததைப் பகிர்ந்து கொண்டேன், உங்கள் கருத்தறிய!



கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 12:15 pm

நீ அசிங்கத்தை திங்காதடா என்று சொன்னால் அவர்கள் திங்கிறார்கள் அதை நிறுத்துங்கள் நான் நிறுத்துகிறேன் என்று சொல்லும் ஆள் என்று நினைக்கிறன் இதை முகநூலில் எழுதியவர்.

dellas
dellas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/08/2010

Postdellas Thu Sep 20, 2012 1:17 pm

அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 1:20 pm

dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
அருமையான கருத்து Dellas , உங்க பெயர் என்ன ??

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 2:32 pm

டல்லாஸ் கருத்தை நான் விரும்புகிறேன் மகிழ்ச்சி







avatar
Guest
Guest

PostGuest Thu Sep 20, 2012 4:30 pm

dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.

உங்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 4:36 pm

dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.

முத்தான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்!



கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 20, 2012 6:28 pm

dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.

நல்ல கருத்து,

ஆனால் பெரும்பான்மையினர் எப்போதும் தவறு செய்கின்றனர். அதை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கிறோம். பெரும்பான்மை மதத்தவரைக் கேட்டால் இங்கு சிறுபான்மை மதமே தேவையில்லை என்று கூறுவார்கள். இதைக் கருதினால் சிறுபான்மையினரின் நிலைமை என்னாவது ? மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட ஆட்சியை விட கவர்னர் ஆட்சிக் காலம் மாநிலத்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.


மக்களின் கருத்து கேட்டுத் தான் நடக்க வேண்டும் என்றால் இங்கு எதையும் செய்ய முடியாது. ராக்கெட் சோதனை, செயற்கைகோள் போன்றவை அங்கு வேலை செய்யும் ஆட்களுடன் கூட பெரிதும் விவாதம் செய்யப்படுவதில்லை. பல பெரிய திட்டங்கள் மக்களின் கருத்து கேட்காமலேயே சத்தம் இல்லாமல் நடந்திருக்கிறது.

ஒரு பாலம் கட்டும் போதும், அணை கட்டும் போதும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் குரல் கொடுக்கின்றனர். இந்த மாதிரி பாதிப்பட்டவரை காப்பாற்றுவது சமுகக் கடமை என்று நினைத்து பேசுவதற்காகவும், உண்ணாவிரதம் இருப்பதற்காகவும் சில சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

துரதிவஷ்டமாக இன்றுள்ள பத்திரிகைகள் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலையில் ஒவ்வொரு பிரச்சையிலும் இரு தரப்பிலும் உள்ள சாதக பாதகங்களை எழுதுகின்றனர். மேலும் கொடுமை என்றவென்றால் இதை அப்படியே தொடர்ந்து இணையதளங்கள், பேஸ்புக் என்ற சமூக அமைப்புகளில் மேலும் விவாதம் செய்து சராசரி மக்களுக்கு எந்தொரு முடிவும் எடுக்கா வண்ணம் குழப்புகின்றனர். நுனிப்புல் மேயும் இவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரிகள் எத்தனைப் பக்கங்களுக்கு வெள்ளை அறிக்கை அளித்தாலும் அதில் மன மாற்றம் வர வாய்ப்பில்லை.

இது வரை கூடங்குளம் பற்றிய விவாதித்த நேரத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லாய் எடுத்து வைத்திருந்தாலும் அது சீனப்பெருஞ்சுவரைத் தாண்டும் அளவுக்கு இதைப் பற்றிப் பேசிவிட்டோம்.






சதாசிவம்
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக