புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
21 Posts - 32%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
3 Posts - 5%
Guna.D
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
mruthun
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
நான் ரசித்த கவிதைகள் Poll_c10நான் ரசித்த கவிதைகள் Poll_m10நான் ரசித்த கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:32 am

இணையத்தில் நான் படித்த விரும்பிய கவிதைகளை இங்கு தொகுக்கிறேன்.

அழகிய கவிதை

எத்தனைக்
காகிதத்தைக் கிழித்தும்
எழுதவே முடியவில்லை
உனக்காக ஒரு
கவிதை !

ம்ம்ம் …
கிடைத்துவிட்டது கவிதை .
அட …!
உன் பெயர் …

நன்றி subisenthur.wordpress.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:34 am

ஏழையின் சமையலறை..!

முதுகெலும்பு
விறகு...!
வயிறு
அடுப்பு...!
பசி
நெருப்பு !
இது
ஏழையின் சமையலறை..!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:35 am

ஐ என்று பெயர்

ஆங்கிலேயனும்
அறிவாளிதான்..!
ஐ லவ் யு என்பதற்கு
ஐ தானே முதல் எழுத்து
அதற்காகத்தான்
காதலுக்கு முதலான
கண்ணுக்குக்
ஐ என்று பெயர் ஆங்கிலத்தில்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:39 am

வீழ்வது தவறா...?
விழுந்த நீர் அருவி என பெயர் பெற்றது..
விரைந்து சென்றதில் புனிதம் என பெயர் பெற்றது
வீழ்த்தது தவறில்லை....
விரைவான செயல்பாடே வெற்றியை தருகிறது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:40 am

பலமான மேம்பாலம்
தார் ரோடு கை மடக்கி
தன பலம் காட்டுதோ...?!
மேம்பாலம்...!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:43 am

வண்ணத்துபூச்சியின் பெருந்தன்மை.

நீ வண்ணமயமாய்ப் பறப்பதற்கு
கூடுடைக்கும் முன்பே உன்னை
வெந்நீரால் கொலை செய்துவிட்டு
உன் உமிழ்நீராலான இழைகளை
சேர்த்து ஊடுருவச்செய்து உருவாக்கி
சேலையாய் அணிந்து செல்கின்றனர்...

நீயோ இறந்த பின்பும் பெண்களை
மெருகூட்ட வண்ணமயமாய்
உலாவுகிறாய் சேலையாக ....

உன் பெருந்தன்மைக்கு
ஈடுஇணை தேடுகிறேன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Sep 20, 2012 9:16 am

கவிதை உலக சாம்ராஜ்ஜியத்தில் நான் இன்னும் கடுகு என உணர வைத்ததற்கு நன்றிகள்.



நான் ரசித்த கவிதைகள் 425716_444270338969161_1637635055_n
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 10:07 am

மிகவும் நன்று அசுரன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:30 pm

மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பணம்

வாயின்றி மலர் சிரிக்கும்......!
வாலின்றி மனம் தாவும் .......!
காலின்றி நதி நடக்கும் ..........!
கையின்றி காற்று தழுவும் ...!

விரலின்றி காதல் மீட்டும்.....!
விழியின்றி கடவுள் காணும்..!
செவியின்றி மலைஎதிர் ஒலிக்கும்...!
சிறு மூளையின்றி " நான் " என்பதெழும்..!

நாசியின்றி நம்பிக்கை சுவாசிக்கும்...!
நரம்பின்றி தமிழ் மன யாழிசைக்கும்...!
நாவின்றி நினைவு தமிழ் சுவைக்கும்...!
நல்லுயிரின்றி மரத்துண்டு பயன் அளிக்கும்...!

எனவே.......

தேக நிறைவு தேவை இல்லை
தெய்வ குணம் போதுமானது.....!

உள்ளம் ஊனம் இல்லை எனில்
உலகை வெல்ல தடைகள் ஏது...?

மாற்றுத் திறன் படைத்த
மண்ணில் வாழும் தெய்வங்களே..

மனம் பணிந்து வணங்குகிறோம்
மகத்தான சக்தி தாருங்களேன்......!

அனுதாபப் பார்வைகளை
அடித்து நொறுக்கிய அகிம்சா வாதிகளே....

அதிசயித்தே ரசிக்கின்றேன் - உமது
அசத்துகின்ற விஸ்வரூபம் கண்டு.....!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:38 pm

வகுப்பறை !!

புத்தகம் !!
```````````````
செவியைத் தீண்டிடும் சொற்கள் யாவும்
ஓவிய னாக்கிடும் வெள்ளைத் தாளில் !!

மேசை !!
``````````````
பாடம் எல்லாம் தாலாட் டானதால்
கனவுகள் சுமக்கும் ஆடாத் தொட்டில் !!

சுண்ணக்கட்டி !!
````````````````````````
ஓவியம் பலவும் வரைந்து விட்டு
உடனே உயிர்விடும் ஒற்றைக் காலன் !!

கரும்பலகை !!
``````````````````````
கற்றது பலநூறு கையளவு எனினும்
கொஞ்சமே கற்பிக்கும் பெரிய கருமி !!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக