ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
ச. சந்திரசேகரன்
அசுரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் ரசித்த கவிதைகள் Empty நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:32 am

இணையத்தில் நான் படித்த விரும்பிய கவிதைகளை இங்கு தொகுக்கிறேன்.

அழகிய கவிதை

எத்தனைக்
காகிதத்தைக் கிழித்தும்
எழுதவே முடியவில்லை
உனக்காக ஒரு
கவிதை !

ம்ம்ம் …
கிடைத்துவிட்டது கவிதை .
அட …!
உன் பெயர் …

நன்றி subisenthur.wordpress.com


Last edited by அசுரன் on Thu Sep 20, 2012 1:40 am; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:34 am

ஏழையின் சமையலறை..!

முதுகெலும்பு
விறகு...!
வயிறு
அடுப்பு...!
பசி
நெருப்பு !
இது
ஏழையின் சமையலறை..!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:35 am

ஐ என்று பெயர்

ஆங்கிலேயனும்
அறிவாளிதான்..!
ஐ லவ் யு என்பதற்கு
ஐ தானே முதல் எழுத்து
அதற்காகத்தான்
காதலுக்கு முதலான
கண்ணுக்குக்
ஐ என்று பெயர் ஆங்கிலத்தில்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:39 am

வீழ்வது தவறா...?
விழுந்த நீர் அருவி என பெயர் பெற்றது..
விரைந்து சென்றதில் புனிதம் என பெயர் பெற்றது
வீழ்த்தது தவறில்லை....
விரைவான செயல்பாடே வெற்றியை தருகிறது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:40 am

பலமான மேம்பாலம்
தார் ரோடு கை மடக்கி
தன பலம் காட்டுதோ...?!
மேம்பாலம்...!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:43 am

வண்ணத்துபூச்சியின் பெருந்தன்மை.

நீ வண்ணமயமாய்ப் பறப்பதற்கு
கூடுடைக்கும் முன்பே உன்னை
வெந்நீரால் கொலை செய்துவிட்டு
உன் உமிழ்நீராலான இழைகளை
சேர்த்து ஊடுருவச்செய்து உருவாக்கி
சேலையாய் அணிந்து செல்கின்றனர்...

நீயோ இறந்த பின்பும் பெண்களை
மெருகூட்ட வண்ணமயமாய்
உலாவுகிறாய் சேலையாக ....

உன் பெருந்தன்மைக்கு
ஈடுஇணை தேடுகிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Thu Sep 20, 2012 9:16 am

கவிதை உலக சாம்ராஜ்ஜியத்தில் நான் இன்னும் கடுகு என உணர வைத்ததற்கு நன்றிகள்.


நான் ரசித்த கவிதைகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 10:07 am

மிகவும் நன்று அசுரன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 9:30 pm

மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பணம்

வாயின்றி மலர் சிரிக்கும்......!
வாலின்றி மனம் தாவும் .......!
காலின்றி நதி நடக்கும் ..........!
கையின்றி காற்று தழுவும் ...!

விரலின்றி காதல் மீட்டும்.....!
விழியின்றி கடவுள் காணும்..!
செவியின்றி மலைஎதிர் ஒலிக்கும்...!
சிறு மூளையின்றி " நான் " என்பதெழும்..!

நாசியின்றி நம்பிக்கை சுவாசிக்கும்...!
நரம்பின்றி தமிழ் மன யாழிசைக்கும்...!
நாவின்றி நினைவு தமிழ் சுவைக்கும்...!
நல்லுயிரின்றி மரத்துண்டு பயன் அளிக்கும்...!

எனவே.......

தேக நிறைவு தேவை இல்லை
தெய்வ குணம் போதுமானது.....!

உள்ளம் ஊனம் இல்லை எனில்
உலகை வெல்ல தடைகள் ஏது...?

மாற்றுத் திறன் படைத்த
மண்ணில் வாழும் தெய்வங்களே..

மனம் பணிந்து வணங்குகிறோம்
மகத்தான சக்தி தாருங்களேன்......!

அனுதாபப் பார்வைகளை
அடித்து நொறுக்கிய அகிம்சா வாதிகளே....

அதிசயித்தே ரசிக்கின்றேன் - உமது
அசத்துகின்ற விஸ்வரூபம் கண்டு.....!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by அசுரன் Thu Sep 20, 2012 9:38 pm

வகுப்பறை !!

புத்தகம் !!
```````````````
செவியைத் தீண்டிடும் சொற்கள் யாவும்
ஓவிய னாக்கிடும் வெள்ளைத் தாளில் !!

மேசை !!
``````````````
பாடம் எல்லாம் தாலாட் டானதால்
கனவுகள் சுமக்கும் ஆடாத் தொட்டில் !!

சுண்ணக்கட்டி !!
````````````````````````
ஓவியம் பலவும் வரைந்து விட்டு
உடனே உயிர்விடும் ஒற்றைக் காலன் !!

கரும்பலகை !!
``````````````````````
கற்றது பலநூறு கையளவு எனினும்
கொஞ்சமே கற்பிக்கும் பெரிய கருமி !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum