புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
3 Posts - 1%
mruthun
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருடர்கள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:13 pm




உள்ளத்தில் ஏதோ ஒன்று...
சரியா தவறா என்று கூட புரியவில்லை
ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த
ஆசை கொள்கிறேன்...


விரைந்து வரைகிறேன் உள்ளத்தில்
சிக்கியதை காகிதங்களில்...
மறு நாள் உரிமையாளன் வேறு ஒருத்தனாக இருக்க
என் உள்ளக் குமுறல்களைக் காண்கிறேன்
பத்திரிகைகளில்...

இது எப்படி சாத்தியமானது...
குழம்பிப் போகிறேன் தெளிவுக்கு
பல மணி நேரம் தனியாக சிந்திக்கிறேன்
எனக்கு நண்பர்களுமில்லை உறவுகளும் இல்லை
அவைதான் உள்ளத்தில் ஏதோ ஒன்று
தோன்றுவதுக்கும் அடிப்படையாகியது அப்படியிருக்க
என் உள்ளத் தோன்றுதல்களை திருடியது யாராகவிருக்கும்

கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி

அவமானப் படுகிறேன் ஒரு
இடத்தில் திருட்டு கவிஞர்களும்
இருப்பதாக சிலர் பேசிக்கொண்டது என் செவிகளுக்குள்...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
திருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..


நன்றி சிட்டு குருவி வலை தளம் .....ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 3:34 pm

கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:55 pm

balakarthik wrote:கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:02 pm

pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:16 pm

balakarthik wrote:
pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:18 pm

pooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவது சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:21 pm

balakarthik wrote:
pooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவது சிரி சிரி

நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:31 pm

pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:40 pm

balakarthik wrote:
pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது

கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...
எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:43 pm

pooven wrote:கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

எட்டி நின்று தட்டும் அனுபவங்களை கொட்டிபார்க்க எனக்கொரு புட்டி இருந்தால் பக்கபலமாக இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக