புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலையில் வந்த தோழி ......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
நன்றி பல்சுவை ..........
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
நன்றி பல்சுவை ..........
வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ??pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்புpooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானேpooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களாpooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதைpooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ??pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
இது கொஞ்சம் ஓவர் அப்பு ...நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்பு ..pooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானேpooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களாpooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதைpooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
நன்றி ....
ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்பpooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
இப்ப மட்டும் என்ன வாழுதாம்pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!
அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்பpooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
இது மேக் அப் இல்ல பெரிய பேக் அப் ....எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
கல்பு இறங்கின கப்பு வரும் ...இப்ப மட்டும் என்ன வாழுதாம்pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
அவள் திட்டி தீர்ப்பது போதாது என கொட்டி தீர்க்க சொல்கிறீர்கள் ...ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
சிஸ்டமே நஷ்டத்துல தான் ஓடுது .........
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான்கூட சோலையில் வந்த கோழின்னு படிச்சிட்டேன்.
மன்னிச்சிடுங்கோ.
மன்னிச்சிடுங்கோ.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே !
அய்யா அவர் அராய்ச்சியாளரும் கூட ....
- GuestGuest
அருமை பூவென் , பாலா அண்ணே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|