புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி
Page 1 of 1 •
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து, 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, போராட்டக்காரர்கள் சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
முஸ்லிம்கள் எதிர்ப்பு
அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட நிறுவனம் ஒன்று, `இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இறைதூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 நாட்களாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, தொடர் போராட்டம் நடைபெறுவதால், அமெரிக்க தூதரகத்திற்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், விசா வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
24 அமைப்புகள் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவுகித் ஜமாத், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் உள்பட 24 முஸ்லிம் அமைப்புகள் பங்கேற்றன. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரண்டனர்.
அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க, அதிரடிப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டுகளுடனும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து துண்டிப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்து போக்குவரத்தை தடை செய்யாமல் இருக்க, போலீசார் அணிவகுத்து நின்றனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், மாலை 4.15 மணிக்கு போலீஸ் தடுப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்தனர்.
இதனால், சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடுபட்டனர்.
உருவ பொம்மை, அமெரிக்க கொடி எரிப்பு
அதே நேரத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையையும், அமெரிக்க தேசிய கொடியையும் ஆங்காங்கே தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.
அவ்வப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மாலை 4.35 மணியளவில், அண்ணா சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் தடுப்பையும் மீறி, அமெரிக்க தூதரகம் நோக்கி செல்ல முயன்றனர். ஒரு பகுதியினர், சத்தியமூர்த்தி பவன் சாலை வழியாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு திருப்பி அனுப்பினர்.
ரோட்டில் தொழுகை
கடும் பதற்றத்துக்கு மத்தியில் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்தது. அதன்பிறகு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், தாங்கள் வந்த வாகனங்கள் நின்ற பகுதியை நோக்கி கலைந்து சென்றனர். ஆனால், ஒரு பகுதியினர், மாலை 5.45 மணிக்கு அண்ணா சாலையிலேயே வரிசையாக நின்று தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை எப்படியாவது கலைந்து போக செய்து, அண்ணா சாலையில் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்த போலீசாருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.
அப்போது மீண்டும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் 4 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினதந்தி
முஸ்லிம்கள் எதிர்ப்பு
அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட நிறுவனம் ஒன்று, `இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இறைதூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 நாட்களாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, தொடர் போராட்டம் நடைபெறுவதால், அமெரிக்க தூதரகத்திற்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், விசா வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
24 அமைப்புகள் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவுகித் ஜமாத், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் உள்பட 24 முஸ்லிம் அமைப்புகள் பங்கேற்றன. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரண்டனர்.
அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க, அதிரடிப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டுகளுடனும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து துண்டிப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்து போக்குவரத்தை தடை செய்யாமல் இருக்க, போலீசார் அணிவகுத்து நின்றனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், மாலை 4.15 மணிக்கு போலீஸ் தடுப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்தனர்.
இதனால், சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடுபட்டனர்.
உருவ பொம்மை, அமெரிக்க கொடி எரிப்பு
அதே நேரத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையையும், அமெரிக்க தேசிய கொடியையும் ஆங்காங்கே தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.
அவ்வப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மாலை 4.35 மணியளவில், அண்ணா சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் தடுப்பையும் மீறி, அமெரிக்க தூதரகம் நோக்கி செல்ல முயன்றனர். ஒரு பகுதியினர், சத்தியமூர்த்தி பவன் சாலை வழியாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு திருப்பி அனுப்பினர்.
ரோட்டில் தொழுகை
கடும் பதற்றத்துக்கு மத்தியில் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்தது. அதன்பிறகு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், தாங்கள் வந்த வாகனங்கள் நின்ற பகுதியை நோக்கி கலைந்து சென்றனர். ஆனால், ஒரு பகுதியினர், மாலை 5.45 மணிக்கு அண்ணா சாலையிலேயே வரிசையாக நின்று தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை எப்படியாவது கலைந்து போக செய்து, அண்ணா சாலையில் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்த போலீசாருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.
அப்போது மீண்டும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் 4 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அமெரிக்கர்கள் எதற்க்காக படம் எடுத்தார்களோ அது நடந்து கொண்டிருக்கிறது..
அவர்கள் நிம்மதியாக இருகிறார்கள்
அவர்கள் நிம்மதியாக இருகிறார்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
இவர்களைப்போல தமிழர்கள் எப்போது ஒற்றுமையுடன் போராடுவார்கள் எனதருமை தமிழ்த்தாயே
- Sponsored content
Similar topics
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» குடிநீர் கேட்டு போராடிய கிராமத்தினர் மீது போலீஸ் தடியடி
» சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» குடிநீர் கேட்டு போராடிய கிராமத்தினர் மீது போலீஸ் தடியடி
» சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|