Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
5 posters
Page 1 of 1
விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் 400 கிலோ பேரிச்சம்பழத்தால் விநாயகர் வடிவமைக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது.
பேரிச்சம்பழம் விநாயகர்
இந்து முன்னணியினர் சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் பேரிச்சம்பழம் மற்றும் உலர்ந்த பழங்களால் விநாயகர் சிலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விநாயகர் சதுர்த்தி விழாக்குழு பொதுச்செயலாளர் குட்டிகணேசன் கூறியதாவது:-
சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படாத வகையில் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொழுக்கட்டை, வெல்லம், காய்கறி, தேங்காய், அருகம்புல், மூலிகைகள், பழங்கள், நவதானியங்களால் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.
தற்போது சற்று வித்தியாசமாக பேரிச்சம்பழம் மற்றும் உலர்ந்த பழங்களால் இயற்கை விநாயகர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 400 கிலோ பேரிச்சம் பழம், முந்திரி, ஏலக்காய், அத்திப்பழம் ஆகிய உலர்ந்த பழங்கள் 50 கிலோ உட்பட 450 கிலோ பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடல் வாழ் ஜீவராசிகளுக்கு உணவு
நாளை (19-ந் தேதி) காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகின்றன. 21-ந்தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. 23-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் கரைக்கப்படுகிறது.
இதன் மூலம் கடல் வாழ் ஜீவராசிகளுக்கு உணவு அளித்த புண்ணியமும் கிடைக்கிறது. உலர்ந்த பழங்களால் தயாரிக்கப்பட்ட விநாயகரை வழிபடுவதன் மூலம் நோய் நொடி இல்லாத வாழ்வை பெறுவதுடன், உலகில் இயற்கை சீற்றம் ஏற்படாமலும் தடுக்கவும் முடியும். விநாயகர் சிலை செய்பவர்களும் வரும் காலங்களில் இதுபோன்று வித்தியாச சிலைகள் செய்து பூஜை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாசு ஏற்பட வாய்ப்பு இல்லை
பேரிச்சம்பழம் வடிவமைக்கும் ஸ்தபதி செல்வம் கூறும்போது, திரைப்படங்களுக்கு ஆர்ட் டைரக்டராகவும், டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா மற்றும் மைசூர் தசரா விழாக்களில் பல்வேறு கலைபொருட்களை உருவாக்கி வருகிறோம். தற்போது பேரிச்சம் பழத்தால் விநாயகர் உருவாக்கப்பட்டு வருகிறது. எந்தவித வேதி பொருட்களும் பயன்படுத்தாமல் உலர்ந்த பழங்களும், ஒட்டுவதற்கு மைதாமாவு கரைசலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
இதுவல்லவோ இறைதொண்டு.. இதுபோல் வாயில்லா ஜீவராசிகளும் பயன்பெறும் வகையில் இதை உருவாக்கியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
உண்மையில் மிக அருமையான சிந்தனை.... இதன்மூலம் விநாயகசதுர்த்தியின் நோக்கம் முழுமை அடையும்.
விழாகுழுவினருக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
விழாகுழுவினருக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
Re: விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
வடிவமைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் .. மாறுபட்ட சிந்தனை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
நல்லா இருக்கே இந்த விநாயகர் சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி விநாயகர் தரிசனம்.
» விநாயகர் சதுர்த்தி
» விநாயகர் சதுர்த்தி
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி விநாயகர் தரிசனம்.
» விநாயகர் சதுர்த்தி
» விநாயகர் சதுர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|