புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
25 Posts - 38%
heezulia
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
4 Posts - 6%
prajai
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
1 Post - 2%
Barushree
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
1 Post - 2%
M. Priya
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
8 Posts - 2%
prajai
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_m10  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது கொடுங்கள், கனவு நிறைவேறும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 7:22 am

பல பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க அதிபராக இருந்து மறைந்த ஆபிரகாம் லிங்கன் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப்பற்றி கூறிய ஒரு சொற்றொடர் இன்றளவும், எல்லா நாடுகளாலும், எல்லா கட்சிகளாலும், எல்லா அரசுகளாலும் பெருமையோடு பேசப்படுகிறது. `மக்களால், மக்களுடைய, மக்களுக்கான அரசு' என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் காலாகாலமாக எல்லோராலும் சொல்லப்பட இருக்கும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள சொற்றொடர்தான் அது.

தற்போது மத்திய அரசாங்கத்துக்கும் இந்த வார்த்தைகளை கூறினாலும், இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிக்கட்சி மெஜாரிட்டியாக இல்லாமல், கூட்டணி கட்சிகளின் துணையோடு அமைந்துள்ள ஆட்சியாகத்தான் இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி ஒரு கருத்தை கூறும்போது, அந்த கருத்து அந்த அரசியல் கட்சியின் கருத்தல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் என்று நிறையபேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் ஓட்டுப்போடும்போதுதான் அந்த கட்சியில் இருந்து பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு அரசியல் கட்சி ஒரு கருத்தை கூறுகிறது என்றால், அது அவர்களை ஆதரிக்கும் மக்களின் கருத்துத்தான். அந்தவகையில், மக்களின் கருத்தாகத்தான் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் மத்திய அரசாங்கம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5-ஐ உயர்த்தியது. கியாஸ் சிலிண்டர்கள் விநியோகத்தை மானிய விலையில் 6 சிலிண்டராக குறைத்துள்ளது. இதற்கும் மேலாக சில்லரை வணிகத்தில் 51 சதவீத வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளித்து அறிவித்தது. இப்போதுள்ள சூழ்நிலையில், ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் டீசல் விலை ரூ.5 உயர்த்தினால், அதனால் ஏற்படப்போகும் விலைவாசி உயர்வை இனிமேலும் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு பெரிய குடும்பத்துக்கு 6 சிலிண்டர் மானிய விலையில் கியாஸ் என்றால், அது போதவே போதாது. அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளில் ஆண்டுக்கு எவ்வளவு கியாஸ் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது? என்பதை கணக்கிடுங்கள். அந்த கணக்கை வைத்துக்கொண்டு, ஒரு வீட்டில் எவ்வளவு கியாஸ் சிலிண்டர் தேவைப்படும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள். அதன் அடிப்படையில், சிலிண்டரை மானிய விலையில் தாருங்கள் என்பதுதான் ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கோரிக்கையாகும். அடுத்து, சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு முதலீடு. இது, நாடு முழுவதிலும் உள்ள சில்லரை வணிகத்தையும், அதைச் சார்ந்திருக்கும் ஏராளமான தொழிலாளர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதால், இதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது வியாபாரிகளின் கோரிக்கையாகும். மக்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அனைத்து அறிவிப்புகளையும் திரும்பப் பெறவேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.

எப்போதுமே தடாலடிக்கு பெயர்போன அக்கா மம்தா, இதை திரும்பப்பெறவில்லையென்றால், `மத்திய அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன்' என்று சொன்னார், சொன்னதை நிறைவேற்றியும் விட்டார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. உள்பட எதிர்க்கட்சிகள் அறிவித்த `பந்த்'துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சியான தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்து, கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, இந்த பிரச்சினைகளின் ஆழத்தை உலகுக்கு காட்டியுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி `பந்த்' தேவையா, தேவையில்லையா? என்பது வேறு விஷயம். மம்தா பானர்ஜி `பந்த்' அரசியலில் நம்பிக்கையில்லை என கூறியிருக்கிறார். அதுபோல, இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாயாவதி போன்றவர்களும் `பந்த்'துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கோரிக்கையின் வலு மிக அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில், பொருளாதார நிலைமை வலுப்படுத்தப்பட, இதுபோன்ற எங்கள் நடவடிக்கைகள் நிச்சயமாக அவசிய அவசர தேவை என்று மத்திய அரசாங்கம் கூறலாம். ஆனால், எந்த மக்களுக்காக நீங்கள் இந்த முக்கிய நடவடிக்கைகளை எடுக்கிறீர்களோ, அந்த மக்களே விரும்பாத நேரத்தில், நிச்சயமாக இப்போது அதை வலியுறுத்த வேண்டாம். பொருளாதாரத்தை சீர்படுத்த வேறு வழிகளை நடைமுறைப்படுத்துங்கள், இந்த வலியை குறைக்கப் பாருங்கள். முடியாது என்று சொல்லாமல், பார்க்கிறோம் என்று சொல்லி பரிசீலியுங்கள். வழி கிடைக்கும். மக்கள் கூறும் குறைகளை `காது கொடுத்து கேளுங்கள், பொருளாதார வளர்ச்சி என்ற கனவு வேறுவகை நடவடிக்கைகளால் நிச்சயமாக நிறைவேறும்' என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

தினத்தந்தி



  காது கொடுங்கள், கனவு நிறைவேறும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 21, 2012 10:46 am

யார் சொன்னாலும் சிதம்பரம் செ.காதுல விழாது. சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 4:54 pm

செவிடன் காதில் ஊதிய சங்கு சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக