புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
4 Posts - 4%
prajai
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
4 Posts - 4%
Jenila
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
2 Posts - 2%
jairam
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
kargan86
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
93 Posts - 56%
ayyasamy ram
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
8 Posts - 5%
prajai
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
6 Posts - 4%
Jenila
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அனுபூதி -18


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 19, 2012 10:24 am



உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூ ரபயங் கரனே

உதியா மரியா --பிறப்பு இறப்பு அற்றவன் !
கடவுளும் அவரால் நித்திய ஜீவன் அருளப்பெற்ற தேவதூதர்கள் மட்டுமே பிறப்பு இறப்பு அற்றவர்கள் !!

உணரா மறவா --- இருமைகளை கடந்த யோகம் கைவரப்பெற்ற நிலை !

இன்பம் துன்பம் ; விருப்பு வெருப்பு ; புகழ் அவமானம் ; செயல் செயலின்மை ; வெற்றி தோல்வி போன்ற இருமைகளே அசுரர்களின் மாயைகளுக்கு அடிப்படையானவை ! இந்த மாயைகளுக்கு அப்பாற்பட்டவன் ! நிர்க்குணமானவர் கடவுள் ! அவரால் ஞானம் அருளப்பட்டவர்களும் நிர்க்குண நிலையை அடைவார்கள் !

விதிமாலறியா விமலன் --எந்த வரையறைக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் !

புதல்வா --குமாரன் --கடவுளின் பிரதினிதியாய் பூமிக்கு வருகிறவர் !

அதிகா வநகா வபயா--மேலானவனே, பாவபுண்ணியமற்றவனே, பயமற்றவனே !

வமரா பதிகா வலசூ ரபயங் கரனே --- தேவர்களின் இருப்பிடமான அமராவதியினை காப்பவனே, அசுரனாகிய சூரனுக்கு பயத்தை தருபவனே !

யோகத்திலும் ஞானத்திலும் வளர்வோருக்கு கடவுளை தேடுவோருக்கு அசுரர்கள் பல வகையான மாயைகளை கொணர்ந்து தடைகளையும் உபத்திரவங்களையும் கொடுப்பார்கள் ! அதை அழித்து ஞானத்தை கொடுக்கும் குரு --கடவுளின் பிரதினிதி ! கடவுளுக்கும் மனிதனுக்கும் பாலமாய் இருப்பவன் ! ஞான வேல் உள்ளவன் !

குரு -- இறைதூதர்களில் இரண்டு வகை உண்டு ! மனிதன் குருவாய் உயர்வது ! தேவதூதன் பூமிக்கு வருவது ! தூதர்களில் மனித தூதர் ; மலக்கு தூதர் என இரண்டு வகை தூதர்கள் பூமிக்கு வந்ததாக குரானும் குறிப்பிடுகிறது !

குரான் 22:75. : அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.

முருகு என்றால் மாறி வருகிறவர் என்றொரு பொருள் உண்டு !

கடவுளின் பிரதினிதியாக தேவதூதன் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி பூமிக்கு வந்து அசுரர்களின் கிரியைகளை அழிக்கிறவர் முருகன் !! யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற மலக்கு தூதன் !--யுக புருஷன் !!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!!

அப்படி பூமிக்கு வந்தவர்கள் !

திரேதா யுகத்தில் ராமன் --ராமன் என்றாலேயே குமாரன் --புதல்வன் என்பது பொருள் !

துவாபர யுகத்தில் கிருஸ்ணர் ! --காண்கிறவர் என்று பொருள் ! மனித மனத்தின் பல்வேறு தளைகளையும் குழப்பங்களையும் துன்பங்களையும் கண்டு அதிலிருந்து விடுபட 18 யோக வழிமுறைகளை --கீதையாக தந்தவர் !

இன்று மக்கவாக இருக்கும் இடம் பாலைவனமாக இருந்தபோது கையிலிருந்த பச்சிளம் குழந்தை இஸ்மாயில் தண்ணீரிலாமல் சாகப்போகும் நிலையில் அதன் தாயார் ஹஜிரா தன்னந்தனியாய் அழுதபோது தேவதூதன் ஒருவர் தோன்றி நீரூற்று ஒன்றை உற்பத்தி செய்தார் ! அவரை ``எல்ரோயி ``-- காண்கிறவரே -- கிருஸ்ணரே என்றே ஹஜீரா அழைத்தார்கள் !

கலியுகத்தில் இயேசு ! --- விடுவிக்கிறவர் என்பது பொருள் ! ஜெஹோவா சூவாஸ் என்ற எபிரேய பதமே சுருக்கமாக ஜீசஸ் ! கடவுள் விடுவிக்கிறார் !!

இம்மூவரும் ஒருவரே என்பதும் அவரே முருகனாக தமிழுக்கு போகரால் அரிமுகம் செய்யப்பட்டார் என்பதும் உண்மையாகும் !

இந்த யுக புருஷனின் உதவியாளர் ஒருவரும் உள்ளார் !

ராமனுக்கு லக்ஷுமனனும் ; கிருஷ்னருக்கு அர்ச்சுணனும் ; இயேசுவுக்கு முஹமதாகவும் அவர்கள் வந்தார்கள் !!

கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !!

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!


கடவுள் நமது ஞானக்கண்ணை திறப்பாராக !!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக