புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தம குரு !!!
Page 1 of 1 •
---குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---
எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !
சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !
மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !
சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!
அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!
முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!
புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !
குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!
குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!
ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!
கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!
குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!
எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !
சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !
மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !
சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!
அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!
முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!
புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !
குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!
குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!
ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!
கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!
குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|