புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
2 Posts - 20%
heezulia
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேமல் ஜாக்கி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 8:49 pm




“சுபீருக்கு, துபாயில் ஷேக் ஒருவரின் ஒட்டகப் பண்ணையில் வேலை. தங்குமிடம், மூன்றுவேளை உணவும் கொடுத்து விடுவார்கள்’ என்று உள்ளூர் புரோக்கர் சுபீரின் அம்மாவிடம் பேசினார். அப்போது சுபீருக்கு மூன்று வயது. ஒருவேளை சோற்றுக்குச் சிரமப்படும் தமது குடும்பத்துக்குக் கடவுள் கண் திறந்துவிட்டார் என்று அம்மாவுக்கு உற்சாகம். பெற்ற கடனுக்காக சுபீரின் தாயாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. சுபீர் தம்மைப் போன்ற சிறுவர்களுடன் சோற்றுக்கான கனவுகளுடன் பாலைவனத் தேசத்துக்குப் பயணிக்கிரான்.

சில மாதங்களுக்கு பிறகு...

அரபு தேசத்தின் பாலைவனம். வெயில் தகிக்கிறது. ஷேக்குகளின் பாரம்பரியமான ஒட்டகப் பந்தயத்தைக் காண அரங்கம் தயார். திரை உயர கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஓடத் தொடங்குகின்றன ஒட்டகங்கள். லயம் மாறாமல் ஒரே மாதிரியாக கால்களை எடுத்து வைக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகம். கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் வரைக்கும் பந்தயத் தூரம் இருக்கும். ஒட்டக ஜாக்கிகள் ஒரு குச்சியால் ஒட்டகத்தை விரட்டுகிறார்கள்.

கூட்டத்தினர் யாரும் ஜாக்கிகளைக் கவனிப்பதில்லை. அதில் ஒருவனாகத்தான் சுபீர் இருக்கிறான். னாக்கிகளில் நான்கு வயதுகூட பூர்த்தியாக சிறுவர்கள்தான் அதிகம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்டவர்கள் அல்லது சொற்ப பணத்துக்காக அரேபியர்களிடம் விற்கப்பட்டவர்கள். பிறகு இவர்கள் ஒட்டகம் ஓட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஜாக்கிகள் முடிந்த வரையிலும் எடை குறைவாக இருக்க வேண்டும். எனவே ஒட்டக உரிமையாளர்கள் ஒருவேளை உணவை மட்டும் அளிக்கிறார்கள்.

பந்தயத்தில் னாக்கிகளின் கவனம் ஒட்டகத்தைச் செலுத்துவதிலேயே இருக்க வேண்டும். தோற்றால் ஜாக்கிகளுக்குத் தண்டனை மிகக் கொடூரம். “நான்கு வயது பிள்ளைகளால் ஒட்டகத்தையும் விரட்டி, அதேசமயம் கெட்டியாகவும் பிடித்துக் கொள்ளவும் முடியாது. கிழே விழுவதும், எலும்புகள் முறிவதும், உயிரிழப்பதும் சர்வ சாதாரணம். அதிக பட்சமாக ஒரு உச் அவ்வளவுதான்.

குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் சர்வதேச அமைப்புகள சிறார்களை ஜாக்கிகளாகப் பயன்படுத்துவதைக் கண்டித்துக் குரல் எழுப்பின். சர்வதேச ஊடகங்களில் இந்தக் கொடுமை விவரிக்கப்பட்டது. பல நாடுகளின் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு முன் துபாய், கத்தார் போன்ற நாடுகளில் சிறுவர்களைப் பயன்படுத்தும் ஒட்டகப்பந்தயங்கள் தடை செய்யப் பட்டன. மீட்கப்பட்ட கணிசமான சிறுவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். சுபீர் அதிர்ஷ்டவசமாக தம் தாயைத் தேடியடையும்போது அவளால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உருமாறியிருந்தான். ஒட்டக ஜாக்கிகள் வெளியேறிய பிறகு தங்களது பந்தயங்களை ரட்சிக்க யாராவது வரமாட்டார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஷேக்குகளின் கைகள் உதறத் தொடங்கின.

ஹீரோவின் லாகவத்தோடு ரோபோக்கள் களமிறங்கின. இந்த ஹீரோவின் பெயர் ரோபோ ஜாக்கி. சிறுவர்கள் செய்த அத்தனை வேலையையும் ரோபோக்கள் செய்யப் போகின்றன. ரோபோ ஜாக்கியை கத்தார் அறிவியல் கழகம் முதலில் வடிவமைத்தது. ஆனால் ஏகப்பட்ட சிக்கல்கள். செய்தவரைக்கும் போதும் என்று சுவிட்சர்லாந்தின் கே-டீம் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கும் கண்ணா முழி திருகியது. ரோபோவை உங்களின் மீது வைக்கப் போகிறோம் என்று தூக்கிச் சென்றால், ஒட்டகங்கள் பயத்தில் அலறி ஓடின. ஜாக்கி ரோபோக்களுக்கு முகக் கண்ணாடிகள், கலர் கலரான துபாய் சட்டை, நாசியைத் துளைக்கும் செண்ட் என்றுமேக்கப் வைபவம் நிகழ்ந்தது. ரோபோக்களைக் கிட்டத்தட்ட சிறார்களாக மாற்றிவிட்டார். ஒட்டகங்கள் ஒருவாறாக ஏமாந்தன.’

ரோபோக்களை ஷேக்குகள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தங்களின் சுட்டித்தனத்தால் ஷேக்குகளை ரோபோக்கள் அலேக்காக மயக்கி விட்டன. இந்த ரோபோக்களில் ஜி.பி.எஸ். எனப்படும் புவிநிலைகாட்டி பொருத்தப்பட்டிருக்கும். இவை செயற்கைகோளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும். அதனால், ஒட்டகம் இருக்கும் இடத்தை எஜமானருக்குத் தெரிவித்து விடும். ஒட்டகத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டுமென அவர் நினைத்தால் தம் கையிலிருக்கும் ரிமோட் மூலமாக ரோபோவுக்கு உத்தரவிடுவார். அது சிக்னலாக மாற்றப்பட்டு ரோபோவுக்கு அனுப்பப்படும். பெற்ப்படும் சிக்னலைப் பொறுத்து ஒட்டகத்துக்கு மெதுவாக அடிக்க வேண்டுமா அல்லது பின்னியெடுக்க வேண்டுமா என்று ரோபோவின் ப்ராசஸரால் முடிவு செய்யப்பட்டு அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை சுழற்றினால் ஒட்டகம் வேகமெடுக்கும்.

அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டகம் ஓட முடியாமல் ஓடி இரத்தக் குழாய்கள் வெடித்துவிடும் என்பதால் அதன் இதயத்துடிப்பைக் கண்டுபிடிக்கும் வசதியை ரோபோவில் செய்தார்கள். இந்த அளவீட்டை எஜமானருக்கு ரோபோ அனுப்பும். எஜமானரின் கம்ப்யூட்டர் எத்தனை இதயத் துடிப்புக்கு என்ன வேகம் ஓடலாம் என்றும், இப்போது ஓடும் வேகத்தைக் குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட முடியுமா என்று கணக்கிடும். இதன்படி ரோபோவின் சாட்டைச் சுழற்றலை ரிமோட் மூலமாகக் கட்டுப்படுத்தலாம்.

அடி கொடுப்பதெல்லாம சரிப்பட்டு வராது என்று முடிவுகட்டிய ஷேக்குகள் ரோபோவின் மூலமாக ஒட்டகங்களுக்கு ஷாக் கொடுக்கும் உத்தியைக் கண்டுபிடித்தார்கள். ரிமோட்டை அழுத்தும்போது ஒட்டகத்துக்கு ரோபோ ஷாக் கொடுக்கும். ஒட்டகம் பதறியடித்து ஓடத் தொடங்கும். இது மிகக் கொடூரச் சித்ரவதை என்று மிருகவதை எதிர்ப்பாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

- வா. மணிகண்டன்





கேமல் ஜாக்கி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 10:04 pm

என்ன கொடுமை இது சிவா...பகிர்வுக்கு நன்றி சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக