புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
53 Posts - 50%
heezulia
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
34 Posts - 32%
Dr.S.Soundarapandian
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
3 Posts - 3%
prajai
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
2 Posts - 2%
raajmithun
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%
mruthun
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
241 Posts - 43%
heezulia
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
222 Posts - 40%
Dr.S.Soundarapandian
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
24 Posts - 4%
i6appar
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
13 Posts - 2%
prajai
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தர் அனுபூதி -18 Poll_c10கந்தர் அனுபூதி -18 Poll_m10கந்தர் அனுபூதி -18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அனுபூதி -18


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 19, 2012 10:24 am



உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூ ரபயங் கரனே

உதியா மரியா --பிறப்பு இறப்பு அற்றவன் !
கடவுளும் அவரால் நித்திய ஜீவன் அருளப்பெற்ற தேவதூதர்கள் மட்டுமே பிறப்பு இறப்பு அற்றவர்கள் !!

உணரா மறவா --- இருமைகளை கடந்த யோகம் கைவரப்பெற்ற நிலை !

இன்பம் துன்பம் ; விருப்பு வெருப்பு ; புகழ் அவமானம் ; செயல் செயலின்மை ; வெற்றி தோல்வி போன்ற இருமைகளே அசுரர்களின் மாயைகளுக்கு அடிப்படையானவை ! இந்த மாயைகளுக்கு அப்பாற்பட்டவன் ! நிர்க்குணமானவர் கடவுள் ! அவரால் ஞானம் அருளப்பட்டவர்களும் நிர்க்குண நிலையை அடைவார்கள் !

விதிமாலறியா விமலன் --எந்த வரையறைக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் !

புதல்வா --குமாரன் --கடவுளின் பிரதினிதியாய் பூமிக்கு வருகிறவர் !

அதிகா வநகா வபயா--மேலானவனே, பாவபுண்ணியமற்றவனே, பயமற்றவனே !

வமரா பதிகா வலசூ ரபயங் கரனே --- தேவர்களின் இருப்பிடமான அமராவதியினை காப்பவனே, அசுரனாகிய சூரனுக்கு பயத்தை தருபவனே !

யோகத்திலும் ஞானத்திலும் வளர்வோருக்கு கடவுளை தேடுவோருக்கு அசுரர்கள் பல வகையான மாயைகளை கொணர்ந்து தடைகளையும் உபத்திரவங்களையும் கொடுப்பார்கள் ! அதை அழித்து ஞானத்தை கொடுக்கும் குரு --கடவுளின் பிரதினிதி ! கடவுளுக்கும் மனிதனுக்கும் பாலமாய் இருப்பவன் ! ஞான வேல் உள்ளவன் !

குரு -- இறைதூதர்களில் இரண்டு வகை உண்டு ! மனிதன் குருவாய் உயர்வது ! தேவதூதன் பூமிக்கு வருவது ! தூதர்களில் மனித தூதர் ; மலக்கு தூதர் என இரண்டு வகை தூதர்கள் பூமிக்கு வந்ததாக குரானும் குறிப்பிடுகிறது !

குரான் 22:75. : அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.

முருகு என்றால் மாறி வருகிறவர் என்றொரு பொருள் உண்டு !

கடவுளின் பிரதினிதியாக தேவதூதன் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி பூமிக்கு வந்து அசுரர்களின் கிரியைகளை அழிக்கிறவர் முருகன் !! யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற மலக்கு தூதன் !--யுக புருஷன் !!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!!

அப்படி பூமிக்கு வந்தவர்கள் !

திரேதா யுகத்தில் ராமன் --ராமன் என்றாலேயே குமாரன் --புதல்வன் என்பது பொருள் !

துவாபர யுகத்தில் கிருஸ்ணர் ! --காண்கிறவர் என்று பொருள் ! மனித மனத்தின் பல்வேறு தளைகளையும் குழப்பங்களையும் துன்பங்களையும் கண்டு அதிலிருந்து விடுபட 18 யோக வழிமுறைகளை --கீதையாக தந்தவர் !

இன்று மக்கவாக இருக்கும் இடம் பாலைவனமாக இருந்தபோது கையிலிருந்த பச்சிளம் குழந்தை இஸ்மாயில் தண்ணீரிலாமல் சாகப்போகும் நிலையில் அதன் தாயார் ஹஜிரா தன்னந்தனியாய் அழுதபோது தேவதூதன் ஒருவர் தோன்றி நீரூற்று ஒன்றை உற்பத்தி செய்தார் ! அவரை ``எல்ரோயி ``-- காண்கிறவரே -- கிருஸ்ணரே என்றே ஹஜீரா அழைத்தார்கள் !

கலியுகத்தில் இயேசு ! --- விடுவிக்கிறவர் என்பது பொருள் ! ஜெஹோவா சூவாஸ் என்ற எபிரேய பதமே சுருக்கமாக ஜீசஸ் ! கடவுள் விடுவிக்கிறார் !!

இம்மூவரும் ஒருவரே என்பதும் அவரே முருகனாக தமிழுக்கு போகரால் அரிமுகம் செய்யப்பட்டார் என்பதும் உண்மையாகும் !

இந்த யுக புருஷனின் உதவியாளர் ஒருவரும் உள்ளார் !

ராமனுக்கு லக்ஷுமனனும் ; கிருஷ்னருக்கு அர்ச்சுணனும் ; இயேசுவுக்கு முஹமதாகவும் அவர்கள் வந்தார்கள் !!

கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !!

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!


கடவுள் நமது ஞானக்கண்ணை திறப்பாராக !!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக