புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
25 Posts - 38%
heezulia
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
4 Posts - 6%
prajai
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
1 Post - 2%
Barushree
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேமல் ஜாக்கி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 8:49 pm




“சுபீருக்கு, துபாயில் ஷேக் ஒருவரின் ஒட்டகப் பண்ணையில் வேலை. தங்குமிடம், மூன்றுவேளை உணவும் கொடுத்து விடுவார்கள்’ என்று உள்ளூர் புரோக்கர் சுபீரின் அம்மாவிடம் பேசினார். அப்போது சுபீருக்கு மூன்று வயது. ஒருவேளை சோற்றுக்குச் சிரமப்படும் தமது குடும்பத்துக்குக் கடவுள் கண் திறந்துவிட்டார் என்று அம்மாவுக்கு உற்சாகம். பெற்ற கடனுக்காக சுபீரின் தாயாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. சுபீர் தம்மைப் போன்ற சிறுவர்களுடன் சோற்றுக்கான கனவுகளுடன் பாலைவனத் தேசத்துக்குப் பயணிக்கிரான்.

சில மாதங்களுக்கு பிறகு...

அரபு தேசத்தின் பாலைவனம். வெயில் தகிக்கிறது. ஷேக்குகளின் பாரம்பரியமான ஒட்டகப் பந்தயத்தைக் காண அரங்கம் தயார். திரை உயர கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஓடத் தொடங்குகின்றன ஒட்டகங்கள். லயம் மாறாமல் ஒரே மாதிரியாக கால்களை எடுத்து வைக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகம். கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் வரைக்கும் பந்தயத் தூரம் இருக்கும். ஒட்டக ஜாக்கிகள் ஒரு குச்சியால் ஒட்டகத்தை விரட்டுகிறார்கள்.

கூட்டத்தினர் யாரும் ஜாக்கிகளைக் கவனிப்பதில்லை. அதில் ஒருவனாகத்தான் சுபீர் இருக்கிறான். னாக்கிகளில் நான்கு வயதுகூட பூர்த்தியாக சிறுவர்கள்தான் அதிகம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்டவர்கள் அல்லது சொற்ப பணத்துக்காக அரேபியர்களிடம் விற்கப்பட்டவர்கள். பிறகு இவர்கள் ஒட்டகம் ஓட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஜாக்கிகள் முடிந்த வரையிலும் எடை குறைவாக இருக்க வேண்டும். எனவே ஒட்டக உரிமையாளர்கள் ஒருவேளை உணவை மட்டும் அளிக்கிறார்கள்.

பந்தயத்தில் னாக்கிகளின் கவனம் ஒட்டகத்தைச் செலுத்துவதிலேயே இருக்க வேண்டும். தோற்றால் ஜாக்கிகளுக்குத் தண்டனை மிகக் கொடூரம். “நான்கு வயது பிள்ளைகளால் ஒட்டகத்தையும் விரட்டி, அதேசமயம் கெட்டியாகவும் பிடித்துக் கொள்ளவும் முடியாது. கிழே விழுவதும், எலும்புகள் முறிவதும், உயிரிழப்பதும் சர்வ சாதாரணம். அதிக பட்சமாக ஒரு உச் அவ்வளவுதான்.

குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் சர்வதேச அமைப்புகள சிறார்களை ஜாக்கிகளாகப் பயன்படுத்துவதைக் கண்டித்துக் குரல் எழுப்பின். சர்வதேச ஊடகங்களில் இந்தக் கொடுமை விவரிக்கப்பட்டது. பல நாடுகளின் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு முன் துபாய், கத்தார் போன்ற நாடுகளில் சிறுவர்களைப் பயன்படுத்தும் ஒட்டகப்பந்தயங்கள் தடை செய்யப் பட்டன. மீட்கப்பட்ட கணிசமான சிறுவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். சுபீர் அதிர்ஷ்டவசமாக தம் தாயைத் தேடியடையும்போது அவளால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உருமாறியிருந்தான். ஒட்டக ஜாக்கிகள் வெளியேறிய பிறகு தங்களது பந்தயங்களை ரட்சிக்க யாராவது வரமாட்டார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஷேக்குகளின் கைகள் உதறத் தொடங்கின.

ஹீரோவின் லாகவத்தோடு ரோபோக்கள் களமிறங்கின. இந்த ஹீரோவின் பெயர் ரோபோ ஜாக்கி. சிறுவர்கள் செய்த அத்தனை வேலையையும் ரோபோக்கள் செய்யப் போகின்றன. ரோபோ ஜாக்கியை கத்தார் அறிவியல் கழகம் முதலில் வடிவமைத்தது. ஆனால் ஏகப்பட்ட சிக்கல்கள். செய்தவரைக்கும் போதும் என்று சுவிட்சர்லாந்தின் கே-டீம் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கும் கண்ணா முழி திருகியது. ரோபோவை உங்களின் மீது வைக்கப் போகிறோம் என்று தூக்கிச் சென்றால், ஒட்டகங்கள் பயத்தில் அலறி ஓடின. ஜாக்கி ரோபோக்களுக்கு முகக் கண்ணாடிகள், கலர் கலரான துபாய் சட்டை, நாசியைத் துளைக்கும் செண்ட் என்றுமேக்கப் வைபவம் நிகழ்ந்தது. ரோபோக்களைக் கிட்டத்தட்ட சிறார்களாக மாற்றிவிட்டார். ஒட்டகங்கள் ஒருவாறாக ஏமாந்தன.’

ரோபோக்களை ஷேக்குகள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தங்களின் சுட்டித்தனத்தால் ஷேக்குகளை ரோபோக்கள் அலேக்காக மயக்கி விட்டன. இந்த ரோபோக்களில் ஜி.பி.எஸ். எனப்படும் புவிநிலைகாட்டி பொருத்தப்பட்டிருக்கும். இவை செயற்கைகோளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும். அதனால், ஒட்டகம் இருக்கும் இடத்தை எஜமானருக்குத் தெரிவித்து விடும். ஒட்டகத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டுமென அவர் நினைத்தால் தம் கையிலிருக்கும் ரிமோட் மூலமாக ரோபோவுக்கு உத்தரவிடுவார். அது சிக்னலாக மாற்றப்பட்டு ரோபோவுக்கு அனுப்பப்படும். பெற்ப்படும் சிக்னலைப் பொறுத்து ஒட்டகத்துக்கு மெதுவாக அடிக்க வேண்டுமா அல்லது பின்னியெடுக்க வேண்டுமா என்று ரோபோவின் ப்ராசஸரால் முடிவு செய்யப்பட்டு அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை சுழற்றினால் ஒட்டகம் வேகமெடுக்கும்.

அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டகம் ஓட முடியாமல் ஓடி இரத்தக் குழாய்கள் வெடித்துவிடும் என்பதால் அதன் இதயத்துடிப்பைக் கண்டுபிடிக்கும் வசதியை ரோபோவில் செய்தார்கள். இந்த அளவீட்டை எஜமானருக்கு ரோபோ அனுப்பும். எஜமானரின் கம்ப்யூட்டர் எத்தனை இதயத் துடிப்புக்கு என்ன வேகம் ஓடலாம் என்றும், இப்போது ஓடும் வேகத்தைக் குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட முடியுமா என்று கணக்கிடும். இதன்படி ரோபோவின் சாட்டைச் சுழற்றலை ரிமோட் மூலமாகக் கட்டுப்படுத்தலாம்.

அடி கொடுப்பதெல்லாம சரிப்பட்டு வராது என்று முடிவுகட்டிய ஷேக்குகள் ரோபோவின் மூலமாக ஒட்டகங்களுக்கு ஷாக் கொடுக்கும் உத்தியைக் கண்டுபிடித்தார்கள். ரிமோட்டை அழுத்தும்போது ஒட்டகத்துக்கு ரோபோ ஷாக் கொடுக்கும். ஒட்டகம் பதறியடித்து ஓடத் தொடங்கும். இது மிகக் கொடூரச் சித்ரவதை என்று மிருகவதை எதிர்ப்பாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

- வா. மணிகண்டன்





கேமல் ஜாக்கி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 10:04 pm

என்ன கொடுமை இது சிவா...பகிர்வுக்கு நன்றி சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக