Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
3 posters
Page 1 of 1
ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
ஜோதிடப் பலன்கள் தெரிந்துகொள்ளுவதற்கு முன்
ஜோதிடப் பலன்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஜோதிடரிடம் செல்லும் போது சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. எப்படி கேள்வி கேட்க வேண்டும். என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். காரணம் நாம் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்கள் தான் கிடைக்கப்பெறுகின்றன என்னும் போது கேள்விகள் தீர்க்கமாக இருக்க வேண்டியது அவசியம்.
எந்த ஒரு செயலும் முழு நம்பிக்கையோடு செய்யும் போது தான் பலன்களை அனுபவிக்க முடிகிறது. நம்பிக்கையில்லாத நிலையில் செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. அதுபோலத் தான் ஜோதிடமும். ஜோதிடம் பார்க்கச் செல்லும் போது ஜோதிடரின் மீதும் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை மிக அவசியம். நம் கேள்விக்குரிய பதிலை இறைவன் இவர் மூலமாகத் தெரிவிக்க இருக்கிறான் என்ற எண்ணம் வரவேண்டும்.
ஜோதிடரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் நமக்கு உண்மையில் தேவையான ஒன்றாக இருக்கவேண்டும். அது தவிர, ஜோதிடரை குறைகூறும் நோக்கிலோ, ஜோதிடத்தைப் பலிக்கும் நோக்கிலோ அமைவது கூடாது. நீங்கள் உங்கள் நன்மைக்கான கால நேரங்களை அறிவதற்காகத் தான் செல்கிறீர்கள். ஜாதகப் பலன்கள் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க நமக்கு நடக்க இருப்பதற்கு நாமே காரணம் என்று உணர்ந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிடும்.
ஜாதகரைப் பற்றிய கேள்விகள் தான் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஜாதகம் உண்டு ஒருவரின் ஜாதகம் போல் இன்னொருவருக்கு இருக்காது அதனால் அவர்அவருக்கு என்று தனியாகத்தான் ஜோதிடம் பார்க்கப்படவேண்டும். ஒருவருடைய ஜாதகம் அவருக்குரியது மட்டுமே, அதைவிடுத்து மாமா சித்தப்பா ஒன்றுவிட்ட பெரியப்பா இவர்களுக்கான பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை சித்தப்பா, எத்தனை மாமா இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப் படவேண்டும். ஏன் என்றால் தேவையில்லாத கேள்விகளால் ஜோதிடரின் நேரமும் நம்முடைய நேரமும் வீணாகிவிடுமே தவிர பயனேதும் இருக்கப்போவதில்லை.
அனைத்துக் கேள்விகளுக்கும் ஜோதிடத்தில் பதில் உண்டு. அதற்காக அனைத்துக் கேள்விகளையும் கேட்கக்கூடாது. ஓரிரு கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டும். அதுதான் ஜோதிடர் மனஒருங்கிணைப்போடு ஒரே சிந்தனையில் பதில் கூற வழிவகுக்கும். ஒரே கேள்வி தானே என்று, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மொத்தமாகவும் கேட்கக் கூடாது. உங்களுடைய கேள்வி என்ன என்பதை தெளிவாக கேட்கவேண்டும்.
முடிந்தவரை ஜாதகரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. தனக்குரிய பலனைத் தெரிந்து கொள்ளக்கூடிய மனோரீதியான பயிற்சியாக இது அமையும். கேள்விகள் எப்படி இருக்கின்றன பதில்கள் எப்படி அமைகின்றன என்று ஜாதகர் உணர்ந்தால் தான் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும்.
ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்த உடனே நாம் வந்திருப்பதனோட நோக்கத்தை அதாவது நம்முடைய தேவையை கூறிவிடவேண்டும். பிரசன்னம் மூலம் நம்முடைய வருகையின் தேவையை கண்டுவிடலாம் என்றாலும் கூட அது நம் நோக்கமன்று. நம்முடைய கேள்விக்குரிய பதில் தான் வேண்டும். அதனால் தேவைகள் தொடர்பான முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டும் மற்ற கேள்விகளை வரிசைப்படுத்தி எழுதிவைத்துக்கொள்வது நல்லது. அப்பொழுது தான் நம்முடைய சந்தேகங்கள் தெளிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும்.
ஜோதிடர் பலன்களைக் கூறும் போது அமைதியாக கேட்க வேண்டும். தேவைகள் தொடர்பான நியாயமான கேள்விகளை அடுத்தடுத்து கேட்கலாம். முடிந்த பிறகு அவருக்கு நன்றி கூறி பின் விடைபெற வேண்டும்.
ஜாதகம் பார்ப்பதற்கான தொகையை முதலிலேயே கொடுத்துவிடுவது சிறந்தது அல்லது குறைந்த பட்சம் அந்தத் தொகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் நல்லது. பேரம் பேசுவதற்கான இடம் அல்ல. காரணம். பேரம் பேசுவதற்கு இது பொருள் விற்கும் இடமல்ல. முடிந்தவரை அடிப்படை ஜோதிடம் கற்றிருந்தால் ஏன் எதற்கு எப்படி என்ற தேவையான கேள்விகளைக் கேட்கவும் தேவையற்ற கேள்விகளை தவிர்க்கவும் முடியும்.
ஜோதிடப் பலன்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஜோதிடரிடம் செல்லும் போது சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. எப்படி கேள்வி கேட்க வேண்டும். என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். காரணம் நாம் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்கள் தான் கிடைக்கப்பெறுகின்றன என்னும் போது கேள்விகள் தீர்க்கமாக இருக்க வேண்டியது அவசியம்.
எந்த ஒரு செயலும் முழு நம்பிக்கையோடு செய்யும் போது தான் பலன்களை அனுபவிக்க முடிகிறது. நம்பிக்கையில்லாத நிலையில் செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. அதுபோலத் தான் ஜோதிடமும். ஜோதிடம் பார்க்கச் செல்லும் போது ஜோதிடரின் மீதும் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை மிக அவசியம். நம் கேள்விக்குரிய பதிலை இறைவன் இவர் மூலமாகத் தெரிவிக்க இருக்கிறான் என்ற எண்ணம் வரவேண்டும்.
ஜோதிடரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் நமக்கு உண்மையில் தேவையான ஒன்றாக இருக்கவேண்டும். அது தவிர, ஜோதிடரை குறைகூறும் நோக்கிலோ, ஜோதிடத்தைப் பலிக்கும் நோக்கிலோ அமைவது கூடாது. நீங்கள் உங்கள் நன்மைக்கான கால நேரங்களை அறிவதற்காகத் தான் செல்கிறீர்கள். ஜாதகப் பலன்கள் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க நமக்கு நடக்க இருப்பதற்கு நாமே காரணம் என்று உணர்ந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிடும்.
ஜாதகரைப் பற்றிய கேள்விகள் தான் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஜாதகம் உண்டு ஒருவரின் ஜாதகம் போல் இன்னொருவருக்கு இருக்காது அதனால் அவர்அவருக்கு என்று தனியாகத்தான் ஜோதிடம் பார்க்கப்படவேண்டும். ஒருவருடைய ஜாதகம் அவருக்குரியது மட்டுமே, அதைவிடுத்து மாமா சித்தப்பா ஒன்றுவிட்ட பெரியப்பா இவர்களுக்கான பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை சித்தப்பா, எத்தனை மாமா இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப் படவேண்டும். ஏன் என்றால் தேவையில்லாத கேள்விகளால் ஜோதிடரின் நேரமும் நம்முடைய நேரமும் வீணாகிவிடுமே தவிர பயனேதும் இருக்கப்போவதில்லை.
அனைத்துக் கேள்விகளுக்கும் ஜோதிடத்தில் பதில் உண்டு. அதற்காக அனைத்துக் கேள்விகளையும் கேட்கக்கூடாது. ஓரிரு கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டும். அதுதான் ஜோதிடர் மனஒருங்கிணைப்போடு ஒரே சிந்தனையில் பதில் கூற வழிவகுக்கும். ஒரே கேள்வி தானே என்று, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மொத்தமாகவும் கேட்கக் கூடாது. உங்களுடைய கேள்வி என்ன என்பதை தெளிவாக கேட்கவேண்டும்.
முடிந்தவரை ஜாதகரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. தனக்குரிய பலனைத் தெரிந்து கொள்ளக்கூடிய மனோரீதியான பயிற்சியாக இது அமையும். கேள்விகள் எப்படி இருக்கின்றன பதில்கள் எப்படி அமைகின்றன என்று ஜாதகர் உணர்ந்தால் தான் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும்.
ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்த உடனே நாம் வந்திருப்பதனோட நோக்கத்தை அதாவது நம்முடைய தேவையை கூறிவிடவேண்டும். பிரசன்னம் மூலம் நம்முடைய வருகையின் தேவையை கண்டுவிடலாம் என்றாலும் கூட அது நம் நோக்கமன்று. நம்முடைய கேள்விக்குரிய பதில் தான் வேண்டும். அதனால் தேவைகள் தொடர்பான முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டும் மற்ற கேள்விகளை வரிசைப்படுத்தி எழுதிவைத்துக்கொள்வது நல்லது. அப்பொழுது தான் நம்முடைய சந்தேகங்கள் தெளிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும்.
ஜோதிடர் பலன்களைக் கூறும் போது அமைதியாக கேட்க வேண்டும். தேவைகள் தொடர்பான நியாயமான கேள்விகளை அடுத்தடுத்து கேட்கலாம். முடிந்த பிறகு அவருக்கு நன்றி கூறி பின் விடைபெற வேண்டும்.
ஜாதகம் பார்ப்பதற்கான தொகையை முதலிலேயே கொடுத்துவிடுவது சிறந்தது அல்லது குறைந்த பட்சம் அந்தத் தொகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் நல்லது. பேரம் பேசுவதற்கான இடம் அல்ல. காரணம். பேரம் பேசுவதற்கு இது பொருள் விற்கும் இடமல்ல. முடிந்தவரை அடிப்படை ஜோதிடம் கற்றிருந்தால் ஏன் எதற்கு எப்படி என்ற தேவையான கேள்விகளைக் கேட்கவும் தேவையற்ற கேள்விகளை தவிர்க்கவும் முடியும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Re: ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
இன்று மக்கள் ஜோதிடத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பயனுள்ள கட்டுரை! சிறு பிரச்சனை என்றாலும் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
பிரச்சினையே இல்லை என்றாலும் - இப்படியே எம்புட்டு
நாளுக்கு நிலைக்கும்ன்னு கேட்டு ஜோசியரை தேடி போறாங்களே...
நாளுக்கு நிலைக்கும்ன்னு கேட்டு ஜோசியரை தேடி போறாங்களே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
» பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?
» உபுண்டு என்றல் என்ன? அதன் பயன்கள் என்ன?விண்டோஸில் எப்படி உபயோக்கிப்பது எப்படி?
» கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்
» பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்?
» பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?
» உபுண்டு என்றல் என்ன? அதன் பயன்கள் என்ன?விண்டோஸில் எப்படி உபயோக்கிப்பது எப்படி?
» கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்
» பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|