புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
68 Posts - 41%
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 1%
manikavi
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
319 Posts - 50%
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
21 Posts - 3%
prajai
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
3 Posts - 0%
Barushree
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 07, 2012 7:22 pm

தலை குளித்துவிட்டு சாம்பிராணிப் புகையில் உலர்த்துவதற்காக தாழிருங் கூந்தலை விரித்துப் போடுவதுபோல் தரை எங்கும் இருள்பரந்து கவியும் இரவு நேரம். வீழும் அருவியில் விளையாடி, ஒழுகும் நிலவொளியில் உடல் துடைத்து, பூவின் மணத்தைப் பூசிக்கொண்டு தென்றல் உலா வரும் சில்லென்ற நேரம்.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு'' (குறள்-1108)

என்ற திருக்குறள் அரங்கேறும் சிந்தைக்கினிய நேரம். அவ்வேளை ஒருத்தி, ஆளன் முயக்கத்தில், ஆனந்த மயக்கத்தில், நிலவின் ஒளியைத் துகிலென நினைத்து கை நீட்டுகிறாள் எடுக்க - உடுக்க.

÷திங்கள் ஒளியைச் சேலையென எண்ணும் மங்கையின் மயக்கக் குழப்பத்தைக் கூறுகிறது கலிங்கத்துப்பரணி "கடைத்திறப்புக் காதை'.
" ...... கலை மதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ''

மங்கைக்கு மட்டுமா இப்படியோர் மயக்கம், மதகரிக்கும் இதேபோல் மயக்கம் உண்டு. எதிரிகளை அதம் செய்யும் போர் மதங்கொண்ட யானை ஒன்று. அடிக்கடி போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சேரனின் அச் சினக்களிறு, படைகளின் தடைகளைக் கடந்துபோய் பகை மன்னனின் முத்துச்சரங்கள் முறுவலிக்கும் வெண்கொற்றக் குடையைப் பிடுங்கி நொறுங்கிப் போகும்படி தரையில் அடித்துப் பழக்கப்பட்ட அக்களிறு, விண்ணில் மிதக்கும் வெண்ணிலவைப் பார்க்கிறது. முழு நிலவு, வேழத்தின் பார்வைக்குப் பகை மன்னனின் வெண்கொற்றக் குடைபோல் தெரிகிறது. கோட்டானைத் தன் துதிக்கையை நீட்டுகிறது நிலவைப் பறிக்க - நொறுக்க.

"வீறுசால் மன்னர்
விரிதாம வெண் குடையைப்
பாற எரிந்த
பரிச்சயத்தால் - தேறாது
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டும்தன் கை''

(முத்தொள்ளாயிரம்)

கலிங்கத்துப்பரணியில் நிலவை உடையென எண்ணி மயங்கினாள் பாவை ஒருத்தி; முத்தொள்ளாயிரத்தில் நிலவைக் குடையென எண்ணி மயங்கியது ஒரு யானை. இவை இலக்கியத்துக்கு சுவை சேர்க்கும் கவிஞர்களின் கற்பனைத் திறம். இந்தக் கற்பனையைத்தான் ஒரு திரைப்படத்தில், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை' என்ற பாடலில் ""ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்'' என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார்போலும்!
(நன்றி-தினமணி)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக