புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10-ல், 10-ம், 10-வது = எது சரி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
யாரோ எதனாலோ, எப்போதோ வழுக்கி விழுந்த பின்வரும் இடங்களில் நாமும் நம் சோம்பலால் வழுக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம்.
10-ல், 10-ம், 10-வது
மேல் உள்ளவாறு எழுதுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவற்றை முழுமையாக எழுத்தால் எழுதிப் பார்த்தால் விளங்கும்.
10-ல் இதை முழுமையாக எழுத்து வடிவத்திலேயே எழுதினால் பத்து+ல் = "பத்துல்' என்று தானே எழுத வேண்டும். இதைப் படித்துப் பாருங்கள். பத்துல் என்றுதானே வருகிறது. பத்தில் என்று நினைத்துக்கொண்டு எழுதும் நாம், பத்துல் என்று எழுதுகிறோமே இது முறைதானா?
அவ்வாறே பத்தாம் வகுப்பு என்று எழுதும் போதும் 10-ம் என்று எழுதுகிறோமே, இதையும் மேற்கூறியவாறு முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப்பார்த்தால் "பத்தும் வகுப்பு' என்றாதானே வருகிறது. ஆகவே, இவற்றை முறையே 10-இல், 10-ஆம் என்றுதான் எழுத வேண்டும். எழுத்தில் முழுமையாக எழுதினால் இந்தச் சிக்கலே வராது. எண்ணும் எழுத்தும் கலந்து எழுதப்படும் போதுதான் இச்சிக்கல் வருகிறது.
இவ்வாறே 10-கு என்று எழுதினால் "பத்துகு' என்றுதானே வரும். ஆகவே, இதைச் சரியாக எழுத வேண்டுமானால் 10-க்கு என்று எழுதுவதே சரி. எனவே, இத்தகைய இடங்களில் நமக்கு ஐயம் வரும்போது அப்பகுதியை முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப் பார்த்தால் ஐயம் தெளிந்து கொள்ளலாம்.
10-ஆம் வகுப்பு என்று எழுதுவதைக் கைவிட்டுச் சிலர் 10-வது வகுப்பு என்று எழுதுகிற வழக்கத்தை மேற்கொள்கின்றனர். இதை முழுமையாக எழுத்தால் எழுதினால் பத்து+வது = பத்துவது வகுப்பு என்றுதானே வரும். ஆகவே, அதனை 10-ஆவது என்று எழுதுவதே சரி. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. 10-ஆம் வகுப்பு என்று சொல்வதுதான் சரியானதே தவிர, ஆம் என்பதற்கு மாறாக ஆவது என்பதைப் பயன்படுத்துவதற்கு மொழி மரபில் இடமில்லை. ஏனெனில், ஆகும் என்னும் சொல்தான் ஆம் என மருவி வழங்கப்படுகிறது. வது என்பது ஆவது என்பதிலிருந்து வந்ததென்று கூறவும் முடியாது. அப்படி ஒரு மரபு இருப்பதாகவும் தெரியவில்லை. அதன் பொருளும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஆகவே, "ஆவது' அல்லது "வது' என்று எழுதும் முறையை முற்றிலும் கைவிடுவதே பொருத்தமாகும்.
(புலவர் மா.நன்னனின் "தமிழைத் தமிழாக்குவோம் நூலிலிருந்து...)
10-ல், 10-ம், 10-வது
மேல் உள்ளவாறு எழுதுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவற்றை முழுமையாக எழுத்தால் எழுதிப் பார்த்தால் விளங்கும்.
10-ல் இதை முழுமையாக எழுத்து வடிவத்திலேயே எழுதினால் பத்து+ல் = "பத்துல்' என்று தானே எழுத வேண்டும். இதைப் படித்துப் பாருங்கள். பத்துல் என்றுதானே வருகிறது. பத்தில் என்று நினைத்துக்கொண்டு எழுதும் நாம், பத்துல் என்று எழுதுகிறோமே இது முறைதானா?
அவ்வாறே பத்தாம் வகுப்பு என்று எழுதும் போதும் 10-ம் என்று எழுதுகிறோமே, இதையும் மேற்கூறியவாறு முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப்பார்த்தால் "பத்தும் வகுப்பு' என்றாதானே வருகிறது. ஆகவே, இவற்றை முறையே 10-இல், 10-ஆம் என்றுதான் எழுத வேண்டும். எழுத்தில் முழுமையாக எழுதினால் இந்தச் சிக்கலே வராது. எண்ணும் எழுத்தும் கலந்து எழுதப்படும் போதுதான் இச்சிக்கல் வருகிறது.
இவ்வாறே 10-கு என்று எழுதினால் "பத்துகு' என்றுதானே வரும். ஆகவே, இதைச் சரியாக எழுத வேண்டுமானால் 10-க்கு என்று எழுதுவதே சரி. எனவே, இத்தகைய இடங்களில் நமக்கு ஐயம் வரும்போது அப்பகுதியை முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப் பார்த்தால் ஐயம் தெளிந்து கொள்ளலாம்.
10-ஆம் வகுப்பு என்று எழுதுவதைக் கைவிட்டுச் சிலர் 10-வது வகுப்பு என்று எழுதுகிற வழக்கத்தை மேற்கொள்கின்றனர். இதை முழுமையாக எழுத்தால் எழுதினால் பத்து+வது = பத்துவது வகுப்பு என்றுதானே வரும். ஆகவே, அதனை 10-ஆவது என்று எழுதுவதே சரி. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. 10-ஆம் வகுப்பு என்று சொல்வதுதான் சரியானதே தவிர, ஆம் என்பதற்கு மாறாக ஆவது என்பதைப் பயன்படுத்துவதற்கு மொழி மரபில் இடமில்லை. ஏனெனில், ஆகும் என்னும் சொல்தான் ஆம் என மருவி வழங்கப்படுகிறது. வது என்பது ஆவது என்பதிலிருந்து வந்ததென்று கூறவும் முடியாது. அப்படி ஒரு மரபு இருப்பதாகவும் தெரியவில்லை. அதன் பொருளும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஆகவே, "ஆவது' அல்லது "வது' என்று எழுதும் முறையை முற்றிலும் கைவிடுவதே பொருத்தமாகும்.
(புலவர் மா.நன்னனின் "தமிழைத் தமிழாக்குவோம் நூலிலிருந்து...)
இதுக்குத்தான் பத்து பேர் பத்து விதமா சொல்லுறத கேட்டு எழுதகூடாது நாமலே சுயமா சிந்திச்சு எழுதனுங்கறது நன்றி சாமி ஐயா நல்லதொரு விளக்கம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
திரு நன்னனின் கட்டுரையை பகிர்தமைக்கு நன்றி.
தொடருங்கள்
தொடருங்கள்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பத்தைப் பற்றி பத்திரமாக பதிய வைத்ததற்கு நன்றி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பத்தை பற்றி பத்தி பத்தியாக எழுதி
புத்தியில் படியும் படி சொன்னதுக்கு
நன்றி
புத்தியில் படியும் படி சொன்னதுக்கு
நன்றி
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
10-ல், 10-ம், 10-வது = எது சரி?
10 இல், 10 ஆம், 10 ஆவது என்று எழுதுவது சரியாக இருக்குமோ?
பத்து+இல் = பத்தில்
பத்து+ஆம் = பத்தாம்
பத்து+ஆவது = பத்தாவது
இவ்வாறு உயிரெழுத்துக்கள் சேர்த்து எழுதுவது சரியானது என்பது ஏன் கருத்து.
உங்கள் கருத்து முரண்படுமானால் விளக்கவும்?
10 இல், 10 ஆம், 10 ஆவது என்று எழுதுவது சரியாக இருக்குமோ?
பத்து+இல் = பத்தில்
பத்து+ஆம் = பத்தாம்
பத்து+ஆவது = பத்தாவது
இவ்வாறு உயிரெழுத்துக்கள் சேர்த்து எழுதுவது சரியானது என்பது ஏன் கருத்து.
உங்கள் கருத்து முரண்படுமானால் விளக்கவும்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பத்துக்குள்ள இவ்ளோ விஷயம் இருப்பதை உணர்த்தியதற்கு நன்றி சாமி.
வடிவேலு பத்து போட்டது மாதிரி தான் நாமும் செஞ்சிட்டு இருக்கோம்ன்னு விளங்குது.
வடிவேலு பத்து போட்டது மாதிரி தான் நாமும் செஞ்சிட்டு இருக்கோம்ன்னு விளங்குது.
நல்ல விளக்கம், நன்றி சாமி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
10 இன் விளக்கம் அறிய தந்தமைக்கு சாமி!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா நமக்குத்தான் இது பிரச்சினையே இல்லியே - நாம எயித்து பெயிலாச்சே...சிவா wrote:நல்ல விளக்கம், நன்றி சாமி!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|