Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
5 posters
Page 1 of 1
மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே !
கவிஞர் இரா .இரவி .
தமிழ் இலக்கியம் படித்து இருந்தால்
தன் மானம் தெரிந்து இருக்கும் !
கொலைகாரனே வராதே ! என்று
கொள்கைக் கூட்டம் குரல் தருகின்றது !
மீறி நீ வந்தால் உனக்குத்தான் அவமானம்
மானம் பற்றிய புரிதல் இல்லாதவனே !
இனத்தைக் கொன்று அழித்து விட்டு
இளித்துக் கொண்டு வருகிறாய் ! நீ !
புத்தனின் பெயர் சொல்ல அருகதை இல்லை
பேராசை பிடித்த பித்தன் நீ !
மதம் பரப்ப வருகிறாயா ?
மதம் பரப்ப வருகிறாயா ?
அந்த மதத்தில் நீ இருப்பது
அந்த மதத்திற்கு இழுக்கு !
எறும்பைக் கூட மிதிக்கக் கூடாது
என்பது அவர்கள் நோக்கம் !
இனத்தையே கூண்டோடு அழித்த
ஈவு இரக்கமற்ற கொடூரன் நீ !
தண்டனைப் பெற வேண்டிய குற்றவாளி நீ
தாரளமாக இந்தியாவிற்கு வந்து போகலாமா ?
அய் .நா .மன்றமோ வேடிக்கைப் பார்க்கின்றது
இந்தியாவோ ரத்தினக் கம்பளம் விரிகின்றது !
மனசாட்சி என்ற ஒன்று உனக்கு இருக்குமானால்
மறுபரிசீலனை செய்து பயணத்தை ரத்து செய் !
உன்னால் நடந்த கலவரங்கள் போதும்
உன்னால் இனி ஒரு கலவரம் வேண்டாம் !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#respons
கவிஞர் இரா .இரவி .
தமிழ் இலக்கியம் படித்து இருந்தால்
தன் மானம் தெரிந்து இருக்கும் !
கொலைகாரனே வராதே ! என்று
கொள்கைக் கூட்டம் குரல் தருகின்றது !
மீறி நீ வந்தால் உனக்குத்தான் அவமானம்
மானம் பற்றிய புரிதல் இல்லாதவனே !
இனத்தைக் கொன்று அழித்து விட்டு
இளித்துக் கொண்டு வருகிறாய் ! நீ !
புத்தனின் பெயர் சொல்ல அருகதை இல்லை
பேராசை பிடித்த பித்தன் நீ !
மதம் பரப்ப வருகிறாயா ?
மதம் பரப்ப வருகிறாயா ?
அந்த மதத்தில் நீ இருப்பது
அந்த மதத்திற்கு இழுக்கு !
எறும்பைக் கூட மிதிக்கக் கூடாது
என்பது அவர்கள் நோக்கம் !
இனத்தையே கூண்டோடு அழித்த
ஈவு இரக்கமற்ற கொடூரன் நீ !
தண்டனைப் பெற வேண்டிய குற்றவாளி நீ
தாரளமாக இந்தியாவிற்கு வந்து போகலாமா ?
அய் .நா .மன்றமோ வேடிக்கைப் பார்க்கின்றது
இந்தியாவோ ரத்தினக் கம்பளம் விரிகின்றது !
மனசாட்சி என்ற ஒன்று உனக்கு இருக்குமானால்
மறுபரிசீலனை செய்து பயணத்தை ரத்து செய் !
உன்னால் நடந்த கலவரங்கள் போதும்
உன்னால் இனி ஒரு கலவரம் வேண்டாம் !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#respons
Re: மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
மானம் என்பது அவனுக்கும் இல்லை
நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.
நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
நெத்தியடி கவிதை!
நேற்று கூட ராஜா பக்க்ஷை வருவதை கண்டித்து தீ குளித்தார்.
சாதாரண மக்களுக்கு உள்ள ரோஷம் அரசியல் வாதிக்கு இல்லையே.
நேற்று கூட ராஜா பக்க்ஷை வருவதை கண்டித்து தீ குளித்தார்.
சாதாரண மக்களுக்கு உள்ள ரோஷம் அரசியல் வாதிக்கு இல்லையே.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
நல்ல கவிதா இரா.இரவி ...விரும்பினேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Re: மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Similar topics
» மானம் காத்த மங்கை சாக்க்ஷி மாலிக் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
» வசந்த வாசல் கவிதை வனம் 2013 . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தந்தை பெரியார் இன்று இருந்தால் ! கவிஞர் இரா.இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வசந்த வாசல் கவிதை வனம் 2013 . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தந்தை பெரியார் இன்று இருந்தால் ! கவிஞர் இரா.இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|