புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகுந்த வீடு
Page 1 of 1 •
அன்று சனிக்கிழமை. காலை முதல் காமாட்சி ஆவலோடு அடிக்கடி வாசலைப் பார்த்தபடி இருந்தாள். அவள் படும் அவஸ்தையைச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கணவர் கணபதி மவுனமாக ரசித்துப் பார்த்தபடி இருந்தார்.
தமயந்தி உள்ளே நுழைந்ததும் காமாட்சி வாயெல்லாம் பல் தெரிய "வாம்மா எப்படி இருக்கே? ரெயில் லேட்டா?'' விசாரித்தபடி காபி கொண்டு வந்து நீட்டினாள்.
காபியை பருகியவள், "அம்மா நீ நிம்மதியாக டிவி பார்'' எனக் கூறி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். சமையலறை மற்றும் எல்லா அறைகளையும் சுத்தம் செய்துவிட்டு, வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு `உஸ் அப்பாடா' என்று வந்து உட்கார்ந்தாள்.
"அம்மா! வீடு ஏன் இப்படி குப்பையும் கூளமுமாக இருக்கிறது?''
"என்னம்மா செய்றது? வயசாயிட்டதால வேலை செய்ய முடியலை. நீ வாராவாரம் வந்து சரிசெய்துட்டுப் போறே. அங்கே உன் புகுந்த வீட்டிலும் வாரம் பூராவும் வேலைவேலைன்னு தான்இருக்கிறே... அதோட உன் கணவரையும் பார்த்துக்கணும். அங்கேயிருக்கிற இரண்டு கிழடுகளைப் பார்த்துக்கணும். பாவம் நீ...'' மகளுக்காகக் கவலைப்பட்டாள் காமாட்சி.
என்னம்மா செய்றது? இன்று என் கணவர் எங்கேயாவது போகலாம்னு தான் சொன்னார். அவருக்கு வாரம் பூராவும் வேலை. தினமும் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புகிறார். நான் தான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு வந்துட்டேன். அதில் அவருக்குக்கூட வருத்தம் தான்.''
"நீ செஞ்சது தாம்மா சரி. பாவம் நீ அவங்க வீட்டிலே தான் வாரம் பூராவும் உழைக்கிறே.. அம்மா பாசத்துல ஒருநாள் ஓடி வந்துர்றே. அதுகூட அவங்களுக்கு பொறுக்கலியாக்கும்?
தமயந்தி ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அப்பா கணபதி குறுக்கிட்டார். "தமயந்தி...நீ ஆபீஸ் போனா எப்ப திரும்பி வருவே? கேட்டார் கணபதி.
"இரவு ஏழு மணிக்கு வருவேம்ப்பா. ஏம்ப்பா?''
"நீ வீட்டிற்கு வந்தபின் இரவு சாப்பாடு செய்வியா? ஆபீஸ் போகும் அவசரத்தில் காலையில் முடிக்காமல் போன காரியங்களை எப்பொழுது செய்வே?
"இரவு சாப்பாட்டை மாமியார் செய்துடுவாங்கப்பா. நான் காலையில் கழுவாமல் போட்டுவிட்டுப் போயிருந்த பாத்திரங்களையும் தேய்த்து கழுவி வெச்சிடுவாங்க.''
"அப்ப...வீட்டிற்கு வந்தால் உனக்கு வேலை ஒண்ணுமிருக்காது. ஜாலிதான்.''
அப்பா இப்படிச் சொன்னதும் அம்மாவுக்கு வந்ததே ஆத்திரம்.
"என்ன பேச்சு பேசுறீங்க? குழந்தை எப்படி ஜாலியா இருக்க முடியும்? காலையில் சீக்கிரம் எழுந்து டிபன் செய்யணும், மத்தியானம் லஞ்ச் செய்து கிழடுகளுக்கு வைக்கணும். ஆபீஸ் போகணும், பாவம் தமயந்தி ஓய்வில்லாமல் கஷ்டப்படறா..''.
"அம்மா நான் எழுந்து வருவதற்குள் மாமியார் சமையல் செய்துடுவாங்க. நான் டிபன் மட்டும் செய்வேன்.''
தமயந்தி உனக்கு திருமணம் நடந்து மூணு மாசம் தான் ஆகிறது. மாப்பிள்ளை சனி, ஞாயிறு விடுமுறையில் உன்னுடன் ஜாலியா வெளியே போய்வர விரும்புவார். உன் வயதான மாமியார் வாரம் பூராவும் உழைத்து விட்டு ஞாயிறு ஓய்வெடுக்க விரும்புவாங்க. ஆனால் நீ என்ன செய்றே? அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றாமல் இங்கு வந்து ஏற்கனவே சோம்பேறி லிஸ்ட்ல இருக்கிற உன் அம்மாவை இன்னும் சோம்பேறியாக்கறே! ஏன், உன் அம்மாவால் எனக்கு மட்டும் செய்ய முடியாதா?அங்கே நீ உன்னோட கணவரின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் அவருக்கு உன் மீது கோபம் வரும். பிரச்சினை வரும். உன் மாமனார், மாமியார் நல்லவங்களா இருப்பதால் உன்னை இங்கு வாராவாரம் வர அனுமதிக்கிறாங்க. அவங்க மனசை நோகடிக்காதே. எப்ப உனக்கு திருமணம் நடந்துச்சோ அப்ப இருந்தே உன் சொந்தவீடு நீ புகுந்த வீடுதான். அங்குதான் உனக்கு எல்லாம். வீணா நீயே உன் வாழ்க்கையை நாசம் செய்துக்காதே, பிறகு உன் இஷ்டம்.'' நீண்ட அறிவுரை கூறினார், கணபதி.
"ஸாரிப்பா. நான் தவறு செய்து விட்டேன். நான் இப்பொழுதே என் வீட்டிற்கு கிளம்புகிறேன்.'' தவறு உணர்ந்து அப்போதே புறப்பட்டாள் தமயந்தி.
- கே.என்.எஸ். மணியன்
தமயந்தி உள்ளே நுழைந்ததும் காமாட்சி வாயெல்லாம் பல் தெரிய "வாம்மா எப்படி இருக்கே? ரெயில் லேட்டா?'' விசாரித்தபடி காபி கொண்டு வந்து நீட்டினாள்.
காபியை பருகியவள், "அம்மா நீ நிம்மதியாக டிவி பார்'' எனக் கூறி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். சமையலறை மற்றும் எல்லா அறைகளையும் சுத்தம் செய்துவிட்டு, வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு `உஸ் அப்பாடா' என்று வந்து உட்கார்ந்தாள்.
"அம்மா! வீடு ஏன் இப்படி குப்பையும் கூளமுமாக இருக்கிறது?''
"என்னம்மா செய்றது? வயசாயிட்டதால வேலை செய்ய முடியலை. நீ வாராவாரம் வந்து சரிசெய்துட்டுப் போறே. அங்கே உன் புகுந்த வீட்டிலும் வாரம் பூராவும் வேலைவேலைன்னு தான்இருக்கிறே... அதோட உன் கணவரையும் பார்த்துக்கணும். அங்கேயிருக்கிற இரண்டு கிழடுகளைப் பார்த்துக்கணும். பாவம் நீ...'' மகளுக்காகக் கவலைப்பட்டாள் காமாட்சி.
என்னம்மா செய்றது? இன்று என் கணவர் எங்கேயாவது போகலாம்னு தான் சொன்னார். அவருக்கு வாரம் பூராவும் வேலை. தினமும் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புகிறார். நான் தான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு வந்துட்டேன். அதில் அவருக்குக்கூட வருத்தம் தான்.''
"நீ செஞ்சது தாம்மா சரி. பாவம் நீ அவங்க வீட்டிலே தான் வாரம் பூராவும் உழைக்கிறே.. அம்மா பாசத்துல ஒருநாள் ஓடி வந்துர்றே. அதுகூட அவங்களுக்கு பொறுக்கலியாக்கும்?
தமயந்தி ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அப்பா கணபதி குறுக்கிட்டார். "தமயந்தி...நீ ஆபீஸ் போனா எப்ப திரும்பி வருவே? கேட்டார் கணபதி.
"இரவு ஏழு மணிக்கு வருவேம்ப்பா. ஏம்ப்பா?''
"நீ வீட்டிற்கு வந்தபின் இரவு சாப்பாடு செய்வியா? ஆபீஸ் போகும் அவசரத்தில் காலையில் முடிக்காமல் போன காரியங்களை எப்பொழுது செய்வே?
"இரவு சாப்பாட்டை மாமியார் செய்துடுவாங்கப்பா. நான் காலையில் கழுவாமல் போட்டுவிட்டுப் போயிருந்த பாத்திரங்களையும் தேய்த்து கழுவி வெச்சிடுவாங்க.''
"அப்ப...வீட்டிற்கு வந்தால் உனக்கு வேலை ஒண்ணுமிருக்காது. ஜாலிதான்.''
அப்பா இப்படிச் சொன்னதும் அம்மாவுக்கு வந்ததே ஆத்திரம்.
"என்ன பேச்சு பேசுறீங்க? குழந்தை எப்படி ஜாலியா இருக்க முடியும்? காலையில் சீக்கிரம் எழுந்து டிபன் செய்யணும், மத்தியானம் லஞ்ச் செய்து கிழடுகளுக்கு வைக்கணும். ஆபீஸ் போகணும், பாவம் தமயந்தி ஓய்வில்லாமல் கஷ்டப்படறா..''.
"அம்மா நான் எழுந்து வருவதற்குள் மாமியார் சமையல் செய்துடுவாங்க. நான் டிபன் மட்டும் செய்வேன்.''
தமயந்தி உனக்கு திருமணம் நடந்து மூணு மாசம் தான் ஆகிறது. மாப்பிள்ளை சனி, ஞாயிறு விடுமுறையில் உன்னுடன் ஜாலியா வெளியே போய்வர விரும்புவார். உன் வயதான மாமியார் வாரம் பூராவும் உழைத்து விட்டு ஞாயிறு ஓய்வெடுக்க விரும்புவாங்க. ஆனால் நீ என்ன செய்றே? அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றாமல் இங்கு வந்து ஏற்கனவே சோம்பேறி லிஸ்ட்ல இருக்கிற உன் அம்மாவை இன்னும் சோம்பேறியாக்கறே! ஏன், உன் அம்மாவால் எனக்கு மட்டும் செய்ய முடியாதா?அங்கே நீ உன்னோட கணவரின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் அவருக்கு உன் மீது கோபம் வரும். பிரச்சினை வரும். உன் மாமனார், மாமியார் நல்லவங்களா இருப்பதால் உன்னை இங்கு வாராவாரம் வர அனுமதிக்கிறாங்க. அவங்க மனசை நோகடிக்காதே. எப்ப உனக்கு திருமணம் நடந்துச்சோ அப்ப இருந்தே உன் சொந்தவீடு நீ புகுந்த வீடுதான். அங்குதான் உனக்கு எல்லாம். வீணா நீயே உன் வாழ்க்கையை நாசம் செய்துக்காதே, பிறகு உன் இஷ்டம்.'' நீண்ட அறிவுரை கூறினார், கணபதி.
"ஸாரிப்பா. நான் தவறு செய்து விட்டேன். நான் இப்பொழுதே என் வீட்டிற்கு கிளம்புகிறேன்.'' தவறு உணர்ந்து அப்போதே புறப்பட்டாள் தமயந்தி.
- கே.என்.எஸ். மணியன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|