புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த விதி எமது விதி??
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை
இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்
இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா
இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................
எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை
இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்
இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா
இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்
nandhtiha wrote:வணக்கம்
ஜ என்ற வேர்ச்சொல்லுக்கு உண்டாதல் என்று பொருள். க என்ற வேர்ச்சொல்லுக்கு அறிவு உணர்வு என்று பொருள். அறிவினை விரும்புவோர் கம் கணபதி என்று உபாசிப்பார்கள். அறிவுள்ள உயிர்களால் நிரம்பியது ஜகத். இதனால் தான் தொல்காப்பியர் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றார். அந்த ஜகத்துக்கு நாதனாகிய இறைவனுக்கு ஜகன்னாதன் என்று பெயராயிற்று, ஆங்கிலத்தில் ஜோநாதன் என்ற பெயர் இந்த திரிபே. ஜகன்னாதன் என்ற பெயரின் குறுக்கமே ஜகன். அதனைச் சிலர் ஜெகன் என்பர் (GENESIS, GYNOCOLOGY- இவையெல்லாம் ஜ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தான் பிறக்கின்றன..
அன்புடன்
நந்திதா
இவ்வளவு அர்த்தமா என்பெயருக்குள் மிக்க நன்றிகள் அக்கா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்னோட பேருக்குபிரகாஸ் wrote:அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பெயர் எப்படி இருந்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தான் முக்கியம் நண்பர்களே...... பிச்சைமுத்து ஒரு கோடீஸ்வரன் பேரிலே பிச்சை இருக்கிறதே என்று நினைக்கவில்லை அவர். ஆனால் தனுஷ்கோடி என்பவர் மிகவும் கோழையாக இருப்பார் நம் பேரிலே கோடி இருக்கிறதே அது எப்போவாவது நமக்கு வரும் என்று நினைப்பார்கள் அவர்தான் ஒரு சிறந்த கோழை.
வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Manik wrote:பெயர் எப்படி இருந்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தான் முக்கியம் நண்பர்களே...... பிச்சைமுத்து ஒரு கோடீஸ்வரன் பேரிலே பிச்சை இருக்கிறதே என்று நினைக்கவில்லை அவர். ஆனால் தனுஷ்கோடி என்பவர் மிகவும் கோழையாக இருப்பார் நம் பேரிலே கோடி இருக்கிறதே அது எப்போவாவது நமக்கு வரும் என்று நினைப்பார்கள் அவர்தான் ஒரு சிறந்த கோழை.
வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு பிரகாஷ் அவர்களே
கஸ் என்ற வேர்ச் சொல்லுக்கு ஒளி என்று பொருள். ப்ர என்றால் முன் நிற்பது. ஒரு வேடிக்கை. விளக்கு என்றால் EXPLAIN என்ற ஒரு பொருளும் LAMP என்ற ஒரு பொருளும் உண்டல்லவா?
ஒளி என்றால் பிரகாசம் மற்றும் மறைத்து வை என்ற பொருளும் உண்டல்லவா. விளக்கிலிருந்து
ஒளி வருதல் உணரக் கூடியது. விளக்கிலிருந்து மறைத்து வைத்தல் என்பது எவ்வாறு கிடைக்கும்.
இதன் உள்ளுறைப் பொருள் விளக்கிலிருந்து வரும் ஒளியால் பருப்பொருளை மட்டுமே காண முடியும்.
எல்லாவற்றுக்கும் காரணமான இறைவனை மறைத்து வைத்தலால் மறைத்து வை என்பதும் பெறப்
படுகின்றது. இறைவன் அருளும் ஆன்ம ஒளியால் காணுகின்ற பருப்பொருள் (MATTER) அனைத்தையும்
அதனதன் நிலையில் நிறுத்தி வைக்கும் இறைவனைக் காண முடியும். இந்த ஆன்ம ஒளியை
அருளும் இறைவனுக்கு முன்னால் நிற்கும் ஒளி என்ற பொருளில் பிரகாசம் என்ற பெயர்
ஆயிற்று,அன்புடன்
நந்திதா
திரு பிரகாஷ் அவர்களே
கஸ் என்ற வேர்ச் சொல்லுக்கு ஒளி என்று பொருள். ப்ர என்றால் முன் நிற்பது. ஒரு வேடிக்கை. விளக்கு என்றால் EXPLAIN என்ற ஒரு பொருளும் LAMP என்ற ஒரு பொருளும் உண்டல்லவா?
ஒளி என்றால் பிரகாசம் மற்றும் மறைத்து வை என்ற பொருளும் உண்டல்லவா. விளக்கிலிருந்து
ஒளி வருதல் உணரக் கூடியது. விளக்கிலிருந்து மறைத்து வைத்தல் என்பது எவ்வாறு கிடைக்கும்.
இதன் உள்ளுறைப் பொருள் விளக்கிலிருந்து வரும் ஒளியால் பருப்பொருளை மட்டுமே காண முடியும்.
எல்லாவற்றுக்கும் காரணமான இறைவனை மறைத்து வைத்தலால் மறைத்து வை என்பதும் பெறப்
படுகின்றது. இறைவன் அருளும் ஆன்ம ஒளியால் காணுகின்ற பருப்பொருள் (MATTER) அனைத்தையும்
அதனதன் நிலையில் நிறுத்தி வைக்கும் இறைவனைக் காண முடியும். இந்த ஆன்ம ஒளியை
அருளும் இறைவனுக்கு முன்னால் நிற்கும் ஒளி என்ற பொருளில் பிரகாசம் என்ற பெயர்
ஆயிற்று,அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு மாணிக் சொல்வது நியாயமே. என் பெயர்ப் பொருத்தத்திலேயே அதனைச் சொல்லி விட்டேன்.
ஆயினும் சிலருக்குத் தன் பெயரின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நியாயமான ஒன்று தான்
அன்புடன்
நந்திதா
திரு மாணிக் சொல்வது நியாயமே. என் பெயர்ப் பொருத்தத்திலேயே அதனைச் சொல்லி விட்டேன்.
ஆயினும் சிலருக்குத் தன் பெயரின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நியாயமான ஒன்று தான்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா ..எப்படி முடியுது அக்கா..இப்படி பொருள் சொல்ல எல்லாம்..நமக்கும் கொஞ்சம் கற்று தாங்க..அக்கா..ப்ளீஸ்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
செல்வி அபிராமி
வணக்கம்
இதோ உங்கள் பெயருக்கான விளக்கம்
செல்வி அபிராமி
ர என்ற ஒற்றை எழுத்து மந்திர மரியாதை உடையது, இதனை அக்னி பீஜம் என்றும் சொல்லுவர், சாந்தியைத்தர வல்லது. யோகத்தில் சமாதிக்கு அடியிட்டு அழைத்துச் செல்வது, அதனால் தான் ஏணையில் குழந்தையை இட்டு உறக்கம் வரும் வரை ஆராரோ ஆரிரரோ என்று ர என்ற அக்கரம் அதிகம் வரும் வார்த்தையை அன்னைமார் உபயோகிக்கின்றனர்,(இதற்கு தாலாட்டு என்று ஒரு பெயர் உண்டு. தாலு என்றால்
உள் நாக்கு. ர என்ற எழுட்த்தை உச்சரிக்கும் போது உள்நாக்கு அசையும். அந்த இடத்தில் அமிழ்தம் பிறக்கும்
என்பது யோக நூல் முடிவு – விரிவு வேண்டுமானால் தருகிறேன்) எகிப்தில் ரா என்பது ஆற்றுத் தெய்வம், ர என்பது ஆண் பால் (அக்னி பீஜம்) ரா என்பது பெண்பால் ( ஆற்றுத் தெய்வம்) ம என்பது மன் ஞானே என்ற விளக்கம் பெற்று ராமன் என்ற பெயராயிற்று,
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வசிட்டன் தயரதனின் மூத்த மகனுக்கு இராமன் என்ற பெயர் வைத்தான்.
அதனை விவரித்த கம்பன்
கரா மலைய தளர் கைக் கரி எய்த்தே
“அரா அணையில் துயில்வோய்!” என அந்நாள்
விராவி, அளித்தருள் மெய்ப் பொருளுக்கே”
:இராமன்”எனப் பெஅய் ஈந்தனன் அன்றே.
வேதம் ஆரம்பிக்கும் பொழுது அக்னிம் ஈளே என்று தான் ஆரம்பிக்கும், (THERE CAN BE NO MOTION WITHOUT IGNITION) என்று விஞ்ஞான நூல்கள் நுவலா நிற்கின்றன..உலகத்தின் இயக்க சக்தியாக இறைவனை வணங்குகிறேன்/ போற்றுகிறேன் என்று வேதம் ஆரம்பிக்கிறது
வாலி அடிபட்டுக் கிடக்கிறான். அவனது வலிய மார்பில் தைத்த அம்பைப் பற்றி எடுத்து எய்தவன்
யார் என்று நோக்க முற்படுகிறான்.
மயக்க
நிலையில் உள்ள வாலிக்கு உள்ளொளி பிறக்க இராம நாமத்தைக் கண்ட காட்சியினைக் கம்பன் விளக்குவான்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தரிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.
இராம நாமம் பொறித்த அம்பைப் பார்த்த உடனே உள்ளொளி பிறந்தது. நேற்று இன்று நாளை என்ற காலக்
கணக்குக்கு உட்பட்ட ( அல்லது தூல சூக்கும காரண) உலகுக்கும் இறைவன் என்று வாலி அறிகிறான்,
இத்துனை பெருமை வாய்ந்த இராம என்ற பெயரின் பெண்பால் ராமி, அபி என்றால் சூழ்ந்திருத்தல்,
ஆவரித்திருத்தல் என்று பொருள், அபி ராமி என்றால் உலகில் உள்ள ஓவ்வொரு பொருளுக்குள்ளேயும்
வெளியேயும் விரவிச் சூழ்ந்திருக்கும் பரம் பொருளின் கருணை வடிவான பெண்மைப் பெயர்.
இன்னும் விளக்கம் வேண்டின் தருகிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இதோ உங்கள் பெயருக்கான விளக்கம்
செல்வி அபிராமி
ர என்ற ஒற்றை எழுத்து மந்திர மரியாதை உடையது, இதனை அக்னி பீஜம் என்றும் சொல்லுவர், சாந்தியைத்தர வல்லது. யோகத்தில் சமாதிக்கு அடியிட்டு அழைத்துச் செல்வது, அதனால் தான் ஏணையில் குழந்தையை இட்டு உறக்கம் வரும் வரை ஆராரோ ஆரிரரோ என்று ர என்ற அக்கரம் அதிகம் வரும் வார்த்தையை அன்னைமார் உபயோகிக்கின்றனர்,(இதற்கு தாலாட்டு என்று ஒரு பெயர் உண்டு. தாலு என்றால்
உள் நாக்கு. ர என்ற எழுட்த்தை உச்சரிக்கும் போது உள்நாக்கு அசையும். அந்த இடத்தில் அமிழ்தம் பிறக்கும்
என்பது யோக நூல் முடிவு – விரிவு வேண்டுமானால் தருகிறேன்) எகிப்தில் ரா என்பது ஆற்றுத் தெய்வம், ர என்பது ஆண் பால் (அக்னி பீஜம்) ரா என்பது பெண்பால் ( ஆற்றுத் தெய்வம்) ம என்பது மன் ஞானே என்ற விளக்கம் பெற்று ராமன் என்ற பெயராயிற்று,
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வசிட்டன் தயரதனின் மூத்த மகனுக்கு இராமன் என்ற பெயர் வைத்தான்.
அதனை விவரித்த கம்பன்
கரா மலைய தளர் கைக் கரி எய்த்தே
“அரா அணையில் துயில்வோய்!” என அந்நாள்
விராவி, அளித்தருள் மெய்ப் பொருளுக்கே”
:இராமன்”எனப் பெஅய் ஈந்தனன் அன்றே.
வேதம் ஆரம்பிக்கும் பொழுது அக்னிம் ஈளே என்று தான் ஆரம்பிக்கும், (THERE CAN BE NO MOTION WITHOUT IGNITION) என்று விஞ்ஞான நூல்கள் நுவலா நிற்கின்றன..உலகத்தின் இயக்க சக்தியாக இறைவனை வணங்குகிறேன்/ போற்றுகிறேன் என்று வேதம் ஆரம்பிக்கிறது
வாலி அடிபட்டுக் கிடக்கிறான். அவனது வலிய மார்பில் தைத்த அம்பைப் பற்றி எடுத்து எய்தவன்
யார் என்று நோக்க முற்படுகிறான்.
மயக்க
நிலையில் உள்ள வாலிக்கு உள்ளொளி பிறக்க இராம நாமத்தைக் கண்ட காட்சியினைக் கம்பன் விளக்குவான்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தரிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.
இராம நாமம் பொறித்த அம்பைப் பார்த்த உடனே உள்ளொளி பிறந்தது. நேற்று இன்று நாளை என்ற காலக்
கணக்குக்கு உட்பட்ட ( அல்லது தூல சூக்கும காரண) உலகுக்கும் இறைவன் என்று வாலி அறிகிறான்,
இத்துனை பெருமை வாய்ந்த இராம என்ற பெயரின் பெண்பால் ராமி, அபி என்றால் சூழ்ந்திருத்தல்,
ஆவரித்திருத்தல் என்று பொருள், அபி ராமி என்றால் உலகில் உள்ள ஓவ்வொரு பொருளுக்குள்ளேயும்
வெளியேயும் விரவிச் சூழ்ந்திருக்கும் பரம் பொருளின் கருணை வடிவான பெண்மைப் பெயர்.
இன்னும் விளக்கம் வேண்டின் தருகிறேன்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|