Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த விதி எமது விதி??
+4
ராஜா
அபிராமிவேலூ
Manik
kirupairajah
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
எந்த விதி எமது விதி??
First topic message reminder :
எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை
இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்
இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா
இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................
எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை
இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்
இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா
இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: எந்த விதி எமது விதி??
nandhtiha wrote:வணக்கம்
ஜ என்ற வேர்ச்சொல்லுக்கு உண்டாதல் என்று பொருள். க என்ற வேர்ச்சொல்லுக்கு அறிவு உணர்வு என்று பொருள். அறிவினை விரும்புவோர் கம் கணபதி என்று உபாசிப்பார்கள். அறிவுள்ள உயிர்களால் நிரம்பியது ஜகத். இதனால் தான் தொல்காப்பியர் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றார். அந்த ஜகத்துக்கு நாதனாகிய இறைவனுக்கு ஜகன்னாதன் என்று பெயராயிற்று, ஆங்கிலத்தில் ஜோநாதன் என்ற பெயர் இந்த திரிபே. ஜகன்னாதன் என்ற பெயரின் குறுக்கமே ஜகன். அதனைச் சிலர் ஜெகன் என்பர் (GENESIS, GYNOCOLOGY- இவையெல்லாம் ஜ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தான் பிறக்கின்றன..
அன்புடன்
நந்திதா
இவ்வளவு அர்த்தமா என்பெயருக்குள் மிக்க நன்றிகள் அக்கா
Re: எந்த விதி எமது விதி??
அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: எந்த விதி எமது விதி??
என்னோட பேருக்குபிரகாஸ் wrote:அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: எந்த விதி எமது விதி??
பெயர் எப்படி இருந்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தான் முக்கியம் நண்பர்களே...... பிச்சைமுத்து ஒரு கோடீஸ்வரன் பேரிலே பிச்சை இருக்கிறதே என்று நினைக்கவில்லை அவர். ஆனால் தனுஷ்கோடி என்பவர் மிகவும் கோழையாக இருப்பார் நம் பேரிலே கோடி இருக்கிறதே அது எப்போவாவது நமக்கு வரும் என்று நினைப்பார்கள் அவர்தான் ஒரு சிறந்த கோழை.
வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எந்த விதி எமது விதி??
Manik wrote:பெயர் எப்படி இருந்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தான் முக்கியம் நண்பர்களே...... பிச்சைமுத்து ஒரு கோடீஸ்வரன் பேரிலே பிச்சை இருக்கிறதே என்று நினைக்கவில்லை அவர். ஆனால் தனுஷ்கோடி என்பவர் மிகவும் கோழையாக இருப்பார் நம் பேரிலே கோடி இருக்கிறதே அது எப்போவாவது நமக்கு வரும் என்று நினைப்பார்கள் அவர்தான் ஒரு சிறந்த கோழை.
வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: எந்த விதி எமது விதி??
வணக்கம்
திரு பிரகாஷ் அவர்களே
கஸ் என்ற வேர்ச் சொல்லுக்கு ஒளி என்று பொருள். ப்ர என்றால் முன் நிற்பது. ஒரு வேடிக்கை. விளக்கு என்றால் EXPLAIN என்ற ஒரு பொருளும் LAMP என்ற ஒரு பொருளும் உண்டல்லவா?
ஒளி என்றால் பிரகாசம் மற்றும் மறைத்து வை என்ற பொருளும் உண்டல்லவா. விளக்கிலிருந்து
ஒளி வருதல் உணரக் கூடியது. விளக்கிலிருந்து மறைத்து வைத்தல் என்பது எவ்வாறு கிடைக்கும்.
இதன் உள்ளுறைப் பொருள் விளக்கிலிருந்து வரும் ஒளியால் பருப்பொருளை மட்டுமே காண முடியும்.
எல்லாவற்றுக்கும் காரணமான இறைவனை மறைத்து வைத்தலால் மறைத்து வை என்பதும் பெறப்
படுகின்றது. இறைவன் அருளும் ஆன்ம ஒளியால் காணுகின்ற பருப்பொருள் (MATTER) அனைத்தையும்
அதனதன் நிலையில் நிறுத்தி வைக்கும் இறைவனைக் காண முடியும். இந்த ஆன்ம ஒளியை
அருளும் இறைவனுக்கு முன்னால் நிற்கும் ஒளி என்ற பொருளில் பிரகாசம் என்ற பெயர்
ஆயிற்று,அன்புடன்
நந்திதா
திரு பிரகாஷ் அவர்களே
கஸ் என்ற வேர்ச் சொல்லுக்கு ஒளி என்று பொருள். ப்ர என்றால் முன் நிற்பது. ஒரு வேடிக்கை. விளக்கு என்றால் EXPLAIN என்ற ஒரு பொருளும் LAMP என்ற ஒரு பொருளும் உண்டல்லவா?
ஒளி என்றால் பிரகாசம் மற்றும் மறைத்து வை என்ற பொருளும் உண்டல்லவா. விளக்கிலிருந்து
ஒளி வருதல் உணரக் கூடியது. விளக்கிலிருந்து மறைத்து வைத்தல் என்பது எவ்வாறு கிடைக்கும்.
இதன் உள்ளுறைப் பொருள் விளக்கிலிருந்து வரும் ஒளியால் பருப்பொருளை மட்டுமே காண முடியும்.
எல்லாவற்றுக்கும் காரணமான இறைவனை மறைத்து வைத்தலால் மறைத்து வை என்பதும் பெறப்
படுகின்றது. இறைவன் அருளும் ஆன்ம ஒளியால் காணுகின்ற பருப்பொருள் (MATTER) அனைத்தையும்
அதனதன் நிலையில் நிறுத்தி வைக்கும் இறைவனைக் காண முடியும். இந்த ஆன்ம ஒளியை
அருளும் இறைவனுக்கு முன்னால் நிற்கும் ஒளி என்ற பொருளில் பிரகாசம் என்ற பெயர்
ஆயிற்று,அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: எந்த விதி எமது விதி??
வணக்கம்
திரு மாணிக் சொல்வது நியாயமே. என் பெயர்ப் பொருத்தத்திலேயே அதனைச் சொல்லி விட்டேன்.
ஆயினும் சிலருக்குத் தன் பெயரின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நியாயமான ஒன்று தான்
அன்புடன்
நந்திதா
திரு மாணிக் சொல்வது நியாயமே. என் பெயர்ப் பொருத்தத்திலேயே அதனைச் சொல்லி விட்டேன்.
ஆயினும் சிலருக்குத் தன் பெயரின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நியாயமான ஒன்று தான்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: எந்த விதி எமது விதி??
அக்கா ..எப்படி முடியுது அக்கா..இப்படி பொருள் சொல்ல எல்லாம்..நமக்கும் கொஞ்சம் கற்று தாங்க..அக்கா..ப்ளீஸ்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எந்த விதி எமது விதி??
செல்வி அபிராமி
வணக்கம்
இதோ உங்கள் பெயருக்கான விளக்கம்
செல்வி அபிராமி
ர என்ற ஒற்றை எழுத்து மந்திர மரியாதை உடையது, இதனை அக்னி பீஜம் என்றும் சொல்லுவர், சாந்தியைத்தர வல்லது. யோகத்தில் சமாதிக்கு அடியிட்டு அழைத்துச் செல்வது, அதனால் தான் ஏணையில் குழந்தையை இட்டு உறக்கம் வரும் வரை ஆராரோ ஆரிரரோ என்று ர என்ற அக்கரம் அதிகம் வரும் வார்த்தையை அன்னைமார் உபயோகிக்கின்றனர்,(இதற்கு தாலாட்டு என்று ஒரு பெயர் உண்டு. தாலு என்றால்
உள் நாக்கு. ர என்ற எழுட்த்தை உச்சரிக்கும் போது உள்நாக்கு அசையும். அந்த இடத்தில் அமிழ்தம் பிறக்கும்
என்பது யோக நூல் முடிவு – விரிவு வேண்டுமானால் தருகிறேன்) எகிப்தில் ரா என்பது ஆற்றுத் தெய்வம், ர என்பது ஆண் பால் (அக்னி பீஜம்) ரா என்பது பெண்பால் ( ஆற்றுத் தெய்வம்) ம என்பது மன் ஞானே என்ற விளக்கம் பெற்று ராமன் என்ற பெயராயிற்று,
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வசிட்டன் தயரதனின் மூத்த மகனுக்கு இராமன் என்ற பெயர் வைத்தான்.
அதனை விவரித்த கம்பன்
கரா மலைய தளர் கைக் கரி எய்த்தே
“அரா அணையில் துயில்வோய்!” என அந்நாள்
விராவி, அளித்தருள் மெய்ப் பொருளுக்கே”
:இராமன்”எனப் பெஅய் ஈந்தனன் அன்றே.
வேதம் ஆரம்பிக்கும் பொழுது அக்னிம் ஈளே என்று தான் ஆரம்பிக்கும், (THERE CAN BE NO MOTION WITHOUT IGNITION) என்று விஞ்ஞான நூல்கள் நுவலா நிற்கின்றன..உலகத்தின் இயக்க சக்தியாக இறைவனை வணங்குகிறேன்/ போற்றுகிறேன் என்று வேதம் ஆரம்பிக்கிறது
வாலி அடிபட்டுக் கிடக்கிறான். அவனது வலிய மார்பில் தைத்த அம்பைப் பற்றி எடுத்து எய்தவன்
யார் என்று நோக்க முற்படுகிறான்.
மயக்க
நிலையில் உள்ள வாலிக்கு உள்ளொளி பிறக்க இராம நாமத்தைக் கண்ட காட்சியினைக் கம்பன் விளக்குவான்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தரிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.
இராம நாமம் பொறித்த அம்பைப் பார்த்த உடனே உள்ளொளி பிறந்தது. நேற்று இன்று நாளை என்ற காலக்
கணக்குக்கு உட்பட்ட ( அல்லது தூல சூக்கும காரண) உலகுக்கும் இறைவன் என்று வாலி அறிகிறான்,
இத்துனை பெருமை வாய்ந்த இராம என்ற பெயரின் பெண்பால் ராமி, அபி என்றால் சூழ்ந்திருத்தல்,
ஆவரித்திருத்தல் என்று பொருள், அபி ராமி என்றால் உலகில் உள்ள ஓவ்வொரு பொருளுக்குள்ளேயும்
வெளியேயும் விரவிச் சூழ்ந்திருக்கும் பரம் பொருளின் கருணை வடிவான பெண்மைப் பெயர்.
இன்னும் விளக்கம் வேண்டின் தருகிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இதோ உங்கள் பெயருக்கான விளக்கம்
செல்வி அபிராமி
ர என்ற ஒற்றை எழுத்து மந்திர மரியாதை உடையது, இதனை அக்னி பீஜம் என்றும் சொல்லுவர், சாந்தியைத்தர வல்லது. யோகத்தில் சமாதிக்கு அடியிட்டு அழைத்துச் செல்வது, அதனால் தான் ஏணையில் குழந்தையை இட்டு உறக்கம் வரும் வரை ஆராரோ ஆரிரரோ என்று ர என்ற அக்கரம் அதிகம் வரும் வார்த்தையை அன்னைமார் உபயோகிக்கின்றனர்,(இதற்கு தாலாட்டு என்று ஒரு பெயர் உண்டு. தாலு என்றால்
உள் நாக்கு. ர என்ற எழுட்த்தை உச்சரிக்கும் போது உள்நாக்கு அசையும். அந்த இடத்தில் அமிழ்தம் பிறக்கும்
என்பது யோக நூல் முடிவு – விரிவு வேண்டுமானால் தருகிறேன்) எகிப்தில் ரா என்பது ஆற்றுத் தெய்வம், ர என்பது ஆண் பால் (அக்னி பீஜம்) ரா என்பது பெண்பால் ( ஆற்றுத் தெய்வம்) ம என்பது மன் ஞானே என்ற விளக்கம் பெற்று ராமன் என்ற பெயராயிற்று,
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வசிட்டன் தயரதனின் மூத்த மகனுக்கு இராமன் என்ற பெயர் வைத்தான்.
அதனை விவரித்த கம்பன்
கரா மலைய தளர் கைக் கரி எய்த்தே
“அரா அணையில் துயில்வோய்!” என அந்நாள்
விராவி, அளித்தருள் மெய்ப் பொருளுக்கே”
:இராமன்”எனப் பெஅய் ஈந்தனன் அன்றே.
வேதம் ஆரம்பிக்கும் பொழுது அக்னிம் ஈளே என்று தான் ஆரம்பிக்கும், (THERE CAN BE NO MOTION WITHOUT IGNITION) என்று விஞ்ஞான நூல்கள் நுவலா நிற்கின்றன..உலகத்தின் இயக்க சக்தியாக இறைவனை வணங்குகிறேன்/ போற்றுகிறேன் என்று வேதம் ஆரம்பிக்கிறது
வாலி அடிபட்டுக் கிடக்கிறான். அவனது வலிய மார்பில் தைத்த அம்பைப் பற்றி எடுத்து எய்தவன்
யார் என்று நோக்க முற்படுகிறான்.
மயக்க
நிலையில் உள்ள வாலிக்கு உள்ளொளி பிறக்க இராம நாமத்தைக் கண்ட காட்சியினைக் கம்பன் விளக்குவான்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தரிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.
இராம நாமம் பொறித்த அம்பைப் பார்த்த உடனே உள்ளொளி பிறந்தது. நேற்று இன்று நாளை என்ற காலக்
கணக்குக்கு உட்பட்ட ( அல்லது தூல சூக்கும காரண) உலகுக்கும் இறைவன் என்று வாலி அறிகிறான்,
இத்துனை பெருமை வாய்ந்த இராம என்ற பெயரின் பெண்பால் ராமி, அபி என்றால் சூழ்ந்திருத்தல்,
ஆவரித்திருத்தல் என்று பொருள், அபி ராமி என்றால் உலகில் உள்ள ஓவ்வொரு பொருளுக்குள்ளேயும்
வெளியேயும் விரவிச் சூழ்ந்திருக்கும் பரம் பொருளின் கருணை வடிவான பெண்மைப் பெயர்.
இன்னும் விளக்கம் வேண்டின் தருகிறேன்
அன்புடன்
நந்திதா
Last edited by nandhtiha on Sat Oct 10, 2009 11:08 pm; edited 1 time in total
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|