Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த விதி எமது விதி??
+4
ராஜா
அபிராமிவேலூ
Manik
kirupairajah
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
எந்த விதி எமது விதி??
First topic message reminder :
எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை
இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்
இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா
இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................
எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை
இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்
இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா
இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: எந்த விதி எமது விதி??
எல்லாரையும் நம்புங்க அவர்கள் சந்தேகப்படுற மாதிரி இருந்தா கூட எனக்கு தெரியும் நீங்க நல்லவர் தான்னு சொல்லிப் பாருங்க நம்ம சொன்னதுனாலேயே அவங்க நல்லவங்களா மாற வாய்ப்பு இருக்கு.
சந்தேகம்
சந்தி சிரிக்க வைக்கும்
சந்தேகம்
சந்தி சிரிக்க வைக்கும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எந்த விதி எமது விதி??
Manik wrote:எல்லாரையும் நம்புங்க அவர்கள் சந்தேகப்படுற மாதிரி இருந்தா கூட எனக்கு தெரியும் நீங்க நல்லவர் தான்னு சொல்லிப் பாருங்க நம்ம சொன்னதுனாலேயே அவங்க நல்லவங்களா மாற வாய்ப்பு இருக்கு.
சந்தேகம்
சந்தி சிரிக்க வைக்கும்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எந்த விதி எமது விதி??
வணக்கம்
//மீனுவா கொக்கா//
மீனுவுக்கும் கொக்குக்கும் தொடர்பு உண்டு. மீனுவாக இல்லாமல் கொக்காகவே இருக்கவேண்டும்.
- மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
அன்புடன்
நந்திதா
//மீனுவா கொக்கா//
மீனுவுக்கும் கொக்குக்கும் தொடர்பு உண்டு. மீனுவாக இல்லாமல் கொக்காகவே இருக்கவேண்டும்.
- மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: எந்த விதி எமது விதி??
nandhtiha wrote:வணக்கம்
//மீனுவா கொக்கா//
மீனுவுக்கும் கொக்குக்கும் தொடர்பு உண்டு. மீனுவாக இல்லாமல் கொக்காகவே இருக்கவேண்டும்.
- மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
அன்புடன்
நந்திதா
பார்த்தீங்களா நம்ம அக்காவை..மீனுவா கொக்கா..இந்த வார்த்தை பேச்சு வாக்கில் மீனு காதில் விழுந்த வார்த்தை..அந்த வார்த்தைக்கு எப்படி அழகா நம்ம அக்கா..விளக்கம் தந்து இருக்கா..நன்றிகள் அக்கா.. .
((என்ன ஒன்று கொக்கு ..மீனை கொத்தாம இருக்கனுமே..அல்லது மீனு கொக்கா மாறி..இணைய தள காதலர்களை கண்டு பிடிக்கணுமே..)).
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எந்த விதி எமது விதி??
வணக்கம்
மீனுக்கு உள்ள குணம். தான் ஈன்ற குட்டிகளை ஒரு முறை கண்ணால் பார்த்தாலே போதுமாம். அவைகள் வயிறு நிரம்பி விடுமாம். அதனால் தான் அன்னைக்கு மீனாட்சி என்ற் ஒரு பெயர் உண்டு. மீனைப் போன்ற கண் என்று பொருள் கொள்ளாமல் மீனின் கண்ணைப் போன்ற திருக்கண்களை உடையவள் என்று பொருள்கொள்ள வேண்டும் காரணம் எல்லா மீன்களும் அழகானவை அல்ல. கூம்பும் பருவத்து ஒரே கொத்தில் தன் இரையைத் தேடும் கொக்குப் போன்ற திறமையும் மீனின்கண் போன்ற அருளாட்சியும் என் சகோதரிக்கு இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்
அன்புடன்
நந்திதா
மீனுக்கு உள்ள குணம். தான் ஈன்ற குட்டிகளை ஒரு முறை கண்ணால் பார்த்தாலே போதுமாம். அவைகள் வயிறு நிரம்பி விடுமாம். அதனால் தான் அன்னைக்கு மீனாட்சி என்ற் ஒரு பெயர் உண்டு. மீனைப் போன்ற கண் என்று பொருள் கொள்ளாமல் மீனின் கண்ணைப் போன்ற திருக்கண்களை உடையவள் என்று பொருள்கொள்ள வேண்டும் காரணம் எல்லா மீன்களும் அழகானவை அல்ல. கூம்பும் பருவத்து ஒரே கொத்தில் தன் இரையைத் தேடும் கொக்குப் போன்ற திறமையும் மீனின்கண் போன்ற அருளாட்சியும் என் சகோதரிக்கு இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: எந்த விதி எமது விதி??
மீனைப் பத்தி இவ்வளவு தகவலா......... நல்லது...... நந்திதா இந்த பேரைப் பத்தி எதுவும் தகவல் உண்டா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எந்த விதி எமது விதி??
வணக்கம்,
எனக்குப் பொருத்தமில்லாத பெயர். நத் என்ற வடமொழி வேர்ச்சொல்லுக்கு நனைப்பது . இதிலிருந்து தான் நதி என்ற சொல் தோன்றுகிறது. தன் கருணையால் உலகத்தை ஈரமாக்குகின்ற காரணத்தால் சிவபெருமானுக்கும் நந்தி என்றொரு பெயரைத்திருமூலர் சூட்டுகின்றார்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. (திருமந்திரம்)
மந்திரங்கள் விதியின் கடுமையினைப் போக்கிக் குளிர்விக்கின்ற காரணத்தால் மந்திரங்களுக்கும் நந்தி என்றொரூ பெயர் உண்டு.
இதன் பெண்பால் தான் நந்திதா. வசிட்டனின் பசுவுக்கு நந்தினி என்ற பெயர் உண்டு. அவன் வளர்த்த வேள்விக்கு வேண்டிய பாலைச் சுரந்து தந்ததால். என் அகத்தில் இருந்த ஈரம் இரக்கம் அத்தனையும் அழிந்து விட்டது. அந்த இடத்தில் கோபம் தான் இருக்கிறது அதுவும் கையாலாகாத தனத்தினால். சகோதரி மீனுவுக்காக மிகவும் சிரமப் பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு எழுதுகிறேன். இரண்டரை இலட்சம் பேர் ஏதிலிகளாக இருக்கும்போது அதைக் காணாதிருக்கும் தமிழுலகத்தைப் பார்த்துக் கோபம்கொப்பளிக்கிறது. எனக்கு எப்படி இந்தப் பெயர் பொருந்தும், பெற்றோர்கள் வைத்த பெயர். தாங்கிக் கொண்டிருக்கிறேன்
உண்மையான அன்புடன்
நந்திதா
எனக்குப் பொருத்தமில்லாத பெயர். நத் என்ற வடமொழி வேர்ச்சொல்லுக்கு நனைப்பது . இதிலிருந்து தான் நதி என்ற சொல் தோன்றுகிறது. தன் கருணையால் உலகத்தை ஈரமாக்குகின்ற காரணத்தால் சிவபெருமானுக்கும் நந்தி என்றொரு பெயரைத்திருமூலர் சூட்டுகின்றார்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. (திருமந்திரம்)
மந்திரங்கள் விதியின் கடுமையினைப் போக்கிக் குளிர்விக்கின்ற காரணத்தால் மந்திரங்களுக்கும் நந்தி என்றொரூ பெயர் உண்டு.
இதன் பெண்பால் தான் நந்திதா. வசிட்டனின் பசுவுக்கு நந்தினி என்ற பெயர் உண்டு. அவன் வளர்த்த வேள்விக்கு வேண்டிய பாலைச் சுரந்து தந்ததால். என் அகத்தில் இருந்த ஈரம் இரக்கம் அத்தனையும் அழிந்து விட்டது. அந்த இடத்தில் கோபம் தான் இருக்கிறது அதுவும் கையாலாகாத தனத்தினால். சகோதரி மீனுவுக்காக மிகவும் சிரமப் பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு எழுதுகிறேன். இரண்டரை இலட்சம் பேர் ஏதிலிகளாக இருக்கும்போது அதைக் காணாதிருக்கும் தமிழுலகத்தைப் பார்த்துக் கோபம்கொப்பளிக்கிறது. எனக்கு எப்படி இந்தப் பெயர் பொருந்தும், பெற்றோர்கள் வைத்த பெயர். தாங்கிக் கொண்டிருக்கிறேன்
உண்மையான அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: எந்த விதி எமது விதி??
உங்கள் அறிவே அறிவு அக்கா ஜெகன் என்ற பெயருக்கு என்ன அர்த்தமிருக்கு அக்கா ஏனெனில் என் இயற்ப்பெயர் அதுதான்
Re: எந்த விதி எமது விதி??
வணக்கம்
ஜ என்ற வேர்ச்சொல்லுக்கு உண்டாதல் என்று பொருள். க என்ற வேர்ச்சொல்லுக்கு அறிவு உணர்வு என்று பொருள். அறிவினை விரும்புவோர் கம் கணபதி என்று உபாசிப்பார்கள். அறிவுள்ள உயிர்களால் நிரம்பியது ஜகத். இதனால் தான் தொல்காப்பியர் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றார். அந்த ஜகத்துக்கு நாதனாகிய இறைவனுக்கு ஜகன்னாதன் என்று பெயராயிற்று, ஆங்கிலத்தில் ஜோநாதன் என்ற பெயர் இந்த திரிபே. ஜகன்னாதன் என்ற பெயரின் குறுக்கமே ஜகன். அதனைச் சிலர் ஜெகன் என்பர் (GENESIS, GYNOCOLOGY- இவையெல்லாம் ஜ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தான் பிறக்கின்றன..
அன்புடன்
நந்திதா
ஜ என்ற வேர்ச்சொல்லுக்கு உண்டாதல் என்று பொருள். க என்ற வேர்ச்சொல்லுக்கு அறிவு உணர்வு என்று பொருள். அறிவினை விரும்புவோர் கம் கணபதி என்று உபாசிப்பார்கள். அறிவுள்ள உயிர்களால் நிரம்பியது ஜகத். இதனால் தான் தொல்காப்பியர் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றார். அந்த ஜகத்துக்கு நாதனாகிய இறைவனுக்கு ஜகன்னாதன் என்று பெயராயிற்று, ஆங்கிலத்தில் ஜோநாதன் என்ற பெயர் இந்த திரிபே. ஜகன்னாதன் என்ற பெயரின் குறுக்கமே ஜகன். அதனைச் சிலர் ஜெகன் என்பர் (GENESIS, GYNOCOLOGY- இவையெல்லாம் ஜ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தான் பிறக்கின்றன..
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
» விதி செய்த விதி!!
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» கவிதைப்போட்டி 3 -ல் எந்த எந்த தலைப்பில் எத்தனை கவிதைகள்
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» விதி செய்த விதி!!
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» கவிதைப்போட்டி 3 -ல் எந்த எந்த தலைப்பில் எத்தனை கவிதைகள்
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|