புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
89 Posts - 68%
heezulia
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
266 Posts - 45%
heezulia
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_lcapஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_voting_barஉண்மைகள் உறைவதில்லையடி ,,,! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மைகள் உறைவதில்லையடி ,,,!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 9:56 pm

உள்ளத்தின் பசியடி பெண்ணே
உரியவள் நீ
உணராமல் போவதேனடி ?
உளறுது தினம் என்
உள்ளமும் பெண்ணே நீ
உணரலையோ இன்னும் ?
உண்மையாய் நேசித்த பின்னும்
உன்னால் எப்படியடி
உதறமுடிகிறது ?
ஊரார் சொல் கேட்டா இல்லை
உண்மையாய் எனை நேசிக்காததாலா ?
உனக்காக என்னுள் மலர்ந்த
உறவுகளை கூட
உதறியே எறிந்தவன் நானடி
உன் உறவுகள் கூடி வந்த பின்-எனை
உதறியே செல்வதேனடி ?
உரியவர்கள் நாம் உறைந்தாலும்
உண்மைகள் உறைவதில்லையடி
உரறிய சொல்லி விடுகிறேன்
உரியவள் நீதான் என்று ...!



நன்றி கவிதை பூங்கா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 9:59 pm

உதறிவிட்டு செல்பவளை
ஊரறிய உரியவள் என்று சொல்லி
என்ன ஆகப் போகிறது?

உள்ளத்தை கொண்டவளே
உள்ளத்தை கொன்றுவிட்டு போறாளே...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:02 pm

யினியவன் wrote:உதறிவிட்டு செல்பவளை
ஊரறிய உரியவள் என்று சொல்லி
என்ன ஆகப் போகிறது?

உள்ளத்தை கொண்டவளே
உள்ளத்தை கொன்றுவிட்டு போறாளே...

உள்ளதை கொண்டு அல்லவா
செல்கிறாள் ...
உதறி விட்டு செல்லவில்லை
என்னை உளற விட்டு தானே செல்கிறாள் ...........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:08 pm

உலர்ந்த காதலால் தானே
உளறவிட்டு செல்கிறாள்
உரியவளாயிருந்தால்
உதறிவிட்டு செல்வாளா?





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:14 pm

யினியவன் wrote:உலர்ந்த காதலால் தானே
உளறவிட்டு செல்கிறாள்
உரியவளாயிருந்தால்
உதறிவிட்டு செல்வாளா?

இது மலர்ந்த காதல்
மலர வைத்ததும் அவள் தானே
இன்று உளற வைத்ததும்
அவள் தானே ....

உலர்ந்து போக இது
உதிரி பூக்கள் அல்ல
உதிர பூக்கள் .........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:23 pm

உதிர பூக்களை
உரியவள் வேண்டாமென செல்ல
உதிரத்தை உதறியவளுக்கு சிந்தாது
உதிரத்தை உலகிற்கு சிந்தி உதவிட சிந்திக்க வேண்டுகிறேன்...





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:29 pm

யினியவன் wrote:உதிர பூக்களை
உரியவள் வேண்டாமென செல்ல
உதிரத்தை உதறியவளுக்கு சிந்தாது
உதிரத்தை உலகிற்கு சிந்தி உதவிட சிந்திக்க வேண்டுகிறேன்...

சிந்திக்கும் போதெல்லாம்
முந்தி கொள்வது என்னவோ
அவளது நினைவுகள் மட்டுமே ....

சந்தித்ததை மட்டுமே மீண்டும்
சிந்திக்க தூண்டும்
சிந்தி உதவிட தோணாது ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக