புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு!
Page 1 of 1 •
புதுதில்லி, செப். 16: "அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் அனைத்து அமைப்புகளும் இணைந்து தோற்றுவித்தன. இதற்கான நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து புதுதில்லியில் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிதாக அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியதாவது: அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1976-ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
2008-ம் ஆண்டில் இதற்கான வடிவத்தை அளிக்க தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கானவடிவம் கிடைத்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேரும் தமிழ்ச் சங்கங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பொதுக் குழுவை நடத்தி, சங்கக் கணக்குகளைப் பராமரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.
வாழ்நாள் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இருந்தால் அவை பதிவு செய்த பின்னர் விண்ணப்பித்து கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- எம்.என். கிருஷ்ணமணி (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொதுச் செயலர் - இரா. முகுந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொருளாளர்- கோ. தாமோதன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), அமைப்புச் செயலர் - புலவர் த. சுந்தர்ராஜன் (தலைநகர் தமிழ்ச் சங்கம்), துணைத் தலைவர்கள்- மு. மீனாட்சி சுந்தரம் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), மகாதேவன் (நவி மும்பை தமிழ்ச் சங்கம்), பி.எம். அபுபக்கர் (கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்), டி.பி. தம்முல் அன்சாரி (புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம்), செயலர்கள்- மு. முத்துராமன் (திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்), கு. புகழேந்தி (மைசூர் தமிழ்ச் சங்கம்), பாலு (மும்பைத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கிருபானந்தம் (ஹைதராபாத் தமிழ்ச் சங்கம்), இணைச் செயலர்கள்- எம். ராமையா (பாரதி தமிழ்ச் சங்கம்- கொல்கத்தா), முத்து (புதுவைச் தமிழ்ச் சங்கம்), ராஜகோபால் (நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்), திருநாவுக்கரசு (ஆமதாபாத் தமிழ்ச் சங்கம்), என். இரவிக்குமார் (விசாகப்பட்டினம் தமிழ் மன்றம்), எம். கணபதி (தலைநகர் தமிழ்ச் சங்கம்), பி. ராகவன் நாயுடு (தில்லித் தமிழ்ச் சங்கம்).
கூட்டமைப்பின் வைப்புத்தொகைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ரூ. 50 ஆயிரமும், இணைச் செயலர் பி. ராகவன் நாயுடு ரூ. 20 ஆயிரமும் நன்கொடை தருவதாக அறிவித்தனர். ஈழத்தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் முன்னிலையில் இத்தீர்மானத்தை செயலர் கு. புகழேந்தி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
ஈழத்தில் 2009-ம் ஆண்டில் நிகழ்ந்த தமிழர் இன அழிப்புப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனத்தைப் பதிவுசெய்து மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்ததை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்களின் நீண்டநாள் வேண்டுகோளான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை செயலாக்கமாக்கிட மைய அரசை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நமது கடலோர எல்லையில் நிரந்தரமாக இந்தியக் கடற்படையை நிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து புதுதில்லியில் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிதாக அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியதாவது: அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1976-ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
2008-ம் ஆண்டில் இதற்கான வடிவத்தை அளிக்க தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கானவடிவம் கிடைத்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேரும் தமிழ்ச் சங்கங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பொதுக் குழுவை நடத்தி, சங்கக் கணக்குகளைப் பராமரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.
வாழ்நாள் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இருந்தால் அவை பதிவு செய்த பின்னர் விண்ணப்பித்து கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- எம்.என். கிருஷ்ணமணி (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொதுச் செயலர் - இரா. முகுந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொருளாளர்- கோ. தாமோதன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), அமைப்புச் செயலர் - புலவர் த. சுந்தர்ராஜன் (தலைநகர் தமிழ்ச் சங்கம்), துணைத் தலைவர்கள்- மு. மீனாட்சி சுந்தரம் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), மகாதேவன் (நவி மும்பை தமிழ்ச் சங்கம்), பி.எம். அபுபக்கர் (கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்), டி.பி. தம்முல் அன்சாரி (புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம்), செயலர்கள்- மு. முத்துராமன் (திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்), கு. புகழேந்தி (மைசூர் தமிழ்ச் சங்கம்), பாலு (மும்பைத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கிருபானந்தம் (ஹைதராபாத் தமிழ்ச் சங்கம்), இணைச் செயலர்கள்- எம். ராமையா (பாரதி தமிழ்ச் சங்கம்- கொல்கத்தா), முத்து (புதுவைச் தமிழ்ச் சங்கம்), ராஜகோபால் (நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்), திருநாவுக்கரசு (ஆமதாபாத் தமிழ்ச் சங்கம்), என். இரவிக்குமார் (விசாகப்பட்டினம் தமிழ் மன்றம்), எம். கணபதி (தலைநகர் தமிழ்ச் சங்கம்), பி. ராகவன் நாயுடு (தில்லித் தமிழ்ச் சங்கம்).
கூட்டமைப்பின் வைப்புத்தொகைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ரூ. 50 ஆயிரமும், இணைச் செயலர் பி. ராகவன் நாயுடு ரூ. 20 ஆயிரமும் நன்கொடை தருவதாக அறிவித்தனர். ஈழத்தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் முன்னிலையில் இத்தீர்மானத்தை செயலர் கு. புகழேந்தி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
ஈழத்தில் 2009-ம் ஆண்டில் நிகழ்ந்த தமிழர் இன அழிப்புப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனத்தைப் பதிவுசெய்து மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்ததை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்களின் நீண்டநாள் வேண்டுகோளான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை செயலாக்கமாக்கிட மைய அரசை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நமது கடலோர எல்லையில் நிரந்தரமாக இந்தியக் கடற்படையை நிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல முயற்சி.
அனைவரும் சேர்ந்து போராடி நல்லது நடக்கட்டும்.
ஐநா சபை கூட நாம் சொல்வதை செவிமடுக்கும்
நம் அரசு தான் செவி கொடுக்குமாவென சந்தேகம்.
அனைவரும் சேர்ந்து போராடி நல்லது நடக்கட்டும்.
ஐநா சபை கூட நாம் சொல்வதை செவிமடுக்கும்
நம் அரசு தான் செவி கொடுக்குமாவென சந்தேகம்.
- Sponsored content
Similar topics
» மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் -நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
» ஆஸ்திரேலியாவிலும் 2022 புத்தாண்டு மலர்ந்தது
» விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது..mufa
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
» சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்
» ஆஸ்திரேலியாவிலும் 2022 புத்தாண்டு மலர்ந்தது
» விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது..mufa
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
» சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|