புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு!
Page 1 of 1 •
புதுதில்லி, செப். 16: "அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் அனைத்து அமைப்புகளும் இணைந்து தோற்றுவித்தன. இதற்கான நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து புதுதில்லியில் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிதாக அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியதாவது: அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1976-ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
2008-ம் ஆண்டில் இதற்கான வடிவத்தை அளிக்க தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கானவடிவம் கிடைத்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேரும் தமிழ்ச் சங்கங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பொதுக் குழுவை நடத்தி, சங்கக் கணக்குகளைப் பராமரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.
வாழ்நாள் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இருந்தால் அவை பதிவு செய்த பின்னர் விண்ணப்பித்து கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- எம்.என். கிருஷ்ணமணி (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொதுச் செயலர் - இரா. முகுந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொருளாளர்- கோ. தாமோதன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), அமைப்புச் செயலர் - புலவர் த. சுந்தர்ராஜன் (தலைநகர் தமிழ்ச் சங்கம்), துணைத் தலைவர்கள்- மு. மீனாட்சி சுந்தரம் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), மகாதேவன் (நவி மும்பை தமிழ்ச் சங்கம்), பி.எம். அபுபக்கர் (கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்), டி.பி. தம்முல் அன்சாரி (புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம்), செயலர்கள்- மு. முத்துராமன் (திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்), கு. புகழேந்தி (மைசூர் தமிழ்ச் சங்கம்), பாலு (மும்பைத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கிருபானந்தம் (ஹைதராபாத் தமிழ்ச் சங்கம்), இணைச் செயலர்கள்- எம். ராமையா (பாரதி தமிழ்ச் சங்கம்- கொல்கத்தா), முத்து (புதுவைச் தமிழ்ச் சங்கம்), ராஜகோபால் (நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்), திருநாவுக்கரசு (ஆமதாபாத் தமிழ்ச் சங்கம்), என். இரவிக்குமார் (விசாகப்பட்டினம் தமிழ் மன்றம்), எம். கணபதி (தலைநகர் தமிழ்ச் சங்கம்), பி. ராகவன் நாயுடு (தில்லித் தமிழ்ச் சங்கம்).
கூட்டமைப்பின் வைப்புத்தொகைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ரூ. 50 ஆயிரமும், இணைச் செயலர் பி. ராகவன் நாயுடு ரூ. 20 ஆயிரமும் நன்கொடை தருவதாக அறிவித்தனர். ஈழத்தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் முன்னிலையில் இத்தீர்மானத்தை செயலர் கு. புகழேந்தி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
ஈழத்தில் 2009-ம் ஆண்டில் நிகழ்ந்த தமிழர் இன அழிப்புப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனத்தைப் பதிவுசெய்து மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்ததை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்களின் நீண்டநாள் வேண்டுகோளான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை செயலாக்கமாக்கிட மைய அரசை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நமது கடலோர எல்லையில் நிரந்தரமாக இந்தியக் கடற்படையை நிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து புதுதில்லியில் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிதாக அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியதாவது: அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1976-ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
2008-ம் ஆண்டில் இதற்கான வடிவத்தை அளிக்க தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கானவடிவம் கிடைத்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேரும் தமிழ்ச் சங்கங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பொதுக் குழுவை நடத்தி, சங்கக் கணக்குகளைப் பராமரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.
வாழ்நாள் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இருந்தால் அவை பதிவு செய்த பின்னர் விண்ணப்பித்து கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- எம்.என். கிருஷ்ணமணி (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொதுச் செயலர் - இரா. முகுந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொருளாளர்- கோ. தாமோதன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), அமைப்புச் செயலர் - புலவர் த. சுந்தர்ராஜன் (தலைநகர் தமிழ்ச் சங்கம்), துணைத் தலைவர்கள்- மு. மீனாட்சி சுந்தரம் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), மகாதேவன் (நவி மும்பை தமிழ்ச் சங்கம்), பி.எம். அபுபக்கர் (கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்), டி.பி. தம்முல் அன்சாரி (புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம்), செயலர்கள்- மு. முத்துராமன் (திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்), கு. புகழேந்தி (மைசூர் தமிழ்ச் சங்கம்), பாலு (மும்பைத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கிருபானந்தம் (ஹைதராபாத் தமிழ்ச் சங்கம்), இணைச் செயலர்கள்- எம். ராமையா (பாரதி தமிழ்ச் சங்கம்- கொல்கத்தா), முத்து (புதுவைச் தமிழ்ச் சங்கம்), ராஜகோபால் (நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்), திருநாவுக்கரசு (ஆமதாபாத் தமிழ்ச் சங்கம்), என். இரவிக்குமார் (விசாகப்பட்டினம் தமிழ் மன்றம்), எம். கணபதி (தலைநகர் தமிழ்ச் சங்கம்), பி. ராகவன் நாயுடு (தில்லித் தமிழ்ச் சங்கம்).
கூட்டமைப்பின் வைப்புத்தொகைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ரூ. 50 ஆயிரமும், இணைச் செயலர் பி. ராகவன் நாயுடு ரூ. 20 ஆயிரமும் நன்கொடை தருவதாக அறிவித்தனர். ஈழத்தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் முன்னிலையில் இத்தீர்மானத்தை செயலர் கு. புகழேந்தி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
ஈழத்தில் 2009-ம் ஆண்டில் நிகழ்ந்த தமிழர் இன அழிப்புப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனத்தைப் பதிவுசெய்து மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்ததை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்களின் நீண்டநாள் வேண்டுகோளான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை செயலாக்கமாக்கிட மைய அரசை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நமது கடலோர எல்லையில் நிரந்தரமாக இந்தியக் கடற்படையை நிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல முயற்சி.
அனைவரும் சேர்ந்து போராடி நல்லது நடக்கட்டும்.
ஐநா சபை கூட நாம் சொல்வதை செவிமடுக்கும்
நம் அரசு தான் செவி கொடுக்குமாவென சந்தேகம்.
அனைவரும் சேர்ந்து போராடி நல்லது நடக்கட்டும்.
ஐநா சபை கூட நாம் சொல்வதை செவிமடுக்கும்
நம் அரசு தான் செவி கொடுக்குமாவென சந்தேகம்.
- Sponsored content
Similar topics
» மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் -நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
» ஆஸ்திரேலியாவிலும் 2022 புத்தாண்டு மலர்ந்தது
» விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது..mufa
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
» சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்
» ஆஸ்திரேலியாவிலும் 2022 புத்தாண்டு மலர்ந்தது
» விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது..mufa
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
» சிம்பு – ஹன்சிகா காதல் மலர்ந்தது எப்படி..? – ருசிகர தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|