புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்! (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தேடலே வாழ்க்கையாய்!
இன்றோடு இந்த கல்லூரி வாழ்க்கை முடியப்போகிறது.நினைத்தவுடன் அடிவயிற்றில் ஏதோ பக்கென்று
இருந்தது..
"'நர்மதா'"- ஏன் ஒரு மாதிரி இருக்கே!என்ன ஆச்சு? அடிக்கடி என்னவோ சொல்வியே என்ன வெறுமை.. அது.. இதுன்னு.. கரெக்டா?- ஆத்மா கிண்டலாக கேட்பதை அவள் கவனிக்க கூட இல்லை.
அவளுடைய பார்வை எங்கோயோ வெறித்திருந்தது.
"'எதற்கு என் மனம் இப்படி கனக்கிறது?இந்த மஞ்சள் கொன்றை மரத்தையும், தினமும் காலையில் வந்தவுடன்
கூட்மொர்நிங் சொல்லும் குயிலையும் விட்டுப் பிரியப்போகிறோம் என்ற பயமா? அந்த நிழற் சூழ்ந்த மேடையில்
சேர்ந்து அமர்ந்து உண்ணும் தருணத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்திற்காக சிரிக்க நான் மட்டும் பேசாமல் அந்த குயிலுக்கு காரணமே இல்லாமல் பதில் என் மனசுக்குள் சொல்வேனே! அதுவா! மனசு பாரமாய்
போனது. அழவேண்டும்போல் உள்ளது.குயிலே! நீ என் வீட்டருகே வருவாயா? உன் குரல் கேட்குமா எனக்கு?இனி எப்படி?-மனம் கெஞ்சியது.
"'நர்மதா!நான் கேட்டுக்கொண்டிருகிறேன், என்ன அப்படி யோசனை?ஓஹோ? நாம பிரியப்போரதை நினைத்துதானே உனக்கு வருத்தம்?-ஆத்மா வின் குரல் மெலிதாக கேட்க- நர்மதா
மீண்டவளாய் . ..என்னடா ? பிரிவா? உன்னை விட்டா? ச்சே ச்சே!..
சட்டென்று முகம் கருத்தவனாய் ""ஒன்றுமில்லை-சென்றுவிட்டான்....
நர்மதாவிற்கு புரிந்துவிட்டது.ஆத்மா! நீயும் மற்றவர்களைப்போலத்தான். நண்பா
..நீயுன் என்னைப்போல கனவு காணேன்!நீயே சொல்வாய் பிறகு...!
..ம்ம் பாரதி தான் பிறந்து வரவேண்டும்...சிரித்துக்கொண்டாள் நர்மதா.
சிறிது தூரம் சென்றவுடன் மீண்டவளாய் திரும்பிப்பார்த்தால்.ஆத்மா காணவில்லை..
சிலநாட்களுக்கு முன் ஆத்மாவோடு பேசியது நினைவிற்கு வந்தது. "'உனக்கு என்ன பிட்டிக்கும்?சொல்லு?
அவன் கேட்டான்.
எனக்கா? என்னோடு முகம் காட்டாமல் பேசும் குயில்.அடர்ந்த தோப்பில் காமமில்லாமல் கட்டித்தழுவும் மென்மையான தென்றல்..அந்த காற்றோடு வரும் பூவின் மனம். பாரதி கவிதை..நேசமித்ரனின் தமிழ் வரிகள்.
ஸ்ரேயாகோஷின் மொழி உச்சரிப்பு.,ஹரிஹரனின் கொஞ்சும் மழலை ..ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வரும் அனும்மா..தர்ம யுத்தத்தில் நடிக்கும் கார்த்திக்கின் மேலோட்டப்பார்வை..பௌர்ணமியன்று சிலு சிலுன்னு ஓடற
ஓடையில நாற்காலியில் அமர்து ம.ச.சுப்புலக்ஷிமியோட மீரா பஜன் கேட்கணும்..ஆத்மா.. நீ ப்ளூ லகூனு..ஒரு ஆங்கில படம் பார்த்திருகிறாயா? ஆளே இல்லாத தீவிலே நான் மட்டும் தனியாக என் இஷ்டம் போல் ஓடி ஆடி..மலை மேல ஏறி நின்னு. நேச்சர்.. ஐ லவ் யு ....நு.. சொல்லணும்...
அன்றில் இருந்தே ஆத்மா தன்னை ஒரு பைத்தியத்தை போல பார்க்க ஆரம்பித்தான் ...நண்பனா?புரியவில்லையே..ஒரு வேலை நாம நண்பியா இல்லையா? பல முறை யோசித்து மீளவில்லை.
ஆறு வருடங்கள் பொய் விட்டன.ஒரு வங்கியில் பணியிலுருக்கும் அவள் இன்றும் தேடலும்
கனவுகளுமாய்..சென்றுகொண்டிருக்கின்றன...நர்மதா ஆபீஸ் விட்டு வரும் வழியில் ஒரு சரகொன்றை மரம் இருக்கும்..கொத்து கொத்தாக மஞ்சள் மலர்கள்.ரம்யமாக இருக்கும். இது வேற தினமும் கொட்டிகொண்டே இருக்கிறது..பெருக்கவே முடியலே..பெருக்கிகொண்டிருந்தவளை அடிக்க வேண்டும் போல் உள்ளது..ச்சே இப்படி இருக்கிறார்களே!
நல்ல மழை பஸ்ஸில் ஓரம்மாய் அமர்திருந்தவளுக்கு சாரல் சுகமாய் இருந்தது.. எம்மா அந்த ஜன்னலை சாதும்மா..ஒரே தண்ணீ.. கேட்டுகொண்டே சன்னலை சார்த்திவிட்டாள்.கோபமாக வருகிறது..என்ன செய்வது இவர்களை..
வீட்டிற்கு நுழைந்தவுடன் அம்மா இன்று சீக்கிரம் வர சொன்னது அப்போதுதான் ஞாபகம் வர..எதுவும்
பேசாமல் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள்.
இரவு எட்டு மணி இருக்கும்.மாலை நேரம் பார்த்த அந்த சிவந்த நிறம் மாறி நீலமும் கருமையுமாக வானம் .அங்கெங்கே ஓரிரு நட்சத்திரம்..இப்படி இருந்தால்தான் பிடிக்கும் அவளுக்கு.அந்த சப்த ரிஷி மண்டலத்தில் உள்ள நான்காவது நட்சத்திரம் சட்று பளிசசென்று இருந்தது,ஏனோ போன வாரம் வாங்கின ஒற்றைக்கல்
மூக்குத்தி நினைவிற்கு வந்தது.
அம்மா கீழே பேசியது நினைவிற்கு வந்து மீண்டும் அசை போட்டது மனது...
"அம்மா இந்த பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிற அளவிற்கு நான் ஒன்றும்குறைந்தவள் அல்ல.
எனக்கென்று ஒரு மனசு இருக்கிறது.எதுவுமே வேண்டாம் நீ மட்டும் தான் வேண்டும்னு..சொல்ற
ஒருவனை நீ வணங்குற கடவுள் காட்டுவான் எனக்கு!..வருத்தப்படாதே !இந்த வரதட்சனை கேட்கற மாப்ளைய எனக்கு பிடிக்கலை..என்ன விட்டுடுமா...உனக்கு என்றைக்குமே உன்னோட பொண்ணா.உன்னையும் அம்மாவா
நடத்துற ஒரு ஆணைத்தான் விரும்பறேன்..இன்னும் நாள் இருக்கு..என்னோட எதிர்பார்ப்புகள் கனவுகள் தேடல்கள்..எல்லாமே வேறம்மா..உனக்கு சொன்னாலும் புரியாது..இந்த வரதட்சனை கொடுமை கூட ஒரு வகையில் என் கனவுக்கு கை கொடுக்கிறது.பளிச்சுன்னு கழுவி விட்ட மாதிரி மனசுள்ளவன் இருப்பாம்மா எங்கேயா ..முதல் முறையாக அவள் விழிகளில் கண்ணீர்..
மனசுக்குள் ஒரு கவிதை வந்து போனது. ''உனக்கு மழை
பிடிக்குமென்பதால்
எனக்கு
குடை பிடிக்காது.''
இதுவும் ஒரு ஆண் எழுதியதுதான்..கண்ணீர் தித்திப்பானது நர்மதாவிற்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விதிப்படி கதை எழுதியவர் எழுதியது தான் தான் என சொல்லக் கூடாது பொதுவில். அதனால் தெரிவித்த பதிவை நீக்கி உள்ளேன்.
அசுரன்:
புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
(கவனத்திற்கு கொண்டு வந்த கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி)
அசுரன்:
புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
(கவனத்திற்கு கொண்டு வந்த கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:விதிப்படி கதை எழுதியவர் எழுதியது தான் தான் என சொல்லக் கூடாது பொதுவில். அதனால் தெரிவித்த பதிவை நீக்கி உள்ளேன்.
அசுரன்:
புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
(கவனத்திற்கு கொண்டு வந்த கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி)
உடனடி நடவடிக்கைக்கு நன்றி இனியவன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:
அசுரன்:
புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
இப்ப நான் என்ன பண்ணுறது.....
இப்ப நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மன்னிச்சிடுங்க மாதவன்னே மன்னிச்சிடுங்க...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணா முடிவை நடுவர்களிடம் விட்டுவிடுவோம்.. நமக்கெதுக்கு வம்பு... போட்டியின் கதைகள் இப்பொழுது நடுவர்களின் வசம் உள்ளது. நான் வாயத்தொறக்க மாட்டேன் நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.யினியவன் wrote:மன்னிச்சிடுங்க மாதவன்னே மன்னிச்சிடுங்க...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒகே ஒகே தம்புடு...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னவோ பண்ணுங்க ஆனால் என்தலையை உருட்டாதீங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|