புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.
மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.
அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.
நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.
கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.
கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...
புன்னகை !!!
நிர்வாணப் பால்...
மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....
வாழ்க்கை !!!
பயணம்...
பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...
ஜனனம் !!!
வரம் சாபமாய்...
மரணம் !!!
சாபம் வரமாய்...
புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...
பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...
காற்று !!!
இறைவனின்
மந்திரம்...
கவிதை !!!
நன்றி மனோகர் .........
கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.
மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.
அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.
நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.
கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.
கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...
புன்னகை !!!
நிர்வாணப் பால்...
மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....
வாழ்க்கை !!!
பயணம்...
பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...
ஜனனம் !!!
வரம் சாபமாய்...
மரணம் !!!
சாபம் வரமாய்...
புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...
பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...
காற்று !!!
இறைவனின்
மந்திரம்...
கவிதை !!!
நன்றி மனோகர் .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அத அவரே மறந்திடறார். குட்மார்னிங் சார்ன்னு பசங்க சொல்றப்பதான் ஆகா நாம வாத்தியாரோ - இன்னிக்கு என்ன நடத்தலாம்ன்னு எண்ணி எண்ணியே காலம் கடத்துவார்.
எனக்கு என் தமிழ் ஆசிரியர் ஞாபகம் தான் வந்தது , இவர் எடுத்த இலக்கணத்தை பார்த்து .......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் ஒன்னும் பெரிய தமிழ் ஆசிரியர் மு.வ இல்லை... சாதாரண தமிழன் தான். ஆனால் தமிழை எழுத்துப்பிழையின்றி தெள்ளத்தெளிவாக தட்டச்சு செய்ய கங்கணம் கட்டியிருக்கும் சாதாரணத்தமிழன்...pooven wrote:அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள்.
அன்புடன்
அசுரன்
அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ ஏற்படின் எவ்வளவு வெட்கி கூனிக்குறுகி போகிறோம். அது போல தமிழுக்கும் நம் உடம்பு கூனிக்குறுக வேன்டும்.
தங்கள் மனம் நோகெ ஏதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பரே!...உங்களுக்கு கவிதை படைக்கும் திறமை இருக்கிறது. அது எனக்குக்கிடையாது.. அதனால் தான் இன்னும் உங்களை மெருகேற்ற அப்படி கடுமையாக நடந்துக்கொண்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவருக்கு நீங்கள் கொடுத்த தொல்லைகள் ஞாபகம் வந்திருக்காதே!!!pooven wrote:எனக்கு என் தமிழ் ஆசிரியர் ஞாபகம் தான் வந்தது , இவர் எடுத்த இலக்கணத்தை பார்த்து .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:நான் ஒன்னும் பெரிய தமிழ் ஆசிரியர் மு.வ இல்லை... சாதாரண தமிழன் தான். ஆனால் தமிழை எழுத்துப்பிழையின்றி தெள்ளத்தெளிவாக தட்டச்சு செய்ய கங்கணம் கட்டியிருக்கும் சாதாரணத்தமிழன்...pooven wrote:அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள்.
அன்புடன்
அசுரன்
அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ ஏற்படின் எவ்வளவு வெட்கி கூனிக்குறுகி போகிறோம். அது போல தமிழுக்கும் நம் உடம்பு கூனிக்குறுக வேன்டும்.
தங்கள் மனம் நோகெ ஏதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பரே!...உங்களுக்கு கவிதை படைக்கும் திறமை இருக்கிறது. அது எனக்குக்கிடையாது.. அதனால் தான் இன்னும் உங்களை மெருகேற்ற அப்படி கடுமையாக நடந்துக்கொண்டேன்.
அய்யா மாணவன் தவறு செய்தால் திருத்தும் உரிமை ஆசிரியருக்கு உள்ளது நான் ஏதும் தவறாக எடுத்து கொள்ளவில்லை நீங்கள் தொடருங்கள் உங்கள் கருத்துகளை எந்த ஒரு மனிதரையும் சரியான விமர்சனங்கள் தான் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் உங்களின் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே ..........
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அசுரனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
தமிழில் எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சிப்பது தமிழர்களின் கடமை.
மேலும் ஒரு தகவல் கூற ஆசைப்படுகிறேன்.
இரட்டை கிளவி என்பது இருபொருள் தரும் சொற்றொடர் அல்லது சொல் இல்லை. இரு பொருள் தரும் சொல்லை சிலேடை என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு பதம் (one word) இரட்டித்து ஒரு பொருளைத் தருவது தான் இரட்டை கிளவி என்று கருதப்படுகிறது.
உதாரணம் : சல சல, மட மட, கட கட என்ற சொற்கள்.
ஆனால் தொல் தமிழில் இரட்டை கிளவி என்றால் ஒரு சொல்லின் இருவேறு நிலைகளை வேறு வேறு உவமைகளைக் கொண்டு பிரித்து பொருள் கூற முயல்வது. இதில் இரண்டு தன்மைகள் இரண்டு விதமான உதாரணங்களால் விளக்கப்படுகிறது. ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்வது போல் தோன்றி ஒன்றை உயர்த்தி பேசுவது.
உதாரணம்:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
நல்ல நூல்களை கற்றவர் விலங்குகள் அல்லாதவர் அதாவது அவர்கள் தான் மக்கள் , கல்லாதவரோ விலங்கோடு ஒப்பர் என்பது இக்குறளின் பொருள்.
மக்களில் கற்றவர் கல்லாதவர் இவர்கள் இருவரை ஒப்புமை செய்ய விலங்கு, விலங்கு அல்லாதவர் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற அமைப்பில் வருவது தான் இரட்டை கிளவி.
தமிழ் அறிந்தவர்கள் மேலும் தெளிவுபடுத்தவும்.
தமிழில் எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சிப்பது தமிழர்களின் கடமை.
மேலும் ஒரு தகவல் கூற ஆசைப்படுகிறேன்.
இரட்டை கிளவி என்பது இருபொருள் தரும் சொற்றொடர் அல்லது சொல் இல்லை. இரு பொருள் தரும் சொல்லை சிலேடை என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு பதம் (one word) இரட்டித்து ஒரு பொருளைத் தருவது தான் இரட்டை கிளவி என்று கருதப்படுகிறது.
உதாரணம் : சல சல, மட மட, கட கட என்ற சொற்கள்.
ஆனால் தொல் தமிழில் இரட்டை கிளவி என்றால் ஒரு சொல்லின் இருவேறு நிலைகளை வேறு வேறு உவமைகளைக் கொண்டு பிரித்து பொருள் கூற முயல்வது. இதில் இரண்டு தன்மைகள் இரண்டு விதமான உதாரணங்களால் விளக்கப்படுகிறது. ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்வது போல் தோன்றி ஒன்றை உயர்த்தி பேசுவது.
உதாரணம்:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
நல்ல நூல்களை கற்றவர் விலங்குகள் அல்லாதவர் அதாவது அவர்கள் தான் மக்கள் , கல்லாதவரோ விலங்கோடு ஒப்பர் என்பது இக்குறளின் பொருள்.
மக்களில் கற்றவர் கல்லாதவர் இவர்கள் இருவரை ஒப்புமை செய்ய விலங்கு, விலங்கு அல்லாதவர் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற அமைப்பில் வருவது தான் இரட்டை கிளவி.
தமிழ் அறிந்தவர்கள் மேலும் தெளிவுபடுத்தவும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|