புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.
மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.
அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.
நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.
கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.
கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...
புன்னகை !!!
நிர்வாணப் பால்...
மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....
வாழ்க்கை !!!
பயணம்...
பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...
ஜனனம் !!!
வரம் சாபமாய்...
மரணம் !!!
சாபம் வரமாய்...
புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...
பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...
காற்று !!!
இறைவனின்
மந்திரம்...
கவிதை !!!
நன்றி மனோகர் .........
கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.
மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.
அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.
நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.
கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.
கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...
புன்னகை !!!
நிர்வாணப் பால்...
மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....
வாழ்க்கை !!!
பயணம்...
பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...
ஜனனம் !!!
வரம் சாபமாய்...
மரணம் !!!
சாபம் வரமாய்...
புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...
பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...
காற்று !!!
இறைவனின்
மந்திரம்...
கவிதை !!!
நன்றி மனோகர் .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அத அவரே மறந்திடறார். குட்மார்னிங் சார்ன்னு பசங்க சொல்றப்பதான் ஆகா நாம வாத்தியாரோ - இன்னிக்கு என்ன நடத்தலாம்ன்னு எண்ணி எண்ணியே காலம் கடத்துவார்.
எனக்கு என் தமிழ் ஆசிரியர் ஞாபகம் தான் வந்தது , இவர் எடுத்த இலக்கணத்தை பார்த்து .......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் ஒன்னும் பெரிய தமிழ் ஆசிரியர் மு.வ இல்லை... சாதாரண தமிழன் தான். ஆனால் தமிழை எழுத்துப்பிழையின்றி தெள்ளத்தெளிவாக தட்டச்சு செய்ய கங்கணம் கட்டியிருக்கும் சாதாரணத்தமிழன்...pooven wrote:அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள்.
அன்புடன்
அசுரன்
அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ ஏற்படின் எவ்வளவு வெட்கி கூனிக்குறுகி போகிறோம். அது போல தமிழுக்கும் நம் உடம்பு கூனிக்குறுக வேன்டும்.
தங்கள் மனம் நோகெ ஏதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பரே!...உங்களுக்கு கவிதை படைக்கும் திறமை இருக்கிறது. அது எனக்குக்கிடையாது.. அதனால் தான் இன்னும் உங்களை மெருகேற்ற அப்படி கடுமையாக நடந்துக்கொண்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவருக்கு நீங்கள் கொடுத்த தொல்லைகள் ஞாபகம் வந்திருக்காதே!!!pooven wrote:எனக்கு என் தமிழ் ஆசிரியர் ஞாபகம் தான் வந்தது , இவர் எடுத்த இலக்கணத்தை பார்த்து .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:நான் ஒன்னும் பெரிய தமிழ் ஆசிரியர் மு.வ இல்லை... சாதாரண தமிழன் தான். ஆனால் தமிழை எழுத்துப்பிழையின்றி தெள்ளத்தெளிவாக தட்டச்சு செய்ய கங்கணம் கட்டியிருக்கும் சாதாரணத்தமிழன்...pooven wrote:அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள்.
அன்புடன்
அசுரன்
அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ ஏற்படின் எவ்வளவு வெட்கி கூனிக்குறுகி போகிறோம். அது போல தமிழுக்கும் நம் உடம்பு கூனிக்குறுக வேன்டும்.
தங்கள் மனம் நோகெ ஏதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பரே!...உங்களுக்கு கவிதை படைக்கும் திறமை இருக்கிறது. அது எனக்குக்கிடையாது.. அதனால் தான் இன்னும் உங்களை மெருகேற்ற அப்படி கடுமையாக நடந்துக்கொண்டேன்.
அய்யா மாணவன் தவறு செய்தால் திருத்தும் உரிமை ஆசிரியருக்கு உள்ளது நான் ஏதும் தவறாக எடுத்து கொள்ளவில்லை நீங்கள் தொடருங்கள் உங்கள் கருத்துகளை எந்த ஒரு மனிதரையும் சரியான விமர்சனங்கள் தான் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் உங்களின் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே ..........
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அசுரனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
தமிழில் எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சிப்பது தமிழர்களின் கடமை.
மேலும் ஒரு தகவல் கூற ஆசைப்படுகிறேன்.
இரட்டை கிளவி என்பது இருபொருள் தரும் சொற்றொடர் அல்லது சொல் இல்லை. இரு பொருள் தரும் சொல்லை சிலேடை என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு பதம் (one word) இரட்டித்து ஒரு பொருளைத் தருவது தான் இரட்டை கிளவி என்று கருதப்படுகிறது.
உதாரணம் : சல சல, மட மட, கட கட என்ற சொற்கள்.
ஆனால் தொல் தமிழில் இரட்டை கிளவி என்றால் ஒரு சொல்லின் இருவேறு நிலைகளை வேறு வேறு உவமைகளைக் கொண்டு பிரித்து பொருள் கூற முயல்வது. இதில் இரண்டு தன்மைகள் இரண்டு விதமான உதாரணங்களால் விளக்கப்படுகிறது. ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்வது போல் தோன்றி ஒன்றை உயர்த்தி பேசுவது.
உதாரணம்:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
நல்ல நூல்களை கற்றவர் விலங்குகள் அல்லாதவர் அதாவது அவர்கள் தான் மக்கள் , கல்லாதவரோ விலங்கோடு ஒப்பர் என்பது இக்குறளின் பொருள்.
மக்களில் கற்றவர் கல்லாதவர் இவர்கள் இருவரை ஒப்புமை செய்ய விலங்கு, விலங்கு அல்லாதவர் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற அமைப்பில் வருவது தான் இரட்டை கிளவி.
தமிழ் அறிந்தவர்கள் மேலும் தெளிவுபடுத்தவும்.
தமிழில் எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சிப்பது தமிழர்களின் கடமை.
மேலும் ஒரு தகவல் கூற ஆசைப்படுகிறேன்.
இரட்டை கிளவி என்பது இருபொருள் தரும் சொற்றொடர் அல்லது சொல் இல்லை. இரு பொருள் தரும் சொல்லை சிலேடை என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு பதம் (one word) இரட்டித்து ஒரு பொருளைத் தருவது தான் இரட்டை கிளவி என்று கருதப்படுகிறது.
உதாரணம் : சல சல, மட மட, கட கட என்ற சொற்கள்.
ஆனால் தொல் தமிழில் இரட்டை கிளவி என்றால் ஒரு சொல்லின் இருவேறு நிலைகளை வேறு வேறு உவமைகளைக் கொண்டு பிரித்து பொருள் கூற முயல்வது. இதில் இரண்டு தன்மைகள் இரண்டு விதமான உதாரணங்களால் விளக்கப்படுகிறது. ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்வது போல் தோன்றி ஒன்றை உயர்த்தி பேசுவது.
உதாரணம்:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
நல்ல நூல்களை கற்றவர் விலங்குகள் அல்லாதவர் அதாவது அவர்கள் தான் மக்கள் , கல்லாதவரோ விலங்கோடு ஒப்பர் என்பது இக்குறளின் பொருள்.
மக்களில் கற்றவர் கல்லாதவர் இவர்கள் இருவரை ஒப்புமை செய்ய விலங்கு, விலங்கு அல்லாதவர் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற அமைப்பில் வருவது தான் இரட்டை கிளவி.
தமிழ் அறிந்தவர்கள் மேலும் தெளிவுபடுத்தவும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|